தினசரி செய்திகள்

உள்ளூராட்சித் தேர்தல் குறித்து நீதித்துறையே முடிவு செய்ய வேண்டும் – தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!

Sunday, April 16th, 2023
நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க திறைசேரி தவறியதால், உள்ளூராட்சித் தேர்தல் குறித்து நீதித்துறையே முடிவு செய்ய வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தலுக்கான... [ மேலும் படிக்க ]

அனைத்து அரச நிறுவனங்களும் கோப் குழுவின் முன் அழைக்க முடிவு – கோப் குழுவின் தலைவர் தெரிவிப்பு!

Sunday, April 16th, 2023
இவ்வருடம் அனைத்து அரச நிறுவனங்களையும் அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கோப் குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார். அதன்படி 420 அரச... [ மேலும் படிக்க ]

இளைஞர் யுவதிகளுக்கு 70, 000 ஆடுகளை இலவசமாக வழங்குகிறது விவசாய அமைச்சு!

Sunday, April 16th, 2023
இந்த வருடத்தில் ஆடுகளை வளர்க்க விரும்பும் இளைஞர் யுவதிகளுக்கு 70, 000 ஆடுகளை இலவசமாக வழங்கவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, வேலைவாய்ப்பற்ற இளைஞர் யுவதிகளுக்கும்... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்டத்தில் 25 வீதமானவர்களுக்கு நீரிழிவு நோய் – யாழ். நீரிழிவு கழகத்தின் கழகத்தின் தலைவர் அதிர்ச்சித் தகவல்!

Sunday, April 16th, 2023
யாழ்ப்பாண மாவட்டத்தில் 25 வீதமானவர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். நீரிழிவு கழகத்தின் கழகத்தின் தலைவர் இ.மைக்கல் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் முற்றவெளி... [ மேலும் படிக்க ]

சீ ஷெல்ஸ் மற்றும் இலங்கைக்கு இடையில் நேரடி விமான சேவை!

Sunday, April 16th, 2023
சீ ஷெல்ஸ் மற்றும் இலங்கைக்கு இடையில் நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்க ஏர் சீ ஷெல்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் ஜூன் மாதம்முதல் வாராந்திர விமான சேவைகள் மேற்கொள்ளப்படும்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 20ஆம் திகதி கட்சித் தலைவர்கள் – நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் அறிவிப்பு!

Saturday, April 15th, 2023
எதிர்வரும் 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அன்றையதினம் முற்பகல் 11 மணிக்கு கூட்டம் நடைபெறவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

பொதுமக்களின் பாதுகாப்பு கருதி பொலிஸாரின் விஷேட நடவடிக்கை – சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தகவல்!

Saturday, April 15th, 2023
பண்டிகைக் காலத்தின் பின்னரும், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, பொலிஸார், புலனாய்வு பிரிவினரும், தொடர்ந்தும் சேவையில் ஈடுபடுவதாக பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால்... [ மேலும் படிக்க ]

விபத்துக்கள் குறைவாக பதிவான 2023 ஆம் ஆண்டின் புத்தாண்டு தினம்!

Saturday, April 15th, 2023
தமிழ் - சிங்கள புத்தாண்டு தினமான நேற்று (14) பட்டாசு வெடிப்பு உட்பட்ட விபத்துக்கள் கணிசமான அளவு குறைந்துள்ளதாக தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். அத்துடன்... [ மேலும் படிக்க ]

கடன் வழங்கிய அனைத்து தரப்பினருடனும் ஈடுபாட்டை பேணுவது குறித்து அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு!

Saturday, April 15th, 2023
நாட்டிற்கு கடன் வழங்கிய அனைத்து தரப்பினருடனும் ஈடுபாட்டை பேணுவது குறித்து இலங்கை அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையின்... [ மேலும் படிக்க ]

யாழ்.பண்ணையில் தோன்றிய அம்மன் – பாலாபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு!

Saturday, April 15th, 2023
யாழ் பண்ணை வீதியில் எழுந்தருளியிருக்கும் நாகபூசணி அம்மனின் திருவுருவத்திற்கு உருத்திர சேனையால் பாலாபிஷேகம் செய்யப்பட்டு மலர் மாலையும் சாத்தப்பட்டு வழிபாடுகள் நடாத்தப்பட்டன.... [ மேலும் படிக்க ]