தினசரி செய்திகள்

கொழும்பு துறைமுக நகரில் அதிநவீன வசதி கொண்ட தனியார் வைத்தியசாலை!

Tuesday, April 18th, 2023
கொழும்பு துறைமுக நகரத்தில் நவீன வைத்தியசாலை ஒன்றை அமைப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஆசிரி துறைமுக நகர தனியார் வைத்தியசாலைக்கும் (Asiri Port City Hospital) கொழும்பு துறைமுக நகர... [ மேலும் படிக்க ]

தினமும் 3 லீட்டருக்கு அதிகமாக நீர் அருந்துங்கள் – யாழ்.போதனா வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளர் யமுனாநந்தா வலியுறுத்து!

Monday, April 17th, 2023
தினமும் மூன்று லீட்டருக்கும் அதிகமான நீரினை பருகுங்கள் என யாழ்.போதனா வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “கடுமையான... [ மேலும் படிக்க ]

அதிக வெப்பம் மரணத்தை ஏற்படுத்தலாம் – இலங்கை மக்களுக்கு சிரேஷ்ட பேராசிரியர் எச்சரிக்கை!

Monday, April 17th, 2023
நாட்டில் தற்போது நிலவும் அதிக வெப்பமான காலநிலை குழந்தைகள், முதியவர்கள், நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வெயிலில் அதிக நேரத்தை செலவிடுபவர்களுக்கு பாதிப்புக்களை... [ மேலும் படிக்க ]

தீயில் எரிந்து பெண் உத்தியோகஸ்தர் மரணம் – வலி வடக்கின் முன்னாள் தவிசாளர் சுகிர்தன் சந்தேகத்தில் பொலிசாரால் கைது!

Monday, April 17th, 2023
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் இணைப்பாளரும் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான சோமசுந்தரம் சுகிர்தன் வீட்டில் எரிந்த நிலையில்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு மேலும் ஆறு மாதங்கள் சலுகை வழங்கியுள்ளது பங்களாதேஷ்!

Monday, April 17th, 2023
பங்களாதேஷ் இலங்கைக்கு வழங்கிய 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை திருப்பிச் செலுத்தும் காலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. அதன்படி, இலங்கை தனது முதல் தவணையை இந்த ஆண்டு... [ மேலும் படிக்க ]

மின்சார ரயில் பாதையை அமைக்க திட்டம் – அமைச்சர் பந்துல குணவர்த்தன அறிவிப்பு!

Monday, April 17th, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றலாப் பயணிகளை ஈர்ப்பதற்காகவும், சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்குடனும் நானுஒயா முதல் நுவரெலியா ஊடாக உடபுஸல்லாவ வரை மின்சார ரயில் பாதையை... [ மேலும் படிக்க ]

இடைநிலை வகுப்புகளில் இணைக்கும் சுற்றுநிருபம் ஏப்ரல் 20 இல் வெளியாகும் – அதுவரை கடிதங்கள் வழங்கப்படாது என கல்வி அமைச்சு அறிவிப்பு!

Monday, April 17th, 2023
எதிர்வரும் ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் தேசிய பாடசாலைகளில் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பாக புதிய சுற்றறிக்கை வெளியிடப்படவுள்ளதாக கல்வி... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 25 இல் சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை மீதான நாடாளுமன்ற விவாதம் – தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் விசேட ஆலோசகர் தெரிவிப்பு!

Monday, April 17th, 2023
புத்தாண்டுக்கு பின்னர் நாடாளுமன்றம் எதிர்வரும் 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கூட இருக்கிறது. அன்றையதினம் சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை செய்துகொண்டுள்ள அறிக்கை தொடர்பில்... [ மேலும் படிக்க ]

மே 15 இல் இலங்கை – இந்திய கப்பல் சேவை ஆரம்பம் – இந்திய அரசும் ஒப்புதல் அளித்துள்ளதாக அறிவிப்பு!

Monday, April 17th, 2023
காங்கேசன்துறை மற்றும் காரைக்கால் இடையே கப்பல் சேவை ஆரம்பிக்க இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக படகுச் சேவையை முன்னெடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள இந்த்ஸ்ரீ படகுசேவை தனியார்... [ மேலும் படிக்க ]

கொவிட் – 19 தொற்றுடைய நோயாளிகள் அன்டிஜன்ட் பரிசோதனை மூலம் இனங்காணப்பட்டு வருகின்றனர் – மீண்டும் ஆபத்து ஏற்படலாம் என வைத்தியர் கடும் எச்சரிக்கை!

Sunday, April 16th, 2023
கடந்த இரண்டு நாட்களாக கொவிட் - 19 தொற்றுடைய நோயாளிகள் அன்டிஜன்ட் பரிசோதனை மூலம் இனங்காணப்பட்டு வருகின்றனர் என யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் யமுனானந்தா... [ மேலும் படிக்க ]