தினசரி செய்திகள்

வரிக்கொள்கைக்கான தீர்வு வரை பணிகளை ஆரம்பிக்க போவதில்லை – விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனம் தெரிவிப்பு! – தொடர்ந்தும் நிராகரித்தால் கல்வி அத்தியாவசியமாக்கப்படும் என ஜனாதிபதி எச்சரிக்கை!

Thursday, April 20th, 2023
அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ள வரி கொள்கையால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களுக்கு ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வு கிடைக்கும் வரை உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளை ஆரம்பிக்க... [ மேலும் படிக்க ]

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம் – நட்டஈடு பெற்றுக்கொடுப்பதற்கான வழக்குத் தாக்கல் முறையாக மேற்கொள்ளப்படும் – நீதி அமைச்சர் தெரிவிப்பு!

Thursday, April 20th, 2023
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீயினால் நாட்டுக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் வழக்கு தாக்கல் செய்வதற்கான குறித்த காலம் முடிவடைவதற்கு முன்னர் முறையாக... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கான கடன் ஒருங்கிணைப்புக் குழு – இந்தியா, பிரான்ஸ், ஜப்பான் இணைவு என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Wednesday, April 19th, 2023
இலங்கைக்கான நிதியுதவிச் செயற்திட்டம் தொடர்பில்  இந்தியா, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் அடங்கிய விசேட கடன் ஒருங்கிணைப்புக்குழுவை உள்ளடக்கிய... [ மேலும் படிக்க ]

நல்லிணக்க ஆணைக்குழுவை நிறுவுகின்ற அரசின் உள்ளகப் பொறிமுறை வெற்றியளிக்கும் -பிரதமர் தினேஸ் குணவர்த்தன நம்பிக்கை!

Wednesday, April 19th, 2023
உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவை நிறுவுகின்ற அரசின் உள்ளகப் பொறிமுறை வெற்றியளிக்கும் என பிரதமர் தினேஸ் குணவர்த்தன நம்பிக்கை வெளியிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் நகரமயமாக்கல் 45 சதவீதமாக வளர்ச்சி – கணக்கெடுப்பில் தகவல்!

Wednesday, April 19th, 2023
குறைந்த மட்டத்தில் இருந்த இலங்கையின் நகரமயமாக்கல் 2012 - 2022 பத்து வருட காலப்பகுதியில் 45% ஆக அதிகரித்துள்ளதாக அண்மைய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. நகர அபிவிருத்தி மற்றும்... [ மேலும் படிக்க ]

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மக்களை மையப்படுத்தியது நட்டமூலம் – நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ சுட்டி;காட்டு!

Wednesday, April 19th, 2023
உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நாட்டின் குடிமக்களை பாதுகாப்பதற்காக பிரபல சட்டத்தரணிகளின் உள்ளீடுகளுடன் உருவாக்கப்பட்ட முற்போக்கான மற்றும் மக்களை மையப்படுத்திய சட்டமூலம்... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 20 முதல் சமய நிகழ்வுகள் தவிர்ந்த காலி முகத்திடலில் அனைத்து நிகழ்வுகளுக்கும் தடை – ஜனாதிபதியின் 8 யோசனைக்கு அமைச்சரவை அனுமதி!

Tuesday, April 18th, 2023
எதிர்வரும் ஏப்ரல் 20 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் சமய நிகழ்வுகள் தவிர்ந்த, காலிமுகத்திடலின் எழில் மிகுந்த தோற்றத்திற்குப் பாதிப்புக்களை ஏற்படுத்தும் அல்லது... [ மேலும் படிக்க ]

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு – முன்மொழியப்பட்ட வரைபடத்திற்கும் கால அட்டவணைக்கும் அமைச்சரவை அங்கீகாரம் !

Tuesday, April 18th, 2023
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு செயல்முறையின் முன்மொழியப்பட்ட வரைபடத்திற்கும் கால அட்டவணைக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன... [ மேலும் படிக்க ]

பொருளாதார நெருக்கடியை குறுக்கு வழிகளை கடைப்பிடித்து கோஷங்களிலும் வாக்குறுதிகளிலும் மாட்டிக்கொள்வதன் மூலம் தீர்க்க முடியாது – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Tuesday, April 18th, 2023
நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியை குறுக்கு வழிகளை கடைப்பிடித்து கோஷங்களிலும் வாக்குறுதிகளிலும் மாட்டிக்கொள்வதன் மூலம் தீர்க்க முடியாது என நகர அபிவிருத்தி மற்றும்... [ மேலும் படிக்க ]

எட்டு மாவட்டங்களில் அதிக வெப்பமான காலநிலை நிலவும் – அவதானமாக இருக்குமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

Tuesday, April 18th, 2023
எட்டு மாவட்டங்களில் அதிக வெப்பமான காலநிலை நிலவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பாக கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், அநுராதபுரம், குருநாகல், மொனராகலை மற்றும்... [ மேலும் படிக்க ]