தினசரி செய்திகள்

ஜூலை ஒன்றுமுதல் மின் கட்டணத்தில் திருத்தம் – கட்டண முன்மொழிவு பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கையளிப்பு!

Tuesday, May 16th, 2023
ஜூலை முதலாம் திகதிமுதல் மின்சார சபையினால் அமுல்படுத்தப்படவுள்ள மின் கட்டண திருத்தம் தொடர்பான மின் கட்டண முன்மொழிவு பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டது. அதன்படி,... [ மேலும் படிக்க ]

இடைக்கால அனர்த்த முகாமைத்துவ திட்டம் பரீட்சை ஆணையாளருக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளரால் சமர்ப்பிப்பு !

Tuesday, May 16th, 2023
பரீட்சை காலத்தில் சீரற்ற வானிலையால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களின் இடையூறுகளை குறைப்பதற்காக தயாரிக்கப்பட்ட இடைக்கால அனர்த்த முகாமைத்துவ திட்டம் பரீட்சைகள் திணைக்களத்திடம்... [ மேலும் படிக்க ]

கடன் மறுசீரமைப்பு செயன்முறையை செப்டம்பர் அல்லது ஒக்டோபர் மாதத்திற்குள் நிறைவுபெறும் – சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்ப்பு!

Tuesday, May 16th, 2023
இலங்கை தனது கடன் மறுசீரமைப்பு செயன்முறையை செப்டம்பர் அல்லது ஒக்டோபர் மாதத்திற்குள் நிறைவு செய்யும் என சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்த்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின்... [ மேலும் படிக்க ]

தற்போது நிலவும் நெரிசல் இன்னும் சில தினங்களில் முடிவுக்கு வரும் – நாட்டில் கடவுச்சீட்டு பெற காத்திருப்பவர்களுக்கு குடிவரவுத் திணைக்களம் அறிவிப்பு..!

Tuesday, May 16th, 2023
கடவுச்சீட்டு வழங்குவதில் தற்போது நிலவும் நெரிசல் இன்னும் சில தினங்களில் முடிவுக்கு வரும் என குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒரு நாள் சேவையின் ஊடாக... [ மேலும் படிக்க ]

“போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கு இலங்கையில் எந்த அரசும் தடைவிதிக்கவில்லை.- தனித்தனியே நினைவேந்துங்கள் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த கோரிக்கை!

Tuesday, May 16th, 2023
போரில் உயிர் நீத்த உங்கள் உறவுகளை, உறவுகள் என்ற ரீதியில் நீங்கள் தனித்தனியே நினைவேந்துங்கள் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும்... [ மேலும் படிக்க ]

டெங்கு ஒழிப்பு அதிகாரிகளுக்கு இடையூறு ஏற்படின் வழக்கு – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

Monday, May 15th, 2023
டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக பிரவேசிக்கும் சுகாதார அதிகாரிகளுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டால், அது தொடர்பில் வழக்கு தொடரவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்... [ மேலும் படிக்க ]

மாடுகளை திருடும் நபர்களின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகும் – விவசாய அமைச்சு எச்சரிக்கை!

Monday, May 15th, 2023
கறவை மாடுகளை திருடும் நபர்களை கைது செய்து அவர்களின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அமைச்சர் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த... [ மேலும் படிக்க ]

இளைஞர்களுக்கு வாய்ப்பளித்த முதல் நாடு இலங்கை – ஜனாதிபதி பெருமிதம்!

Monday, May 15th, 2023
 “நாம் எடுத்த நடவடிக்கையே நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகுத்தது” என அடுத்த 25 ஆண்டுகளில் நாடு வெற்றிப் பாதையை எட்டியிருக்கும் போது, இளைஞர் சமூகம் பெருமிதம் கொள்ள முடியும் என... [ மேலும் படிக்க ]

கடந்த 2 வாரங்கள் 4000 டெங்கு நோயாளர் – நிலைமை மோசமடைவதாக எச்சரிக்கை!

Monday, May 15th, 2023
இந்த மாதத்தின் முதல் இரண்டு வாரங்களுக்குள் சுமார் 4,000 டெங்கு வைரஸ் நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும், இது டெங்கு பற்றிய கடுமையான கவலைகளை எழுப்புகிறது என்றும் தேசிய டெங்கு... [ மேலும் படிக்க ]

விவசாயத்தில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு புதிய கடன் திட்டம் – அமைச்சர் மஹிந்த அமரவீர!

Monday, May 15th, 2023
நாட்டிலுள்ள வேலையற்ற இளைஞர்கள், விவசாய நடவடிக்கைகளுக்காக மானிய வட்டி வீதத்துடன் கடன்களை பெற்றுக்கொள்ளும் விசேட வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும். இதன்படி,... [ மேலும் படிக்க ]