தினசரி செய்திகள்

யாழ் மாவட்டத்தில் பிறப்பு பதிவற்ற சிறுவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரிப்பு!

Wednesday, August 9th, 2023
யாழ் மாவட்டத்தில் 15 சிறுவர்கள்  பிறப்பு பதிவற்ற நிலையில் காணப்படுகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற சிறுவர்... [ மேலும் படிக்க ]

பாடசாலை கல்வியில் செயற்கை நுண்ணறி – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு!

Wednesday, August 9th, 2023
2022 ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற யுனெஸ்கோ மாநாட்டின் பிரதான கருப்பொருள் கல்வியின் டிஜிட்டல் மயமாக்கல், அதாவது தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் கல்வியை... [ மேலும் படிக்க ]

வவுனியா அரச விதை உற்பத்தி பண்ணை எவருக்கும் இல்லை – வடக்கு ஆளுநர் பி.எம்.எஸ். சார்ள்ஸ் தெரிவிப்பு!

Wednesday, August 9th, 2023
வவுனியா அரச விதை உற்பத்தி பண்ணையை எவருக்கும் கையளிக்கும்  தீர்மானம் இல்லை என வடக்கு மாகாண ஆளுநர் பி.எம்.எஸ். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். வவுனியா குடிமக்கள் பேரவை வவுனியா அரச விதை... [ மேலும் படிக்க ]

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்விற்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து ஒதுக்கீடு – காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் தெரிவிப்பு!

Wednesday, August 9th, 2023
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்விற்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதி கிடைக்கவுள்ளதாக காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு -... [ மேலும் படிக்க ]

வருடாந்த வட்டி வீதம் குறைந்தபட்சம் 09 வீதமாக தொடர்ந்தும் பேணுவதற்கு ஊழியர் சேமலாப நிதியச் சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி!

Wednesday, August 9th, 2023
2026 ஆம் ஆண்டு வரையிலான பங்களிப்புகளுக்கான வருடாந்த வட்டி வீதம் குறைந்தபட்சம் 09 வீதமாக தொடர்ந்தும் பேணுவதற்கு ஊழியர் சேமலாப நிதியச் சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி... [ மேலும் படிக்க ]

தனியார்த்துறையின் வட்டி விகிதம் மேலும் குறைக்கப்பட வேண்டும் – மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டு!

Tuesday, August 8th, 2023
நாட்டின் உண்மையான பொருளாதாரத்திற்கு நாணய கொள்கையின் பரிமாற்றம் இன்னும் உரிய வகையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க... [ மேலும் படிக்க ]

பொதுப் பயணிகள் போக்குவரத்தில் மின்சார பேருந்துகள் அறிமுகம் – போக்குவரத்து அமைச்சு அறிவிப்பு!

Tuesday, August 8th, 2023
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தொலைநோக்குப் பார்வைக்கு அமைவாக 2048 ஆம் ஆண்டளவில் பொதுப் பயணிகள் போக்குவரத்து சேவையில் மின்சாரப் பேருந்துகளை இணைக்க எதிர்பார்க்கப்படுவதாகவும், அது... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் சிறுவர் அபிவிருத்தி குழு கூட்டம் – சிறுவர் தொடர்பிலான் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பிலும் ஆராய்வு!

Tuesday, August 8th, 2023
கிளிநொச்சி மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழு கூட்டம் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் தலைமையில் இன்றையதினம் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் ... [ மேலும் படிக்க ]

எவருக்கும் அஞ்சவேண்டிய அவசியம் எமக்கு கிடையாது – அமைச்சர் கஞ்சன விஜேயசேகர தெரிவிப்பு!

Tuesday, August 8th, 2023
தற்போது இருக்கும் வறட்சி நிலைமையால் மின்சாரத்தைக் கொள்வனவு செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டால் நாம் எவருக்கும் அஞ்சாமல் அதனை மேற்கொள்வோம் என எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன... [ மேலும் படிக்க ]

இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்த முயற்சி – அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ எச்சரிக்கை!

Tuesday, August 8th, 2023
இனங்களுக்கு இடையில் முறுகலை ஏற்படுத்த நாடாளுமன்றுக்குள்ளும் பலர் முயற்சித்து வருவதாக சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]