தினசரி செய்திகள்

தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர்த் திருவிழாவில் 25 பவுண் நகை திருட்டு – 11 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிப்பு!

Thursday, August 31st, 2023
வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர்த்திருவிழா நேற்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ சிறப்பாக நடைபெற்றது. இந்நிலையில் நேற்றைய தினம்... [ மேலும் படிக்க ]

நெருக்கடியான காலக்கட்டத்தில் நாட்டிற்கும் மக்களுக்கும் சேவையாற்றும் ஜனாதிபதிக்கு நாட்டு மக்கள் தமது ஆதரவை வழங்க வேண்டும் – அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க வண. ஆனமடுவே தம்மதிஸ்ஸி தேரர் நாட்டு மக்களிடம் கோரிக்கை!

Wednesday, August 30th, 2023
நெருக்கடியான காலக்கட்டத்தில் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் பாரிய சேவையாற்றும் ஜனாதிபதிக்கு நாட்டு மக்கள் தமது ஆதரவை வழங்க வேண்டுமென அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க வண. ஆனமடுவே... [ மேலும் படிக்க ]

ஊழியர் பற்றாக்குறை – முடக்கும் நிலையில் யாழ்.மாவட்ட காணி பதிவகம் – வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை!

Wednesday, August 30th, 2023
ஊழியர் பற்றாக்குறை காரணமாக யாழ்.மாவட்ட காணி பதிவகம் முடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 24 ஆம் திகதிமுதல் காணி பதிவகத்தில் ஒருநாள் சேவைகள் இடை... [ மேலும் படிக்க ]

சிறுதொழில் முயற்சியாளர்களுக்கு விசேட சபை – யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் சிவபாலசுந்தரன் தெரிவிப்பு!

Wednesday, August 30th, 2023
வடக்கு மாகாணத்தில் இருக்கின்ற சிறுதொழில் முயற்சியாளர்களுக்கு என ஒரு சபை அமைக்கப்பட்டு அது  அங்கீகாரம் பெறப்பட்ட ஒரு நிறுவனமாக மாற்றப்பட வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட செயலாளர்... [ மேலும் படிக்க ]

ஒக்டோபர் மாதம் 15 அல்லது அதனை அண்மித்த காலப்பகுதியில் பெரும்போக நெற்செய்கையை ஆரம்பிப்பதற்கு விவசாய அமைச்சு தீர்மானம்!

Wednesday, August 30th, 2023
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த காலப்பகுதியில் பெரும்போக நெற்செய்கையை ஆரம்பிப்பதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை... [ மேலும் படிக்க ]

டொலருக்கு நிகராக ரூபாவின் பெறுமதியை ஸ்திரமாகப் பேணுவதில் எவ்வித சிக்கலும் ஏற்படாது – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Wednesday, August 30th, 2023
டொலருக்கு நிகராக ரூபாவின் பெறுமதியை ஸ்திரமாகப் பேணுவதில் எவ்வித சிக்கலும் ஏற்படாது என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். மீண்டும் டொலரின் பெறுமதி அதிகரித்து... [ மேலும் படிக்க ]

2023 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இலங்கையில் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Wednesday, August 30th, 2023
இலங்கையில் 2023 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, 2023 ஆம் ஆண்டு அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள்... [ மேலும் படிக்க ]

ஜெனீவா விவகாரம் :இலங்கை குறைந்தளவான அணுகுமுறையையே கையாளும் என தகவல்!

Wednesday, August 30th, 2023
அடுத்த மாதம் ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் இலங்கை குறைந்த அணுகுமுறையைக் கையாளும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமர்வின்போது இலங்கை தொடர்பில்... [ மேலும் படிக்க ]

இந்த வருடம் நாட்டிற்கு வருகைதரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 9 இலட்சத்தை கடக்கும் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவிப்பு!

Tuesday, August 29th, 2023
இந்த வருடம் நாட்டிற்கு வருகைதரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை விரைவில் 9 இலட்சத்தை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த மாதத்தின் முதல் 27 நாட்களில் மாத்திரம் 8 இலட்சத்து 91... [ மேலும் படிக்க ]

ஐ.நாவின் உணவு மற்றும் விவசாய அமைச்சின் 37 ஆவது ஆசிய பசுபிக் மாநாடு இலங்கையில் – அமைச்சர் மஹிந்த அமரவீரவின் யோசனைக்கு அமைச்சரவையும் அங்கீகாரம்!

Tuesday, August 29th, 2023
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைச்சின் 37 வது ஆசிய பசுபிக் மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த வருடம் பெப்ரவரி மாதத்தில் குறித்த மாநாட்டை... [ மேலும் படிக்க ]