தினசரி செய்திகள்

முதலாவது மீளாய்வு நடவடிக்கை வெற்றிகரமாக முடிவடைந்தால் பொருளாதார மீட்சி மீதான நம்பிக்கையை அதிகரிக்கும் – நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Thursday, September 14th, 2023
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் முதலாவது மீளாய்வு நடவடிக்கை வெற்றிகரமாக முடிவடைந்தால் இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் ஸ்திரத்தன்மை மீதான நம்பிக்கையை... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கான புதிய இந்திய உயர் ஸ்தானிகராக சந்தோஷ் ஜா நியமனம்!

Thursday, September 14th, 2023
தற்போது பெல்ஜியத்துக்கான இந்திய தூதுவரான சந்தோஷ் ஜா, இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் அவர் விரைவில் பணியை ஏற்பார் என... [ மேலும் படிக்க ]

இலங்கையில் மொத்த சனத்தொகையில் 5 சதவீதமானோருக்கு பிறப்புச் சான்றிதழ் இல்லை – உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு தகவல்’!

Thursday, September 14th, 2023
இலங்கையில்  மொத்த சனத்தொகையில் 5 சதவீதமானோருக்கு பிறப்புச்சான்றிதழ் இல்லை என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இவர்களுக்கான... [ மேலும் படிக்க ]

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – விசாரணைகளின் முடிவின் பிரகாரம் குற்றவாளிகள் எவராக இருப்பினும் அவர்கள் தப்பிக்க முடியாது.” ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு!

Thursday, September 14th, 2023
"உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் புதிதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இரண்டு வழிகளில் விசாரணைகள் இடம்பெறவுள்ளன. அந்த விசாரணைகள் சுயாதீனமாக இடம்பெற... [ மேலும் படிக்க ]

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் எதிர்வரும் சில தினங்களில் வர்த்தமானியில் வெளியாகும் – வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி அறிவிப்பு!

Thursday, September 14th, 2023
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில், சர்வதேச அளவுகோல்களின்படி தயாரிக்கப்பட்ட புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் எதிர்வரும் சில தினங்களில் வர்த்தமானியில்... [ மேலும் படிக்க ]

பகிடி வதை சம்பவங்கள் தொடர்பில் அறியப்படுத்துவதற்காக காவல்துறை விஷேட தொலைபேசி இலக்கம்!

Thursday, September 14th, 2023
பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இடம்பெறும் பகிடி வதை சம்பவங்கள் தொடர்பில் அறியப்படுத்துவதற்காக காவல்துறை விஷேட தொலைபேசி இலக்கம் ஒன்றை... [ மேலும் படிக்க ]

மூன்று ஆண்டுகளுக்குள் அஸ்வெசும நிவாரணம் நிறுத்தப்படும் – அமைச்சர் அனுபா பாஸ்குவேல் தெரிவிப்பு!

Thursday, September 14th, 2023
மூன்று ஆண்டுகளுக்குள் அஸ்வெசும நிவாரணம் நிறுத்தப்படும் என்று பெண்கள் குழந்தைகள் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல் துறையின் செயல் அமைச்சர் அனுபா பாஸ்குவேல் கூறியுள்ளார்.. அஸ்வெசும... [ மேலும் படிக்க ]

தேவைப்பட்டால் வெளிநாட்டு விமானிகளை பணிக்கு அமர்த்துவதற்கான அனுமதியை அரசாங்கத்திடமிருந்து பெற்றது ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ்!

Thursday, September 14th, 2023
ஸ்ரீலங்கன் எயர்லைன்சின் 60 விமானிகள் கடந்த ஒரு வருடகாலப்பகுதியில் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதால் ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் புதிதாக விமானிகளை பணிக்கு அமர்த்தவேண்டிய நிலைக்கு... [ மேலும் படிக்க ]

பொதுஜன பெரமுனவின் அரசியல் பயணத்தை முடக்க உள்நாட்டிலும், சர்வதேச மட்டத்திலும் மீண்டும் பொய் பிரசாரங்கள் – பஸில் ராஜபக்ச குற்றச்சாட்டு!

Thursday, September 14th, 2023
பொதுஜன பெரமுனவின் அரசியல் பயணத்தை முடக்கும் வகையில் உள்நாட்டிலும், சர்வதேச மட்டத்திலும் மீண்டும் பொய் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக முன்னாள் அமைச்சரும் ஶ்ரீலங்கா... [ மேலும் படிக்க ]

வாகன உரிமையாளர்களால் இதுவரை பெற்றுக்கொள்ளப்படாதுள்ள இலக்கத்தகடுகள் கொழும்புக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை – யாழ் மாவட்ட செயலகம் அறிவிப்பு!

Thursday, September 14th, 2023
மோட்டார்வாகன போக்குவரத்து திணைக்கள யாழ்ப்பாண அலுவலகத்திற்கு கிடைக்கப் பெற்ற வாகன இலக்கத்தகடுகளில், வாகன உரிமையாளர்களால் இதுவரை பெற்றுக் கொள்ளப்படாதுள்ள இலக்கத்தகடுகள்... [ மேலும் படிக்க ]