தினசரி செய்திகள்

அங்கவீனர்களுக்கு வசதியாக வாக்களிக்கும் வகையில் 10 மாவட்டங்களில் புதிய அடையாள அட்டை – முன்னோடி வேலைத்திட்டம் ஆரம்பித்துள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவிப்பு!

Wednesday, September 20th, 2023
அங்கவீனர்களுக்கு வசதியாக வாக்களிக்கும் வகையில் 10 மாவட்டங்களில் புதிய அடையாள அட்டை வழங்கும் முன்னோடி வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக பெப்ரல் அமைப்பின் பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

எமிரேட்ஸ் – ஸ்ரீலங்கன் விமான சேவை ஆகிய இரு விமான சேவை நிறுவனங்களின் பயணிகளுக்கான இணைப்பை அதிகரிக்க பரஸ்பர இன்டர்லைன் ஒப்பந்தம் கைச்சாத்து!

Wednesday, September 20th, 2023
எமிரேட்ஸ் மற்றும் ஸ்ரீலங்கன் விமான சேவை ஆகிய இரு விமான சேவை நிறுவனங்களின் பயணிகளுக்கான இணைப்பை அதிகரிக்க பரஸ்பர இன்டர்லைன் ஒப்பந்தமொன்றில் நேற்று (19) கையெழுத்திட்டுள்ளன. கொழும்பு... [ மேலும் படிக்க ]

பயிற்சிக்காக நியமிக்கப்படும் விசேட வைத்தியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்!

Wednesday, September 20th, 2023
பயிற்சிக்காக நியமிக்கப்படும் விசேட வைத்தியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பதில் சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஜி.... [ மேலும் படிக்க ]

நல்லூர் மகோற்சவ காலத்தில் தவறவிடப்பட்ட பெறுமதியான சில பொருட்கள் யாழ். மாநகர சபையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது – அடையாளம் காட்டி பெற்றுக்கொள்ளுமாறு மாநகர சபை ஆணையாளர் அறிவிப்பு!

Wednesday, September 20th, 2023
நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ திருவிழாக்களின்போது தவறவிடப்பட்ட பெறுமதியான சில பொருட்கள் யாழ். மாநகர சபையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை அடையாளம் காட்டி பெற்றுக்கொள்ள... [ மேலும் படிக்க ]

முட்டை மற்றும் கோழி இறைச்சி விலைகளை அதிகரிப்பதற்கான எந்த திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை – விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டு!

Wednesday, September 20th, 2023
எதிர்காலத்தில் முட்டை மற்றும் கோழி இறைச்சி விலைகளை அதிகரிப்பதற்கான எந்த திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்... [ மேலும் படிக்க ]

விசேட தேவையுடையோருக்கான வேலைவாய்ப்புகளை அதகரிக்க நடவடிக்கை – சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் தெரிவிப்பு!

Wednesday, September 20th, 2023
விசேட தேவையுடையோருக்கான வேலைவாய்ப்புகளை இந்த ஆண்டிலிருந்து அதிகரிக்கவுள்ளதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் தெரிவித்துள்ளார். நாட்டின் 22 மில்லியன்... [ மேலும் படிக்க ]

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின், மற்றுமொரு கட்டத்தின் கீழ் 799.5 மில்லியன் நிதி திறைசேரியிலிருந்து வங்கிகளுக்கு செலுத்தப்பட்டது – நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தகவல்!

Wednesday, September 20th, 2023
அஸ்வெசும நலன்புரி திட்டத்தின், மற்றுமொரு கட்டத்தின் கீழ் 799.5 மில்லியன் ரூபா நிதியானது திறைசேரியிலிருந்து வங்கிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க... [ மேலும் படிக்க ]

2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை தொடர்பில் நாளையதினம் இறுதித் தீர்மானம் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Wednesday, September 20th, 2023
2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பில் நாளையதினம் அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று நாடாளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

பெற்றுக்கொண்ட கடனை குறுகிய காலத்துக்குள் மீளச் செலுத்திவிடும் என எதிர்பார்க்கவில்லை – இலங்கை பொருளாதார ரீதியில் முன்னேற்றம் அடைந்துள்ளதாக பங்களாதேஷ் பிரதமர் தெரிவிப்பு!.

Wednesday, September 20th, 2023
கடந்த காலத்தில் பங்களதேஷிடமிருந்து இலங்கை பெற்றுக்கொண்ட கடனை குறுகிய காலத்துக்குள் இலங்கை மீளச் செலுத்திவிடும் என எதிர்பார்க்கவில்லை என தெரிவித்துள்ள பங்களாதேஷ் பிரதமர் அந்த... [ மேலும் படிக்க ]

உயர்தரப் பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் அறிக்கை வெளியிடுவார் – கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவிப்பு!

Tuesday, September 19th, 2023
நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் அறிக்கை வெளியிடுவார் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினரான ரோஹினி கவிரத்ன... [ மேலும் படிக்க ]