தினசரி செய்திகள்

நாளைமுதல் 6 நாள்களுக்கு கனமழை – வெளியானது பிரதீபராஜாவின் எதிர்வுகூரல்!

Sunday, April 19th, 2026
.......வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உள்ளிட நாட்டின் பல பகுதிகளுக்கும்நாளை(20) முதல் 26ஆம் திகதி வரை, பரவலாக மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின்... [ மேலும் படிக்க ]

தென்மராட்சி கல்வி வலய ஆங்கில மொழி மற்றும் நாடகப் போட்டி தொடர்பான அறிவிப்பு!

Sunday, April 19th, 2026
........ஆரம்ப பிரிவு மாணவர்களுக்குரிய தென்மராட்சி கல்வி வலய ஆங்கில மொழி மற்றும் நாடகப் போட்டிதென்மராட்சி வலயக் கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில்  எதிர்வரும் ஏப்ரல் 22ஆம் திகதி காலை 8.00... [ மேலும் படிக்க ]

உறுப்பினர்களை புறக்கணித்து தன்னிச்சையான முடிவு – பருத்தித்துறை நகரபிதாவுக்கு எதிராக நிதி முறைகேடு விசாரணை!

Friday, April 17th, 2026
..... பருத்தித்துறை நகர சபை தவிசாளரின் தன்னிச்சையான செயற்பாடுகள் மற்றும் நிதி முறைக்கேடுகள் தொடர்பாக முறையான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் தலைமையில்... [ மேலும் படிக்க ]

யாழ். கட்டைக்காட்டில் கொடூர தாக்குதல் சம்பவம்!

Friday, April 17th, 2026
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் ஒரே நேரத்தில் நான்கு வீடுகள் மீது நேற்றுமுன்தினம் இரவு(15) தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும்... [ மேலும் படிக்க ]

முதலாம் தர கல்வி சீர்திருத்தம் – நடைமுறைப்படுத்தும் பணிகள் முன்னெடுப்பு – கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர்!

Friday, April 17th, 2026
….. 2026 ஆம் ஆண்டிற்கான முதலாம் தர கல்வி சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவெவ... [ மேலும் படிக்க ]

நீர் நிலைகளில் மூழ்கி கடந்த ஒரு வரத்தில் நாட்டில் 50 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு – பொலிஸார் கடும் எச்சரிக்கை!

Friday, April 17th, 2026
நிக்கவரெட்டிய பகுதியில் தெதுரு ஓயாவில் நீராடச் சென்ற நிலையில்,  நீரில் மூழ்கி உயிரிழந்த மேலும் நான்கு பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் உயிரிழந்தோரின் எண்ணிக்கை... [ மேலும் படிக்க ]

50 இற்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றாது சென்ற நெடுந்தாரகை -மாவிலி துறைமுகத்தில் குழப்பம்!

Wednesday, April 15th, 2026
........நெடுந்தீவு - குறிகாட்டுவான் பயணிகள் படகுச் சேவைவையை முன்னெடுத்தநெடுந்தாரகை படகு 50 க்கு மேற்பட்ட பயணிகளை   மாவிலி துறைமுகத்தில் ஏற்றாது விட்டு சென்றதால் அங்கு பெரும் பரபரப்பு... [ மேலும் படிக்க ]

அல்லைப்பிட்டியில் மனித எலும்புக் கூடு மீட்பு – கொலையா தற்கொலையா என பொலிசார் தீவிர விசாரணை!

Tuesday, April 14th, 2026
........வேலணை அல்லைப்பிட்டி பகுதி பற்றைக் காணி ஒன்றில் இனந்தெரியாத நபர் ஒருவரின் எலும்புக் கூடுகள் மிகவும் உக்கிய நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிசார்... [ மேலும் படிக்க ]

மானிப்பாயில் அரச தனியார் பேருந்துகள் விபத்து!

Monday, April 13th, 2026
காரைநகரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்ட தனியார் பேருந்தும் அரச பேருந்தும் ஒன்றை ஒன்று முந்தி சொல்ல முற்பட்ட வேலை மானிப்பாய் அந்தோனியார் கோவிலுக்கு முன்பாக... [ மேலும் படிக்க ]

தொல்புரத்தில் இருவருக்கு இடையயே  மோதல்; –  ஒருவர் உயிரிழப்பு!

Monday, April 13th, 2026
யாழ்ப்பாணம் சுழிபுரம் தொல்புரத்தில் இருவருக்கு இடையில் இடம்பெற்ற தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்றிரவு 11 மணியளவில் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொல்புரம்... [ மேலும் படிக்க ]