தினசரி செய்திகள்

நாடு முழுவதிலும் மழையுடனான வானிலை மேலும் அதிகரித்துக் காணப்படும் – 3 ஆம் திகதி புயல் உருவாகும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Friday, December 1st, 2023
வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் தாழ் அமுக்கப் பிரதேசம் காணப்படுவதனால்  நாடு முழுவதிலும் மழையுடனான வானிலை மேலும்  அதிகரித்துக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக... [ மேலும் படிக்க ]

அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் பங்கேற்புடன் Jaffna MICE Expo நிகழ்ச்சி ஆரம்பம்!

Friday, December 1st, 2023
சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சின் அனுசரணையின் கீழ் இலங்கை சமவாயப் பணியகத்தினால் யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முதலாவது MICE Expo இன்று (30) முதல் 2023 டிசம்பர் 03 வரை நடைபெற... [ மேலும் படிக்க ]

மலையகம் -200, “யாழில் மலையகத்தை உணர்வோம்” நிகழ்வு ஆரம்பம்!

Thursday, November 30th, 2023
மலையகம் -200, “யாழில் மலையகத்தை உணர்வோம்" என்ற தொனிப்பொருளிலான நிகழ்வு இன்று ஆரப்பமானது. இன்று காலை 9:30 மணிக்கு யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் ஆரம்பமாகாயுள்ள இந்த நிகழ்வு... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் ஆற்றும் உரைகளுக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது – சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவிப்பு!

Thursday, November 30th, 2023
நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் ஆற்றும் உரைகளுக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (30) நாடாளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற கிளிநொச்சி மாவட்டத்தில் குடிநீர் பாதுகாப்பு தொடர்பாக விசேட கலந்துரையாடல்!

Thursday, November 30th, 2023
கிளிநொச்சி மாவட்டத்தில் குடிநீர் பாதுகாப்பு தொடர்பாக விசேட கலந்துரையாடல் இன்று(30) காலை 9.30 மணிக்கு  நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. றூபவதி கேதீஸ்வரன்... [ மேலும் படிக்க ]

குவிந்து கிடக்கும் அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களையும் எதிர்வரும் 6 மாதங்களில் விநியோகிக்க முடியும் – மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு!

Thursday, November 30th, 2023
அச்சுப்பொறிகள் இல்லாத காரணத்தால் வழங்கப்பட முடியாமல் குவிந்து கிடக்கும் அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களையும் எதிர்வரும் 6 மாதங்களில் விநியோகிக்க முடியும் என மோட்டார்... [ மேலும் படிக்க ]

இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பால்கே இன்று நயினாதீவு விஜயம்!

Thursday, November 30th, 2023
யாழிற்கு விஜயம் செய்துள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பால்கே இன்று நயினாதீவுக்கு சென்றுள்ளார். நயினாதீவுக்கு விஜயம் செய்த இந்திய உயர்ஸ்தானிகர் நயினை நாகபூசணி அம்மன்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றத்தில் பெரும்பாலான நேரம் வீண் விரயமாக்கப்படுகின்றது – ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டு!

Thursday, November 30th, 2023
நாடாளுமன்றத்தில் பெரும்பாலான நேரம் வீண் விரயமாக்கப்படுவதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேரமுகாமைத்துவம் தொடர்பில்... [ மேலும் படிக்க ]

ஐ.நாவின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு துபாயில் ஆரம்பம் !

Thursday, November 30th, 2023
ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று துபாய் சென்றுள்ளார். குறித்த விஜயம் நேற்றைக்கு அமைந்திருந்தாலும் நேற்று... [ மேலும் படிக்க ]

சவுதி நிதியத்தால் கிடைத்துவந்த பணம் மட்டுமே தொடர்ந்தும் கிடைத்து வருகிறது – அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவிப்பு!

Thursday, November 30th, 2023
எமது நாட்டுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி உட்பட ஏனைய நாடுகளின் நிதியங்கள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால் சவூதி நிதியத்தால் எமக்கு கிடைத்துவந்த பணம் நிறுத்தப்படாமல் எமக்கு... [ மேலும் படிக்க ]