தினசரி செய்திகள்

அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடம்  – 30 ஆயிரம் தண்டத்துடன் தளத்தை அகற்ற  பிரதேச சபைக்கும் நீதிமன்று அனுமதி!

Thursday, May 14th, 2026
யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடம் தொடர்பான வழக்கில், கட்டட உரிமையாளருக்கு 30,000 அபராதம் விதித்து யாழ்ப்பாணம் மேலதிக நீதவான்... [ மேலும் படிக்க ]

நீதிமன்ற அவமதிப்பு –  தேசிய கல்வி நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளருக்கு 6 ஆண்டுகள் கடூழியச் சிறை!

Thursday, May 14th, 2026
2024 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறியதன் மூலம், நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் தேசிய கல்வி... [ மேலும் படிக்க ]

உணவுகளின் விலைகள் ஒரே கட்டமைபுக்குள் கொண்டுவரப்பட வேண்டும் – யாழ் மாநகர உறுப்பினர் றீகன் வலியுறுத்து!

Thursday, May 14th, 2026
......யாழ் மாநகரின் ஆளுகைக்குள் இருக்கும் உணவகங்களின் உணவுத்தரம் உணவில் இணைக்கப்படும் பொருட்களின் அளவுகள் கண்காணிக்கப்பட வேண்டும் என்பதுடன் விலை அதிகரிப்பு மற்றும் அதன் பின்னரான உணவு... [ மேலும் படிக்க ]

சட்ட நடவடிக்கைக்குச் செல்லும் யாழ் பேருந்து நிலைய மலசலகூடம்!

Thursday, May 14th, 2026
யாழ் நகரில் மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய மலசலகூட தொகுதியை நிர்வகிப்பதில் இ.போ.ச மற்றும் மாநகரசபை இடையே ஏற்பட்டுள்ள இழுபறி நிலையை அடுத்து அதற்கான தீர்வைக்... [ மேலும் படிக்க ]

சர்வதேச பளுதூக்கல் சாதனை மாணவனுக்கு  சொந்த ஊர் உரும்பிராயில் கெளரவம்!

Thursday, May 14th, 2026
....Samoa நாட்டில் நடைபெற்ற Common wealth Youth and Junior Championshi பளு தூக்குதல் போட்டியில்  யாழ்ப்பாணம் உரும்பிராயை சேர்ந்த யாழ் இந்துக்கல்லூரியை  மாணவனாகிய பரமலிங்கம் தாரகன் வெண்கலப் பதக்கத்தை பெற்றமை... [ மேலும் படிக்க ]

நாட்டில் டெங்கு, மலேரியா தாக்கம் அதிகரிப்பு – வைத்தியர்கள் எச்சரிக்கை!

Thursday, May 14th, 2026
நோயாளிகளின்நாட்டில் டெங்கு மற்றும் மலேரியா நோயாளிகளின் போக்கு அதிகரித்து வருவதாக வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர். டெங்கு மற்றும் மலேரியா ஆகிய இரண்டு தொற்றுநோய்களும்... [ மேலும் படிக்க ]

1g.440mg கெரோயின் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்த நபருக்கு 7 வருட சிறை – யாழ். மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Wednesday, May 13th, 2026
........1g.440mg கெரோயின் உடைமையில் வைத்திருந்த வழக்க்கொன்றின்  நபருக்கு 7 வருட கடூழிய சிறைத்  தண்டனை  யாழ். மேல் நீதிமன்றம் வழங்கியுள்ளது. யாழ்ப்பாணம், தெல்லிப்பழை பகுதியில் கடந்த 2021 மார்ச்... [ மேலும் படிக்க ]

மே 15 – குமுதினி படுகொலையின் 41 ஆம் ஆண்டு நினைவேந்தல் !

Wednesday, May 13th, 2026
...குமுதினி படுகொலையின் 41 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும்  வெள்ளிக்கிழமை (15/05) நெடுந்தீவில் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்படவுள்ளது. அன்றையதினம் (15/05) காலை 8.30 மணிக்கு  நெடுந்தீவு... [ மேலும் படிக்க ]

கியூ.ஆர் முறைமை தொடரும் – மீறும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை  – துறைசார் அமைச்சர்!

Tuesday, May 12th, 2026
.....நாட்டில் தற்போது அமுலிலுள்ள கியூ.ஆர் குறியீடு அடிப்படையிலான எரிபொருள் விநியோக முறையை உடனடியாக நீக்கும் எண்ணம் அரசிடம் இல்லை என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக... [ மேலும் படிக்க ]

கின்னஸ் உலக சாதனையை நோக்கி கொழும்பில் அரங்கேறும் 5000 ம் பரத்க் கலைஞர்கள்!

Tuesday, May 12th, 2026
.. .கின்னஸ் உலக சாதனையை மையமாகக் கொண்டு இலங்கையின் 5,000க்கும் மேற்பட்ட பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்கும் மாபெரும் பரதநாட்டிய அரங்கேற்றம் ஒன்று ஜூன் 14ஆம் திகதி காலை 6 மணிக்கு கொழும்பு காலி... [ மேலும் படிக்க ]