தினசரி செய்திகள்

என் ஆட்சி நீடித்திருந்தால் டொலர் 275 ஆகக் குறைந்திருக்கும் – ரணில்!

Tuesday, May 26th, 2026
தனது ஆட்சி நீடித்திருந்தால் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பை 275 ரூபாயாகக் குறைத்திருக்க முடியும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தனது... [ மேலும் படிக்க ]

மாணவி வித்தியா கொலை குற்றவாளி சிறையில் தூக்கிட்டு மரணம் – செய்தி சேகரிக்க ஊடகவியலாளருக்கு தடை!

Tuesday, May 26th, 2026
.....யாழ்ப்பாணம் சிறைச்சாலையில்உயிரிழந்த வித்தியா கொலை வழக்கினுடைய மரண தண்டனை கைதியின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உடற்கூற்று பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்ட போது அங்கு... [ மேலும் படிக்க ]

வேலணை மத்திய கல்லூரி மாணவி விதுர்சினி யாழ்.மாவட்ட கரம் அணிக்கு தெரிவு!

Monday, May 25th, 2026
...கரம் போட்டியில் வேலணை மத்திய கல்லூரி மாணவி ஜெ.விதுர்சினி, யாழ் மாவட்ட அணிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். யாழ் மாவட்ட அணிக்கான வீரர்களை தெரிவுசெய்யும் போட்டி கடந்த சனி மற்றும்... [ மேலும் படிக்க ]

“பொய்யையும் திருட்டையும் ஒன்றாக தோற்கடிக்க” – செப்டெம்பர் 22 ஆம் திகதியன்று போராட்டம் – பாட்டலி சம்பிக்க ரணவக்க அறிவிப்பு!

Monday, May 25th, 2026
....ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அரசுக்கு இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகும் எதிர்வரும் செப்டெம்பர் 22ஆம் திகதியன்று, இந்த ஆட்சியை விரட்டியடிப்பதற்கான மாபெரும் மக்கள் போராட்டத்தை... [ மேலும் படிக்க ]

மாணவி வித்தியா கொலையின் மற்றொரு குற்றவாளியும் தற்கொலை – யாழ் சிறைசாலையில் நடந்தது என்ன?

Monday, May 25th, 2026
.....புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் மரண தண்டனை கைதி ஒருவர் யாழ்ப்பாண சிறைச்சாலையில் இன்றைய(25)தினம் தூக்கிட்டு தனது உயிரை மாய்த்துள்ளார். புங்குடுதீவு பகுதியை சேர்ந்த 46 வயதுடைய... [ மேலும் படிக்க ]

கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த தமிழக மீன்பிடியாளர் ஒருவர் நெடுந்தீவு மீனவரால் மீட்பு!

Saturday, May 23rd, 2026
..........தற்போது நிலவும் கடும் காற்றுக் காரணமாக திசைமாறி வந்து நெடுந்தீவுக் கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த தமிழக மீன்டியாளர் ஒருவர் நெடுந்தீவு கடற்றொழிலாளர்களால் மீட்கப்பட்டு... [ மேலும் படிக்க ]

அங்கீகரிக்கப்படும் முறைப்படி மாகாணசபைத் தேர்தல்களை நடத்தத் தயார் – தேர்தல் ஆணைக்குழு!

Friday, May 22nd, 2026
நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்படும் முறைப்படி மாகாண சபைத் தேர்தல்களை நடத்தத் தயாராக இருப்பதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது குறித்து... [ மேலும் படிக்க ]

பலத்த மழை – பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அதிரடி முடிவு!.

Friday, May 22nd, 2026
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த பல விமானங்கள் மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளன. கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த சுமார் 6... [ மேலும் படிக்க ]

முன்னாள்நிதிஅமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு!

Friday, May 22nd, 2026
முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மாத்தறை நீதவான் நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ளது. மாத்தறை பிரவுன்ஸ் ஹில்லில்... [ மேலும் படிக்க ]

அமரர் கணபதிப்பிள்ளை பாக்கியத்தின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி எலுத்திய செயலாளர் நாயகம்!

Friday, May 22nd, 2026
....அமரர் கணபதிப்பிள்ளை பாக்கியத்தின் பூதவுடலுகு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர்மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினார். வயது மூப்பின் காரணமாக... [ மேலும் படிக்க ]