முக்கிய செய்தி

விதிக்கப்பட்டுள்ள புதிய தடை – தேர்தல் ஆணைக்குழு வாக்காளர்களுக்கு அறிவிப்பு!

Friday, September 13th, 2024
ஜனாதிபதி தேர்தலின் போது வாக்களிப்பு நிலையங்களுக்குக் கையடக்க தொலைபேசிகளை எடுத்துச் செல்வது முற்றாக தடை செய்யப்பட்டிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அந்த... [ மேலும் படிக்க ]

இந்தியாவுடன் இணைந்து திருகோணமலை பரந்த அபிவிருத்தி பிரதேசமாக மாற்றப்படும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!

Friday, September 13th, 2024
  திருகோணமலை பிரதேசத்தை இந்தியாவுடன் இணைந்து பரந்த அபிவிருத்தி பிரதேசமாக மாற்ற உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அம்பாறை சாய்ந்தமருதில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

காசாவில் ஐ.நா. சபையின் உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்டமைக்கு பொறுப்புக்கூறல் இல்லாமையை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது – அன்டோனியா குட்டரெஸ் !

Thursday, September 12th, 2024
காசா பகுதியில் ஐக்கிய நாடுகள் சபையின் பணியாளர்கள் மற்றும் மனிதாபிமான உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்டமைக்கு பொறுப்புக்கூறல் இல்லாமையினை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இன்றுடன் நிறைவு – தேர்தல்கள் ஆணைக்குழு !

Thursday, September 12th, 2024
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இன்றுடன் (12) நிறைவடையும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. செப்டம்பர் 4, 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் வாக்களிக்க... [ மேலும் படிக்க ]

தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் சிறுவர்களைப் பயன்படுத்த தடை!

Thursday, September 12th, 2024
தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் சிறுவர்கள் பயன்படுத்தப்படுவது தொடர்பான காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் நிலையில், இந்த விடயம் தொடர்பில் தேர்தல்கள்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தல் – எதிர்வரும் 20 ஆம் திகதி மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்க அலுவலகத்தை மூடுவதற்குத் தீர்மானம்!

Thursday, September 12th, 2024
நாரஹேன்பிட்டி மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தினை மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் எதிர்வரும் 20 ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

நெருங்கும் ஜனாதிபதி தேர்தல் – 10 மில்லியனுக்கும் அதிகமான உத்தியோகபூர்வ தேர்தல் வாக்காளர் அட்டைகளை விநியோகம்!

Thursday, September 12th, 2024
10 மில்லியனுக்கும் அதிகமான உத்தியோகபூர்வ தேர்தல் வாக்காளர் அட்டைகளை தபால் திணைக்களம் விநியோகித்துள்ளது. இதன்படி, மீதமுள்ள வாக்காளர் அட்டைகள் அடுத்த சில நாட்களில்... [ மேலும் படிக்க ]

பாம்பன் புகையிரத பாலம் திறப்பு – பிரதமர் மோடி வருகை!

Thursday, September 12th, 2024
பாம்பன் புகையிரத பால திறப்பு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க, பிரதமர் நரேந்திர மோடி ஒக்டோபர் 2 இல் தமிழகம் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதன்படி ராமநாதபுரம் மாவட்டம்,... [ மேலும் படிக்க ]

தமது பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்து இந்த நாட்டு மக்கள் செப்டெம்பர் 21 ஆம் திகதி எரிவாயு சிலிண்டருக்காக வாக்களிக்க வேண்டும் – ஜனாதிபதி ரணில்!

Wednesday, September 11th, 2024
சஜித்தின் அல்லது அநுரவின் எதிர்காலத்தை அல்ல, தமது மற்றும் தமது பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்து இந்த நாட்டு மக்கள் செப்டெம்பர் 21 ஆம் திகதி எரிவாயு சிலிண்டருக்காக வாக்களிக்க... [ மேலும் படிக்க ]

பச்சிலைப்பள்ளி பகுதியில் நிலக்கண்ணிவெடி அகற்றப்பட்டுள்ள நிலப்பரப்பு விரைவில் கையளிக்க நடவடிக்கை!

Tuesday, September 10th, 2024
கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பகுதியில் நிலக்கண்ணிவெடி அகற்றப்பட்டுள்ள நிலப்பரப்பு விரைவில் கையளிக்கப்படவுள்ளன. பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இத்தாவில்... [ மேலும் படிக்க ]