முக்கிய செய்தி

நவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்ட பாம்பன் பாலம் – அப்துல்காலம் பிறந்தநாளில் திறக்க தீர்மானம்?

Tuesday, October 8th, 2024
தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள மண்டபம் நிலப்பரப்பையும் பாம்பன் தீவையும் இணைக்கும் வகையில் 1914 ஆம் ஆண்டு ஆங்கிலேயேரால் ரயில் பாதை அமைக்கப்பட்டது. மிகவும் பழைமையான பாலம்... [ மேலும் படிக்க ]

தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பம் இன்றுடன் நிறைவு – அனைத்து அரச ஊழியர்களுக்கும் ஆணைக்குழு விசேட அறிவிப்பு!

Tuesday, October 8th, 2024
எதிர்வரும் பொதுத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கான இறுதி திகதி இன்று (08) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

வருமான வரி நிலுவை – தனிநபர்களின் குடியிருப்புகள் உள்ளிட்ட வளாகங்களுக்குச் சென்று, வரிகளை வசூலிக்க உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தீர்மானம்!

Monday, October 7th, 2024
வருமான வரி நிலுவையில் வைத்துள்ள தனிநபர்களின் குடியிருப்புகள் உள்ளிட்ட வளாகங்களுக்குச் சென்று, அவர்களிடமிருந்து இன்று முதல் அந்த வரிகளை வசூலிக்கத் தீர்மானித்துள்ளதாக உள்நாட்டு... [ மேலும் படிக்க ]

அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் விடுக்கப்பட்டுள்ள உத்தரவு!

Monday, October 7th, 2024
பொதுமக்களின் முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை செய்து தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய உத்தரவு விடுத்துள்ளார். பொதுமக்களால்... [ மேலும் படிக்க ]

 இலங்கையில் முட்டையின் விலை மீண்டும் அதிகரிப்பு!

Sunday, October 6th, 2024
பல பகுதிகளில் தற்போது முட்டையொன்றின் விலை 40 ரூபாவை கடந்துள்ளதாகச் சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன சில பகுதிகளில் 45 ரூபாவுக்கு முட்டை விற்பனை செய்யப்படுவதாக மக்கள்... [ மேலும் படிக்க ]

தேங்காய் எண்ணெய் பாவனை தொடர்பில் தேவையற்ற அச்சங்களை ஏற்படுத்திக்   வேண்டாம் – பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் பொது மக்களுக்கு அறிவித்து!

Sunday, October 6th, 2024
தேங்காய் எண்ணெய் பாவனை தொடர்பில் தேவையற்ற அச்சங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் பொது மக்களுக்கு அறிவித்துள்ளது. அகில இலங்கை பாரம்பரிய... [ மேலும் படிக்க ]

ஆடைத் தொழிற்சாலைகளில் அதிகரிக்கும் வெற்றிடம் – இலங்கை ஏற்றுமதி துறைக்கு புதிய சிக்கல்!

Sunday, October 6th, 2024
நாட்டில் தற்போது ஆடைத் தொழிற்சாலைகளில் பெரும் பணியாளர்கள் வெற்றிடம் நிலவுவதால் உற்பத்தி செய்யப்படும் ஆடைகளை தேவைக்கேற்ப விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு 61.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்கு தயாராகும் இந்தியா!

Saturday, October 5th, 2024
இலங்கையில் மேற்கொள்ளப்படவுள்ள முதலீடுகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுடன், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்... [ மேலும் படிக்க ]

பொதுத் தேர்தலில் இளைஞர்கள், மகளிர் பிரதிநிதித்துவம் தொடர்பில் பெஃரல் விடுத்துள்ள கோரிக்கை!

Saturday, October 5th, 2024
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இளைஞர்கள் மற்றும் மகளிர் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும் என பெஃரல் அமைப்பு அரசியல்கட்சிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில்... [ மேலும் படிக்க ]

மத்திய வங்கி ஆளுநர்களின் ஓய்வூதிய கொடுப்பனவு இரத்து!

Thursday, October 3rd, 2024
இலங்கை மத்திய வங்கி ஆளுநர்களின் ஓய்வூதிய கொடுப்பனவு இரத்து செய்யப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் காலங்களில் முன்னாள் ஆளுநர்கள் மற்றும் எதிர்கால ஆளுநர்களுக்கு ஓய்வூதியம்... [ மேலும் படிக்க ]