முக்கிய செய்தி

பொருளாதார நெருக்கடி நிலையை கருத்திற்கொண்டு முழு நாட்டையும் முடக்க முடியாது – சுகாதார அமைச்சர் தெரிவிப்பு!

Wednesday, May 5th, 2021
நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமைகளை கருத்திற் கொண்டு முழு நாட்டையும் முடக்க முடியாது என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். கொவிட்-19 சவால்களுக்கு... [ மேலும் படிக்க ]

யாழ். மாவட்டத்தில் 37 பேருக்கு தொற்றுறுதி!

Wednesday, May 5th, 2021
யாழ். மாவட்டத்தில் 37 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை இன்று செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் .கேதீஸ்வரன்... [ மேலும் படிக்க ]

சுவசெரிய நோயாளர் காவு வண்டி சேவைக்கு நாளாந்தம் 5,300 க்கும் மேற்பட்ட அழைப்பு – இராஜாங்க அமைச்சு!

Wednesday, May 5th, 2021
1990 என்ற சுவசெரிய நோயாளர் காவு வண்டி சேவைக்கு நாளாந்தம் 5 ஆயிரத்துக்கு 300 க்கும் மேற்பட்ட அழைப்புகள் கிடைக்கப் பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப சுகாதார சேவை, தொற்று நோய் மற்றும்... [ மேலும் படிக்க ]

எரிவாயு விலையை திருத்த எந்தவொரு அமைச்சரவை முடிவும் எடுக்கப்படவில்லை – எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில!

Tuesday, May 4th, 2021
எரிவாயு விலையில் மாற்றம் செய்வது தொடர்பில் அமைச்சரவையில் எந்தவொரு திட்டமும் சமர்ப்பிக்கப்படவில்லை என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல்... [ மேலும் படிக்க ]

நாடளாவிய ரீதியில் பயண கட்டுப்பாடு தொடர்பான இறுதி முடிவு நாளை – அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவிப்பு!

Tuesday, May 4th, 2021
நாடளாவியரீதியில் பயணக்கட்டுப்பாட்டை அமுல்படுத்துவது தொடர்பில் நாளை புதன்கிழமை தீர்மானம் எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. கொழும்பில் இன்று காலை இடம்பெற்ற ஊடக... [ மேலும் படிக்க ]

கடலோரப் பகுதியில் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்கலன்கள் தொடர்பான ஒழுங்குபடுத்தல் முறையை உருவாக்க நடவடிக்கை!

Tuesday, May 4th, 2021
கடலோரப் பகுதியில் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்கலன்கள் தொடர்பான ஒழுங்குபடுத்தல் முறையை உருவாக்கதுறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு... [ மேலும் படிக்க ]

க.பொ.த. பரீட்சை ஆகஸ்ட்டில் – உயர்தரப் பரீட்சை டிசம்பரில் – அமைச்சரவை அனுமதி!

Tuesday, May 4th, 2021
எதிர்வரும் காலங்களில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை ஆகஸ்ட்டிலும், உயர்தரப் பரீட்சையை டிசம்பரில் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சாதாரணதர மற்றும்... [ மேலும் படிக்க ]

இணையதளங்களில் கூறப்படும் கொரோனா ஆயுள்வேத மருந்து வகைகளை பயன்படுத்த வேண்டாம் !

Tuesday, May 4th, 2021
இணையதளங்களில் முன்னெடுக்கப்பட்டுவரும் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கான ஆயுள்வேத மற்றும் சுதேச மருந்து வகைகளை பயன்படுத்த வேண்டாம் என சுதேச வைத்திய மேம்பாட்டு கிராமிய மற்றும் ஆயர்வேத... [ மேலும் படிக்க ]

நெருக்கடி நிலை சில தினங்களில் நிவர்த்தி செய்யப்படும் – விசேட மருத்துவ நிபுணர் உறுதி!

Tuesday, May 4th, 2021
கொரோனா தொற்று அதிகரத்ததை அடுத்து நாட்டிலுள்ள வைத்தியசாலைகளில் நிலவும் நெருக்கடி நிலை இன்னும் இரண்டு மூன்று தினங்களில் நிவர்த்தி செய்யப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் நாயகம் சுதேவ ஹெட்டியாரச்சி மற்றும் ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்னாயக்க ஆகியோர் தமது கடமைகளை பொறுப்பேற்றேனர்!

Tuesday, May 4th, 2021
ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட ஊடகவியலாளர் சுதேவ ஹெட்டியாரச்சி மற்றும் ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்னாயக்க ஆகியோர் தமது கடமைகளை... [ மேலும் படிக்க ]