முக்கிய செய்தி

சீனாவின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் கிடைத்தது – உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு!

Saturday, May 8th, 2021
சீன அரசாங்கத்தின் மருந்துத் தயாரிப்பு நிறுவனமான சினோபார்ம் கொரோனா தடுப்பூசிக்கு அவசரகாலப் பயன்பாட்டிற்கான அனுமதியை வழங்குவதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. அத்துடன்,... [ மேலும் படிக்க ]

நஞ்சற்ற விவசாய முயற்சியில் யாழ். பல்கலைக்கழக பட்டதாரிகள்!

Saturday, May 8th, 2021
கிளிநொச்சி, திருவையாறு பகுதியில் நான்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக விவசாய பீட பட்டதாரிகள் இணைந்து நெல் வேளாண்மைக்கு ஏற்றவாறும் நாட்டின் அந்நிய செலவினத்தை குறைத்து நஞ்சற்ற... [ மேலும் படிக்க ]

மட்டுப்படுத்தப்பட்ட வைத்திய வசதிகளே காணப்படுகிறன – பொதுமக்கள் மிக அவதானமாகச் செயற்பட வேண்டுமென மாவட்ட கொரோனா செயலணி வலியுறுத்து!

Friday, May 7th, 2021
யாழ்ப்பாணத்தில் மட்டுப்படுத்தப்பட்ட வைத்திய வசதிகள் காணப்படுவதனால், பொதுமக்கள் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டுமென யாழ்ப்பாணம் மாவட்ட கொரோனா செயலணி வலியுறுத்தியுள்ளது. யாழ்.... [ மேலும் படிக்க ]

உரிமையாளர்கள் இல்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ள 20 இலட்சம் பேஸ்புக் கணக்குகளை இடைநிறுத்த ஏற்பாடு!

Friday, May 7th, 2021
நாட்டின் பேஸ்புக் கணக்குகளில் சரியான உரிமையாளர்கள் இல்லாதவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ள சுமார் 20 இலட்சம் கணக்குகளை இடைநிறுத்துவதற்கு தேவையான சட்ட நடவடிக்கை எதிர்காலத்தில்... [ மேலும் படிக்க ]

ஆபத்தான கட்டத்தில் நாடு – பொதுமக்களின் ஒத்துழைப்பே அவசியம் – பொது சுகாதார அதிகாரிகள் சம்மேளன தலைவர்வலியுறுத்து!

Friday, May 7th, 2021
நாட்டில் தற்போது நாளாந்தம் 1900 என்ற அளவில் கொரோனா தொற்றாள்கள் இனங்காணப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் அடுத்த வாரம் இன்னும் நெருக்கடி மிக்க வாரமாக அமையும் என எதிர்பார்க்கப்படுவதாக... [ மேலும் படிக்க ]

பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல் வெளியிடப்பட்டது!

Friday, May 7th, 2021
பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி அசேல குணவர்தன... [ மேலும் படிக்க ]

அதிக கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் – முடங்கியது திருகோணமலை நகரம்!

Friday, May 7th, 2021
திருகோணமலை மாவட்டத்தில் அதிக கொரோனா தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டதைத் தொடர்ந்து பல கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், திருகோணமலை நகர்ப் பகுதியில்... [ மேலும் படிக்க ]

குண்டு வெடிப்பில் சிக்கினார் மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி காயம்!

Friday, May 7th, 2021
மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியும் சபாநாயகருமான மொஹமட் நஷீத் குண்டு வெடிப்பில் சிக்கி காயமடைந்துள்ளார். இந்தக் குண்டு வெடிப்பு, அவரது வீட்டிற்கு வெளியில் நேற்றிரவு... [ மேலும் படிக்க ]

பரீட்சைகளில் முதல் இடத்தை பெற்ற மாணவர்களின் விபரங்கள் வெளியிடப்படாது!

Thursday, May 6th, 2021
5ஆம் தர புலமை பரிசில் பரீட்சை, கல்வி பொது தராதர சாதாரண தரம் மற்றும் உயர் தரம் ஆகிய பரீட்சைகளில் முதல் இடங்களை பெற்றவர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்படாது என பரீட்சைகள் ஆணையாளர்... [ மேலும் படிக்க ]

பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு!

Thursday, May 6th, 2021
பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். கொரோனா பாதிப்புக்கு தனியார் மருத்துவமனையில் பாண்டு, அவரது மனைவி ஆகியோர் சிகிச்சை பெற்று வந்தனர்.... [ மேலும் படிக்க ]