முக்கிய செய்தி

எதிர்காலத்தில் மாவட்டங்களுக்கு இடையேயும் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க வாய்ப்பு – இராணுவத் தளபதி தெரிவிப்பு!

Tuesday, May 11th, 2021
நாட்டின் நிலைமையைக் கருத்தில் கொண்டு தேவைப்பட்டால் எதிர்காலத்தில் மாவட்டங்களுக்கு இடையேயும் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க வாய்ப்பு இருப்பதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர... [ மேலும் படிக்க ]

கடும் வறட்சியினால் வட,க்கு – கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 11 ஆயிரத்து 583 பேர் பாதிப்பு – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தகவல்!

Tuesday, May 11th, 2021
நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழையுடனான காலநிலை நிலவுகின்ற போதிலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடந்த இரண்டு மாதகாலமாக பல இடங்களில் வறட்சி நிலை காணப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ... [ மேலும் படிக்க ]

சீனாவிடம் இரண்டு மில்லியன் தடுப்பூசிகளை கோரியுள்ளது இலங்கை – சீனாவிற்கான இலங்கை தூதுவர் பாலிதகோஹன!

Tuesday, May 11th, 2021
சீனாவிடமிருந்து இரண்டு மில்லியன் கொரோனா வைரஸ் தடுப்பூசியை இலங்கை கோரியுள்ளதாக சீனாவிற்கான இலங்கை தூதுவர் பாலிதகோஹன தெரிவித்துள்ளார். இலங்கையின் சார்பில் இந்த வேண்டுகோளை தான்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளிற்கு எதிர்கட்சியினரும் ஆதரவுளிக்க வேண்டும் – அமைச்சர் நாமல் ராஜபக்ச!

Tuesday, May 11th, 2021
எதிர்கட்சியினர் அரசியல் வேறுபாடுகளை மறந்துவிட்டு கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளிற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என அமைச்சர் நாமல் ராஜபக்ச வேண்டுகோள்... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 548 பேர் கைது – பொலிஸ் ஊடக பேச்சாளர்!

Tuesday, May 11th, 2021
கடந்த 24 மணித்தியாலயத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 548 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண... [ மேலும் படிக்க ]

கொவிட் பரவலுக்கு மத்தியில் அரச சேவைகளை தடையின்றி முன்னெடுப்பதற்கான புதிய சுற்று நிருபம் !

Tuesday, May 11th, 2021
கொவிட் பரவலுக்கு மத்தியில் அரச சேவைகளை தடையின்றி முன்னெடுப்பதற்கான புதிய சுற்று நிரூபம் இன்று திங்கட்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. பொது நிர்வாக அமைச்சின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

தனியார்த்துறை பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க திட்டம்!

Tuesday, May 11th, 2021
ஊழியர் சேமலாப நிதியத்தின் சட்டத்தை திருத்தம் செய்வது தனியார்த்துறை பணியாளர்களுக்கு ஓய்வூதியத்தை வழங்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. ஓய்வூதியம் பெற்றதன் பின்னர் மாதாந்தம்... [ மேலும் படிக்க ]

வடக்கில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை – சுகாதார சேவைகள் பணிப்பாளர் உத்தரவு!

Tuesday, May 11th, 2021
கொரோனா தொற்று நிலையினை சமாளிப்பதற்காக வடக்கு மாகாணத்தில் பல்வேறுபட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன்... [ மேலும் படிக்க ]

ஐக்கிய அரபு இராச்சியத்தினுள் நுழைய இலங்கை உட்பட சில நாடுகளுக்கு தடை!

Monday, May 10th, 2021
பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து வருகை தரும் பயணிகள் விமானங்கள் ஐக்கிய அரபு இராச்சியத்தினுள் நுழைய தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று... [ மேலும் படிக்க ]

இந்தியாவில் உள்ள இலங்கையர்களை அழைத்து வர எதிர்வரும் வாரத்தில் நடவடிக்கை – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க!

Monday, May 10th, 2021
வைத்திய நோக்கத்திற்காக அல்லது வேறு காரணங்களுக்காக இந்தியாவிற்கு சென்றிருக்கும் இலங்கையர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான வேலைத்திட்டம் விரைவாக... [ மேலும் படிக்க ]