முக்கிய செய்தி

வார இறுதிக்கு அடையாள அட்டை இலக்க முறை செல்லுபடியாகாது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண!

Thursday, May 13th, 2021
இன்று (13) இரவுமுதல் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை தொடர்ச்சியாக அமுலாகவுள்ள பயணக்கட்டுப்பாட்டு காலப்பகுதியில் தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தை பயன்படுத்தி வெளியில் செல்ல அனுமதி... [ மேலும் படிக்க ]

பருவகால நெற் பயிர்ச்செய்கையை முன்னெடுப்பதற்கு போதுமானளவு உரங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன – அமைச்சர் மஹிந்தானந்த தெரிவிப்பு!

Thursday, May 13th, 2021
பருவகால நெற் பயிர்ச்செய்கையை  முன்னெடுப்பதற்கு போதுமானளவு  உரங்கள் இறக்குமதி செய்யப்பட்டு  விநியோகிகிப்பட்டு வருவதாக  விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே... [ மேலும் படிக்க ]

இன்று இரவுமுதல் திங்கட்கிழமை வரை வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதி கிடையாது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்!

Thursday, May 13th, 2021
இன்று (13) இரவு 11 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 04 வரையான காலப் பகுதியில் வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு அனுமதி இல்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர்... [ மேலும் படிக்க ]

திங்கள் அதிகாலைவரை நாடு முழுவதும் பயணத் தடை – இன்றுமுதல் நடைமுறைக்கு வருவதாக இராணுவத் தளபதி அறிவிப்பு!

Thursday, May 13th, 2021
இன்று வியாழக்கிழமை இரவு 11 மணிமுதல் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணி வரை நாடு முழுவதும் பயண தடை அமுலுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக இராணுவ தளபதி அறிவித்துள்ளார். இதவேளை மேல்... [ மேலும் படிக்க ]

மூன்றாவது அலை மிக மோசமான விளைவுகளுடன் ஆரம்பம் – கட்டுப்படுத்த நாட்டு மக்கள் உச்ச அளவு ஒத்துழைப்பை வழங்க வேண்டியது அவசியம் – இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி வலியுறுத்து!

Thursday, May 13th, 2021
கொரோனா தொற்றின் மூன்றாவது அலை மிகவும் எச்சரிக்கை மிகுந்ததாக காணப்படுவதால் அதனைக் கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளில் நாட்டு மக்கள் அரசாங்கத்துக்கு உச்ச அளவு ஒத்துழைப்பை வழங்க... [ மேலும் படிக்க ]

வடக்கில் அதிகரிக்கும் கொரோனா அச்சுறுத்தல் – யாழில் 67 பேர் உட்பட 82 பேருக்குத் தொற்று!

Thursday, May 13th, 2021
வடக்கு மாகாணத்தில் மேலும் 82 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம்... [ மேலும் படிக்க ]

மரண மற்றும் திருமண நிகழ்வுகளில் 15 பேருக்கு மட்டுமே அனுமதி – சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Thursday, May 13th, 2021
கொவிட் அல்லாத நிலையில் உயிரிழப்பவர்களின் உடல்களை  வைத்தியசாலையில் இருந்து ஒப்படைக்கப்பட்டு 24 மணித்தியாலத்திற்குள் அடக்கம் செய்யப்பட வேண்டும் என சுகாதார அமைச்சு... [ மேலும் படிக்க ]

யாழ். மாவட்டத்தில் கடற்றொழில்சார் முதலீடுகளுக்கு இலகு வழிமுறை!

Wednesday, May 12th, 2021
யாழ். மாவட்டத்தில் கடற்றொழில் சார் பண்ணைளை அமைக்க விரும்புகின்றவர்களுக்கு இலகுவான வழிமுறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் யாழ். மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான கடலட்டை... [ மேலும் படிக்க ]

திட்டமிடப்பட்டிருந்த சத்திர சிகிச்சைகள் இரத்து – கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர்!

Wednesday, May 12th, 2021
நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளமையால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் திட்டமிடப்பட்டிருந்த சத்திர சிகிச்சைகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள... [ மேலும் படிக்க ]

25 வீதத்துக்கும் அதிகமானவர்கள் கடமையில் ஈடுபடுத்தினால் சட்ட நடவடிக்கை – தனியார் நிறுவன தலைவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பொலிஸ்மா அதிபர் கடும் எச்சரிக்கை!

Wednesday, May 12th, 2021
இலங்கையில் கொரோனாத் தொற்றுப் பரவலால் நிறுவனங்களில் 25 வீதத்துக்கும் அதிகமானவர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படுவது கண்டறியப்பட்டால், தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை... [ மேலும் படிக்க ]