முக்கிய செய்தி

அமெரிக்காவால் வெளியாக்கப்பட்ட தகவல் முற்றிலும் தவறானது – பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன அறிவிப்பு!

Thursday, May 27th, 2021
இலங்கையில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்படக்கூடும் என்று வெளியாக்கப்பட்ட தகவலை பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன முற்றாக நிராகரித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர்... [ மேலும் படிக்க ]

மட்டக்களப்பில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு – மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்சரிக்கை!

Thursday, May 27th, 2021
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 128 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், இதுவரையில் இனங்காணப்பட்ட அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் இதுவெனவும் மாவட்ட பிராந்திய... [ மேலும் படிக்க ]

தடுப்பூசி செலுத்துதல் தொடர்பில் இராணுவ தளபதியின் விஷேட அறிவிப்பு!

Thursday, May 27th, 2021
சீனாவிடம் இருந்து நன்கொடையாக கிடைத்த 5 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசியில் இருந்து 3 இலட்சத்து 75 ஆயிரம் தடுப்பூசிகளை இரண்டாவது சொட்டு வழங்குவதற்காக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ... [ மேலும் படிக்க ]

இலங்கையில் 6 நாட்களில் 54 பேர் கோவிட் தொற்றால் வீடுகளில் மரணம் – பிரதி சுகாதார பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தகவல்!

Thursday, May 27th, 2021
இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கோவிட் மரணங்களில் வீடுகளில் ஏற்பட்டும் மரணங்கள் அதிகரித்துள்ளன. கடந்த 20ஆம் திகதி முதல் தற்போது வரையில் பதிவாகிய 221 மரணங்களில் 54 பேர்... [ மேலும் படிக்க ]

வணிகங்கள் மற்றும் தனிநபர்களுக்கான சலுகைளை நீடிக்குமாறு உரிமம் பெற்ற வங்கிகளுக்கு மத்திய வங்கி அறிவிப்பு!

Wednesday, May 26th, 2021
கொரோனா தொற்றின் மூன்றாவது அலை காரணமாக வணிகங்கள் மற்றும் தனிநபர்களுக்கான சலுகைளை நீடிக்குமாறு உரிமம் பெற்ற வங்கிகளுக்கு மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது. இந்த விடயம் மத்திய... [ மேலும் படிக்க ]

சினோவெக் தடுப்பூசியை இலங்கையில் உற்பத்தி செய்ய எதிர்பார்ப்பு – இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன!

Wednesday, May 26th, 2021
சீன - இலங்கை கூட்டு உற்பத்தியாக சினோவெக் கொரோனா தடுப்பூசியை எதிர்வரும் இரண்டு மாத காலப்பகுதியில் நாட்டினுள் உற்பத்தி செய்ய எதிர்பார்த்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன... [ மேலும் படிக்க ]

கடும் காற்று – மன்னார் மாவட்டத்தில் 59 பேர் பாதிப்பு : 13 வீடுகள் சேதம்!

Wednesday, May 26th, 2021
மன்னார் மாவட்டத்தில் கடும் காற்றின் காரணமாக 16 குடும்பங்களைச் சேர்ந்த 59 பேர் பாதிப்படைந்துள்ளதாக மன்னார் மாவட்ட அனார்த்த  முகாமைத்துவ உதவி பணிப்பாளர் கணகரட்னம் திலீபன்... [ மேலும் படிக்க ]

தீக்கிரையான கப்பலின் சிதைவுகள் கரையொதுங்கின!

Wednesday, May 26th, 2021
கொழும்பு துறைமுகத்தை அண்மித்து நங்கூரமிடப்பட்டிருந்த நிலையில், தீப்பற்றியிருந்த எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலிலில் இருந்து கடலில் வீழ்ந்த சில கொள்கலன்கள் மற்றும் எரியுண்ட கப்பலின்... [ மேலும் படிக்க ]

240 கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு!

Wednesday, May 26th, 2021
விசாக பூரணை தினத்தை முன்னிட்டு 240 சிறைக் கைதிகள் விடுவிக்கப்படவுள்ளனர். ஜனாதிபதி பொது மன்னிப்பில் குறித்த சிறைக்கைதிகள் விடுவிக்கப்படுவதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன... [ மேலும் படிக்க ]

பொதுமக்களின் நடவடிக்கை குறித்து சுகாதாரத் துறையினர் கவலை!

Wednesday, May 26th, 2021
நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்ட பயணக் கட்டுப்பாடு நேற்று அதிகாலை 4 மணி முதல் 19 மணித்தியாலங்களுக்கு தளர்த்தப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்றிரவு 11 மணி தொடக்கம் எதிர்வரும் 31 ஆம்... [ மேலும் படிக்க ]