முக்கிய செய்தி

எக்ஸ்-ப்ரெஸ் ஃபீடர்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மன்னிப்பு கோரினார்!

Friday, June 4th, 2021
எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பல் அனர்த்தத்தால் இலங்கைக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு, அந்த கப்பலின் இயக்கு நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மன்னிப்பு கோரியுள்ளார். ஆயிரத்து 486... [ மேலும் படிக்க ]

கொரோனா சிகிச்சை விடுதிகள் நிரம்பிவிட்டது மக்கள் பொறுப்புடன் இருப்பது அவசியமென யாழ். போதனா வைத்தியசாலையில் பதில் பணிப்பாளர் அறிவிப்பு!

Friday, June 4th, 2021
யாழ்.போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான இரு விடுதிகளும் நிரம்பியிருப்பதாக கூறியிருக்கும் போதனா வைத்தியசாலை பதில் பணப்பாளர், வைத்திய கலாநிதி... [ மேலும் படிக்க ]

இராஜாங்க அமைச்சுக்களின் செயற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி ஆராய்வு!

Friday, June 4th, 2021
இராஜாங்க அமைச்சுக்களின் செயற்பாடுகள் மற்றும் அவற்றின் முன்னேற்றங்கள் தொடர்பாக ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற மாதாந்த சந்திப்பின் போது இராஜாங்க அமைச்சர்களிடம் ஜனாதிபதி கோட்டபய... [ மேலும் படிக்க ]

நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டால் பாரிய நெருக்கடியைச் சகலரும் எதிர்கொள்ள நேரிடும் – சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி சுட்டிக்காட்டு!

Friday, June 4th, 2021
விசேட வைத்திய நிபுணர்கள் கூறுவதைப் போன்று நாட்டை மாதம் முழுவதும் அல்லது வருடம் பூராகவும் முடக்கி வைத்துக் கொண்டிருந்தால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ந்துவிடும் என... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்டத்திற்கு மேலும் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசிகள் தேவை – மாவட்ட கொரோனா ஒழிப்பு செயலணி தெரிவிப்பு!

Friday, June 4th, 2021
யாழ்ப்பாண மாவட்டத்தில், முதற்கட்டமாக 50,ஆயிரம் சைனோபாம் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட குறித்த பணிகள், நேற்றுடன் முழுமையாக... [ மேலும் படிக்க ]

இலங்கையில் இரண்டு இலட்சத்தை நெருங்கும் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை – மரணங்களின் எண்ணிக்கையும் நாளாந்தம் அதிகரிப்பு!

Friday, June 4th, 2021
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 642 பேர் கடந்த 24 மணிநேரத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம்... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 886 பேர் கைது!

Friday, June 4th, 2021
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 886 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் இதுவரை 49 ஆயிரத்து 280 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன – வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு!

Friday, June 4th, 2021
யாழ்ப்பாணத்தில் இதுவரை 49 ஆயிரத்திற்கும் சற்று அதிகமானோருக்கு கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தை அச்சுறுத்தும் கொரோனா – 15 சிறுவர்கள் உட்பட 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

Thursday, June 3rd, 2021
யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பச்சிளம் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் 15 பேர் உட்பட 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. யாழ்.பல்கலைகழக... [ மேலும் படிக்க ]

நாட்டின் பலபகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

Thursday, June 3rd, 2021
நாட்டின் பலப்பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேவேளை தென்மேற்குப்... [ மேலும் படிக்க ]