முக்கிய செய்தி

மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலத்தில் 3 கோவிட் தொற்றாளர்கள் உயிரிழப்பு !

Wednesday, June 9th, 2021
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், 186 பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் இன்றையதினம் கருத்து... [ மேலும் படிக்க ]

கொரோனாவுக்கு எதிரான இலங்கையின் போராட்டத்திற்கு தோள் கொடுத்தது சுவிர்சலாந்து – அந்நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்தார் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச!

Tuesday, June 8th, 2021
கோவிட் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த இலங்கை மக்கள் முன்னெடுத்துவரும் போராட்டத்திற்கான ஒரு பங்களிப்பாக - முன்னணிச் சுகாதாரப் பணியாளர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்களாகவும், கோவிட்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் அதிதீவிர சிகிச்சை பிரிவுகளில் 82 கோவிட் நோயாளிகள் – பிரதி பொதுசுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தகவல்!

Tuesday, June 8th, 2021
இலங்கை அரச மருத்துவமனைகளில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவுகளில் 82 கோவிட் வைரஸ் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதாக பிரதி பொதுசுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 10 ஆம் திகதி பிரதேச செயலாளர்கள் மூலம் ஓய்வூதியத்தை வழங்க நடவடிக்கை!

Tuesday, June 8th, 2021
நாடளாவிய ரீதியில் தற்போது நடமாட்டக் கட்டுப்பாடு அமுலாக்கப்பட்டுள்ளதால், எதிர்வரும் 10 ஆம் திகதி பிரதேச செயலாளர்கள் மூலம் ஓய்வூதியத்தை வழங்க நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

கடந்த 24 மணிநேரத்தில் கொவிட் தொற்றாளர்கள் தொடர்பான முழு விபரங்கள்!

Tuesday, June 8th, 2021
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 2 ஆயிரத்து 646 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. அத்துடன் அவர்களில் 2 ஆயிரத்து 610 பேர் புத்தாண்டு... [ மேலும் படிக்க ]

நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 65 சதவீதமான மக்களுக்கு தடுப்பு ஊசி வழங்க நடவடிக்கை – சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Tuesday, June 8th, 2021
நாட்டின் மொத்த சனத்தொகையில் 65 சதவீதமான மக்களுக்கு கொவிட் தடுப்பு ஊசியை ஏற்றுவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என தெரிவித்துள்ள சுகாதார அமைச்சு ஏற்கனவே 10 சதவீதமான மக்களுக்கு... [ மேலும் படிக்க ]

சதொச ஊடாக சலுகை விலையில் பொருட்களை வழங்க அனுமதி!

Tuesday, June 8th, 2021
துறைமுகத்தினால் விடுக்கப்படாத மற்றும் சுங்கப் பிரிவினரால் அரசுடைமையாக்கப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை மக்களுக்கு சலுகை விலையில் விநியோகிப்பதற்காக சதொசவிடம் கையளிப்பதற்கு... [ மேலும் படிக்க ]

விற்பனை செய்ய இயலாமல்போன மரக்கறி, பழவகைகளை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானம்!

Tuesday, June 8th, 2021
நடமாட்டக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில், விவசாயிகளால் விற்பனை செய்ய முடியாமல்போன மரக்கறி மற்றும் பழ வகைகளை, மாவட்ட விலைமனுக் குழுவின் விலையின் அடிப்படையில் மாவட்ட... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் கண்டி பிரதான வீதியில் சட்டவிரோதமாக மதுபானம் எடுத்துச் சென்றவர் ஒருவர் கைது

Monday, June 7th, 2021
நாடு பூராகவும் பயணத் தடை அமுலில் உள்ள நிலையில் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதோடு நாடு பூராகவும் உள்ள மதுபான விற்பனை நிலையங்கள் மதுவரித் திணைக்களத்தின் சீல்... [ மேலும் படிக்க ]

அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானப்படை விமானம் – விமானிகளுக்க பாதிப்பில்லை என விமானப்படை பேச்சாளர் தெரிவிப்பு!

Monday, June 7th, 2021
இலங்கை விமானப் படையின் செஸ்னா 150 ரக விமானம் ஒன்று திருகோணமலை, நிலாவெளி, இறக்கண்டி பிரதேசத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விமானம்... [ மேலும் படிக்க ]