முக்கிய செய்தி

யாழில் 61 பேர் உட்பட வடக்கில் 95 பேருக்கு நேற்று கொவிட் தொற்று!

Thursday, June 17th, 2021
யாழ்.மாவட்டத்தில் 61 பேர் உட்பட வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 95 பேருக்கு நேற்று கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம், யாழ்.பல்கலைக் கழக ஆய்வுகூடம்... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் தீர்க்கதரிசனமற்ற தீர்மானங்களின் விளைவுகளை தவிர்க்க முடியாதுள்ளது – அமைச்சர் டக்ளஸ் ஆதங்கம்!

Wednesday, June 16th, 2021
மாகாண சபைகளினால் நிர்வகிக்கப்பட்ட வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொள்வது அரசியலமைப்பிற்கு முரணானது என்று அமைச்சரவையில் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவித்த... [ மேலும் படிக்க ]

கொரோனா தொடர்பான வழிகாட்டுதல்களை மக்கள் பின்பற்றினால் 21 ஆம் திகதி போக்குவரத்து கட்டுப்பாடுகளை நீக்கலாம் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு!

Wednesday, June 16th, 2021
கொரோனா ஶ்ரீ தொடர்பான வழிகாட்டுதல்களை மக்கள் பின்பற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவடையும் என தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதன் மூலம் திங்கட்கிழiமை... [ மேலும் படிக்க ]

கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க நடடிக்கை!

Wednesday, June 16th, 2021
ஜூலை மாதம் முதலாம் திகதிமுதல் கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை 15 வீதத்தால் அதிகரிப்பதாக அகில இலங்கை ஒன்றிணைந்த கொள்கலன் போக்குவரத்து வாகனங்களின் உரிமையாளங்களின் சங்கம்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் நாளாந்தம் அதிகரிக்கும் கொவிட் தொற்றாளர்கள்- தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு எச்சரிக்கை!

Wednesday, June 16th, 2021
இலங்கையில், ஒரு மில்லியன் சனத்தொகைக்கு, கொவிட் தொற்றுறுதியாகின்றவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிப்பதை தொற்றுநோய் விஞ்ஞான பிரிவின் நாளாந்த கொவிட் நிலவர அறிக்கைக்கைகள்... [ மேலும் படிக்க ]

மக்களின் செயற்பாடுகளே யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று அதிகரிக்க காரணம் –யாழ் மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா சுட்டிக்காட்டு!

Tuesday, June 15th, 2021
யாழ் மாவட்ட மக்களின் செயற்பாடுகளாலேயே யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று  அதிகரித்ததாக மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா  சுட்டிக்காட்டியுள்ளார். நாவற்குழியில்... [ மேலும் படிக்க ]

போக்குவரத்து கட்டுப்பாடுகள் 19 , 20 ஆம் திகதிகளின் நிலைமைகளை மீளாய்வு செய்தே தீர்மானிக்கப்படும் – அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல!

Tuesday, June 15th, 2021
நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போக்குவரத்து கட்டுப்பாடுகளை எதிர்வரும் 21 ஆம் திகதி நீக்குவதா இல்லையா என்பது குறித்து 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் கொவிட் நிலைமை தொடர்பில்... [ மேலும் படிக்க ]

போக்குவரத்து கட்டுப்பாடுகளை மேலும் இறுக்கமாக்க வேண்டியுள்ளது – பிரதி சுகாதார நோயாளிகளின் பணிப்பாளர் நாயகம் வலியுறுத்து!

Tuesday, June 15th, 2021
எதிர்காலத்தில் கொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என தெரிவித்துள்ள பிரதி சுகாதார நோயாளிகளின் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் இதனால் போக்குவரத்து கட்டுப்பாடுகளை... [ மேலும் படிக்க ]

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி உத்தரவு – இலங்கை உட்பட 7 நாடுகளுக்கு தடை நீடிப்பு!

Tuesday, June 15th, 2021
இலங்கை உட்பட 7 நாடுகளுக்கு, பிலிப்பைன் அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டிருந்த பயணத் தடை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் கறித்த தடையானது இந்தியா, பாகிஸ்தான்,... [ மேலும் படிக்க ]

இலங்கை பயணிகள் ஐக்கிய அரபு இராச்சியத்திற்குள் நுழைவதற்கான தடை நீடிப்பு!

Tuesday, June 15th, 2021
இலங்கை உள்ளிட்ட நாடுகளின் பயணிகள் ஐக்கிய அரபு இராச்சியத்திற்குள் நுழைவதற்கான தடை ஜூலை 7ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எட்டிஹாட் ஏர்வேஸ்... [ மேலும் படிக்க ]