முக்கிய செய்தி

தமிழ் கைதிகள் 16 பேர் பொதுமன்னிப்பில் விடுவிக்கப்பட்டனர்!

Thursday, June 24th, 2021
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச வழங்கிய பொது மன்னிப்பின் அடிப்படையில் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் 16 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு... [ மேலும் படிக்க ]

தகைமை பாராது சேவைக்கால அடிப்படையில் நியமனம் வழங்குங்கள் – வவுனியாவில் சுகாதார தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்!

Wednesday, June 23rd, 2021
தகைமை பாராது சேவைக்கால அடிப்படையில் நியமனம் வழங்குமாறு கோரி சுகாதாரத் தொண்டர்களால் ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று காலை 9.30... [ மேலும் படிக்க ]

இலங்கை வரலாற்றில் தபால் திணைக்களதுக்கு இம்முறை அதிக வருமானம் கிடைத்துள்ளது – அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவிப்பு!

Wednesday, June 23rd, 2021
தபால் திணைக்களதுக்கு இம்முறை அதிக வருமானம் கிடைத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். தற்போதைய கடினமான காலத்தில் அமைதியான சேவையைச்... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விலை அதிகரிப்பு ; பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் பேச்சுவார்த்தை ஆரம்பம்!

Wednesday, June 23rd, 2021
எரிபொருள் விலை அதிகரிப்பினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. பேருந்து... [ மேலும் படிக்க ]

சீனாவிலிருந்து மேலும் 20 இலட்சம் தடுப்பூசிகள் ஜுன் முதல் வாரத்தில் கிடைக்கும் – இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவிப்பு!

Wednesday, June 23rd, 2021
ஜூலை முதல் வாரத்தில் மேலும் 20 இலட்சம் 'சினோபார்ம்' தடுப்பூசிகள் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். இலங்கை மருந்தக... [ மேலும் படிக்க ]

யாழ். பல்கலையில் இந்த வருடம்முதல் சுற்றுலாத்துறையும், விருந்தோம்பலும் கற்கைநெறி ஆரம்பம் !

Wednesday, June 23rd, 2021
யாழ். பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்தில் 2019 / 2020 ஆம் கல்வியாண்டில்  சுற்றுலாத்துறையும், விருந்தோம்பலும் கற்கைநெறிக்கு முதன்முதலாக மாணவர்கள் உள்வாங்கப்படவிருக்கின்றனர். 2019 ஆம்... [ மேலும் படிக்க ]

இன்றிரவு 10 மணிமுதல் 30 மணிநேர நடமாட்ட முடக்கம் – மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா எச்சரிக்கை!

Wednesday, June 23rd, 2021
கடந்த மூன்று தினங்கள் விலகிக் கொள்ளப்பட்ட பயணக்கட்டுப்பாடு மீண்டும் இன்றிரவு பத்து மணியில் இருந்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணி வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

2021 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு திருத்தப் பணிகள் ஆரம்பம் – தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Tuesday, June 22nd, 2021
2021 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு திருத்தப் பணிகள் இன்று (22) ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எனினும், வாக்காளர் இடாப்பு திருத்தத்திற்கான படிவம் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படாது என தேசிய... [ மேலும் படிக்க ]

சிறியளவில் வேலை செய்து கொண்டிருப்பதா அல்லது மீண்டும் நாட்டை மூடி வைப்பதா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும் – பிரதி பொலிஸ் மா அதிபர் எச்சரிக்கை!

Tuesday, June 22nd, 2021
நாட்டை மேலும் சில மாதங்களுக்கு முழுமையாக மூட வேண்டிய நிலை ஏற்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டு நாடு முடக்கப்பட்டிருந்த... [ மேலும் படிக்க ]

விக்டோரியா நீர்த்தேக்கத்தை அண்மித்த பகுதிகளில் 10 நில அதிர்வு கண்காணிப்பு கருவிகள் – புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவிப்பு!

Tuesday, June 22nd, 2021
விக்டோரியா நீர்த்தேக்கத்தை அண்மித்த பகுதியில் 10 புதிய நில அதிர்வு கண்காணிப்பு கருவிகளை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம்... [ மேலும் படிக்க ]