முக்கிய செய்தி

கிழக்கின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு செக் குடியரசு பங்களிப்பு செய்யும் – இலங்கைக்கான தூதுவர் உறுதி!

Thursday, July 1st, 2021
பின்தங்கிய பிரதேச அபிவிருத்தி மற்றும் வீட்டு விலங்கின வளர்ப்பு சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர்  வியாழேந்திரன்  மற்றும் செக் குடியரசின் இலங்கைக்கான... [ மேலும் படிக்க ]

இறுக்கமான நடைமுறையில் மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை – மீறுவோருக்கு கடுமையான சட்ட நடவடிக்கை என சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் எச்சரிக்கை!

Thursday, July 1st, 2021
மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை கட்டாயமாக அமுல்படுத்தப்பட்டு வருவதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். அத்துடன் இவ்விடயம் தொடர்பில் தீவிர கவனம்... [ மேலும் படிக்க ]

தாதியர் சங்கத்தினரின் 48 மணித்தியால தொழிற்சங்க நடவடிக்கை – நோயாளர்கள் அசௌகரியம்!

Thursday, July 1st, 2021
தாதியர் தொழிற்சங்கம் இன்று காலைமுதல் 48 மணித்தியாலங்களுக்கு ஒன்றிணைந்த தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனடிப்படையில் இன்றும் நாளையும் (02) சுகயீன விடுமுறையை... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் இரத்ததான முகாம்!

Thursday, July 1st, 2021
இலங்கை பொது பயன்பாடு ஆணைக்குழு , யாழ் மாவட்ட  மின்னியலாளர்கள் மற்றும்  லயன்ஸ் கழகம் ,பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடை கட்டாயமாக்கப்பட்டுள்ளது – மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள பொலிசார்!

Wednesday, June 30th, 2021
மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடை கண்டாயமாக அமுல்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். அத்துடன் மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தில் தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருவதாக... [ மேலும் படிக்க ]

கோவிட்டை கட்டுப்படுத்த ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே – தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் தவறாது பெற வேண்டும் என பொதுமக்களிடம் இராணுவத் தளபதி வலியுறுத்து!

Wednesday, June 30th, 2021
கொரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த எம்மிடம் இருக்கும் ஒரேயொரு ஆயுதம் தடுப்பூசியே. எனவே, கோவிட் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதற்கு மக்கள் தயங்கக்கூடாது என என கோவிட்... [ மேலும் படிக்க ]

முதலீட்டாளர்களின் நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் வழிகள் குறித்து அமெரிக்க தூதுவருடன் அமைச்சர் நாமல் கலந்துரையாடல்!

Wednesday, June 30th, 2021
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸுடன் அமைச்சர் நாமல் ராஜபக்ச சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். குறித்த நேற்றையதினம்  இடம்பெற்றது. இந்தச்... [ மேலும் படிக்க ]

சுற்றுலாத்துறைசார் நிறுவனங்களுக்கான சலுகைகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையில் நீடிக்க அமைச்சரவை அனுமதி!

Wednesday, June 30th, 2021
கொரோனா தொற்று நிலைமையால் பாதிப்புக்குள்ளாகியுள்ள சுற்றுலாத்துறைசார் நிறுவனங்களுக்கான சலுகைகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையில் நீடிக்க அமைச்சரவை அங்கீகாரம்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் கடந்த 2 நாட்களில் 6 பேர் கொரோனாவால் மரணம் – தொற்றாளர் எண்ணிக்கையும் 5 ஆயிரத்தைக் கடந்தது!

Wednesday, June 30th, 2021
யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை தெரிவித்துள்ளது. யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று மாலை... [ மேலும் படிக்க ]

அச்சுறுத்தலுக்கு ஈடுகொடுக்கக் கூடிய வகையில் 20 தொலைகாட்சி அலைவரிசைகளின் ஊடாக கற்றல் நடவக்கை – கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!

Wednesday, June 30th, 2021
சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளுக்கு அமைய, மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பது தொடர்பில் பல்வேறு மூலோபாயங்கள் பரீட்சிக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சின்... [ மேலும் படிக்க ]