முக்கிய செய்தி

உயர்தர பரீட்சை – பணிகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் உள்ளிட்ட மேற்பார்வை அதிகாரிகளுக்கு அலைபேசி எடுத்துச் செல்ல தடை!  

Monday, November 18th, 2024
கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை (G.C.E. A/L) மேற்பார்வை பணிகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் உள்ளிட்ட மேற்பார்வை அதிகாரிகளுக்கு அலைபேசி எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை... [ மேலும் படிக்க ]

இஸ்ரேல் பிரதமர் வீட்டைக் குறிவைத்து  தாக்குதல்!

Monday, November 18th, 2024
கடந்த ஒரு மாதத்திற்கு முன்னால், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின்  வீட்டைக் குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், தற்போது 2 ஆவது முறையாகவும் வெடிகுண்டுத்... [ மேலும் படிக்க ]

135 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா அணியை வென்றது இந்தியா!

Saturday, November 16th, 2024
தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான 4வது டி20 போட்டி ஜோகனஸ்பெர்கில் நடைபெற்றது. நாணயசுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20... [ மேலும் படிக்க ]

குழந்தை திருமணங்களை ஒழிக்கும் சட்டமூலம் நிறைவேற்றம் !

Saturday, November 16th, 2024
லத்தீன் அமெரிக்க நாடான கொலம்பியாவில் குழந்தைத் திருமணங்களை ஒழிக்கும் முகாந்திரத்தில் புதிய சட்டமூலம் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கொலம்பியாவில் இதுவரை பெற்றோர்... [ மேலும் படிக்க ]

10 ஆவது புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட செயலமர்வு – நாடாளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன அறிவிப்பு!

Saturday, November 16th, 2024
இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்றத்திற்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கான விசேட செயலமர்வு எதிர்வரும் 25, 26 மற்றும் 27ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக, நாடாளுமன்ற பதில் செயலாளர்... [ மேலும் படிக்க ]

கோர விபத்து –  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உட்பட மூவர் உயிரிழப்பு!

Saturday, November 16th, 2024
வெலிகம பொல் அத்த ரயில் கடவையில் சிறிய லொறி ஒன்று மாத்தறையில் இருந்து காலி நோக்கி பயணித்த ரயிலுடன் நேற்று மாலை மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர்... [ மேலும் படிக்க ]

350,000 இற்கும் அதிகமான வாக்காளர் அட்டைகள் இதுவரை உரியவர்களிடம் சென்றடையவில்லை – அஞ்சல் நிலையங்களில் தேங்கியுள்ளதாகப் பிரதி அஞ்சல் மா அதிபர் தெரிவிப்பு!

Wednesday, November 13th, 2024
பொதுத் தேர்தலுக்கான 350,000 ற்கும் அதிகமான வாக்காளர் அட்டைகள் தற்போது வரை அஞ்சல் நிலையங்களில் தேங்கியுள்ளதாகப் பிரதி அஞ்சல் மா அதிபர் ராஜித்த ரணசிங்க தெரிவித்துள்ளார். அஞ்சல்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற தேர்தல்  –  யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலிருந்து அனைத்து வாக்குச் சாவடிகளுக்குமான வாக்குப் பெட்டிகள் எடுத்து செல்லும் ஆரம்பம்!

Wednesday, November 13th, 2024
நாடாளுமன்ற தேர்தல்  நாளை இடம்பெறவுள்ள நிலையில் யாழ் மாவட்ட வாக்கு எண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலிருந்து அனைத்து வாக்குச் சாவடிகளுக்குமான வாக்குப் பெட்டிகள்... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவின் அடுத்த பாதுகாப்பு செயலாளராக பீட் ஹெக்செத்!  

Wednesday, November 13th, 2024
அமெரிக்காவின் அடுத்த பாதுகாப்பு செயலாளராக பீட் ஹெக்செத் (Pete Hegseth) நியமிக்கப்படுவார் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். பீட் ஹெக்செத் தொலைகாட்சி தொகுப்பாளராகவும் இராணுவ... [ மேலும் படிக்க ]

பொதுத் தேர்தலில் புள்ளடியை மாத்திரம் பயன்படுத்துங்கள்-  தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு!

Wednesday, November 13th, 2024
நாளையதினம் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிக்கும்போது, புள்ளடியை மாத்திரம் பயன்படுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க... [ மேலும் படிக்க ]