முக்கிய செய்தி

ஒரே நாளில் உலகின் பலம்பொருந்திய பல நாடுகளின் இராஜதந்திரிகளுடன் சந்திப்பு – பசுமைப் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது தொடர்பில் ஆராயப்பட்டதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவிப்பு!

Thursday, July 15th, 2021
இலங்கையில் பசுமைப் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது தொடர்பில் உலகின் சக்திவாய்ந்த நாடுகளின் இராஜதந்திரிகளுடன் கலந்துரையாடியுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ... [ மேலும் படிக்க ]

சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க – சவூதி அரேபிய சுற்றுலாத்துறை அமைச்சர் இடையே கலந்துரையாடல்!

Wednesday, July 14th, 2021
இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பில் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, சவூதி அரேபிய சுற்றுலாத்துறை அமைச்சர் அஹ்மத் அல் கதீப் உடன் Zoom தொழில்நுட்பம் மூலம்... [ மேலும் படிக்க ]

ஆசிரியர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் பத்து நாட்களுக்குள் பூர்த்தி – கல்வி அமைச்சர் தெரிவிப்பு!

Wednesday, July 14th, 2021
பாடசாலை ஆசிரியர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டததை பத்து நாட்களுக்குள் பூர்த்தி செய்யக்கூடியதாக இருக்கும் என கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில்... [ மேலும் படிக்க ]

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் மருத்துவமனை சார்ந்த சாட்சியங்களை அனைத்து மாகாணங்களிலும் ஒளிப்பதிவு செய்யும் அலகுகளை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Wednesday, July 14th, 2021
பல்வேறு வகையில் வன்புணர்வுகளுக்கு ஆளாகிய பிள்ளைகளால் வழங்கப்படும் சம்பவத்துக்குரிய சாட்சிகள் மிகவும் முக்கியமானவையாகும். எனினும், அவ்வாறு பாதிக்கப்பட்ட பிள்ளையொருவர்... [ மேலும் படிக்க ]

இலங்கை – ரஷ்யா இடையில் விளையாட்டுத்துறையில் பங்களிப்புக்களைபலப்படுத்த நடவடிக்கை – அமைச்சர் நாமலின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Wednesday, July 14th, 2021
இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் விளையாட்டுத்துறையில் பங்களிப்புக்களை பலப்படுத்துவதற்காக இருதரப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.... [ மேலும் படிக்க ]

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவைகள் இன்றுமுதல் ஆரம்பம் !

Wednesday, July 14th, 2021
நாட்டில் நடமாட்டக் கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்பட்ட நிலையில், அத்தியாவசிய தேவைகள் மற்றும் சேவைகளுக்காக மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட வகையில் மாகாணங்களுக்கு இடையிலான... [ மேலும் படிக்க ]

புரிந்துணர்வை எட்டுவதற்கு ஒருமாதம் கால அவகாசம் – தேசிய தொழிலாளர் ஆலோசனைக் குழு தெரிவிப்பு!

Wednesday, July 14th, 2021
தோட்டத் தொழிலார்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கு, முதலாளிமார் சம்மேளனத்திற்கும், தொழிற்சங்கங்களுக்கும், தேசிய தொழிலாளர்... [ மேலும் படிக்க ]

நேர்மையுடன் கடமைகளை முன்னெடுக்கும் ஊழியர்களுக்கு பாதுகாப்பளிக்க விசேட சட்ட வரைவு – துறைசார் தரப்பினருக்குபிரதமர் பணிப்பு!

Wednesday, July 14th, 2021
அரச மற்றும் பகுதிநிலை அரச ஊழியர்களினால் கடமைகள் நிறைவேற்றப்படும்போது, நேர்மையுடன் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு அமைய, அவர்களுக்கு உரிய பாதுகாப்பளிக்கும் வகையில் சட்ட வரைவுகளை... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பிரகளை பொதுமக்கள் சந்திக்க மீண்டும் வாய்ப்பு!

Wednesday, July 14th, 2021
நாடாளுமன்ற உறுப்பினர்களை பொதுமக்கள் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் சந்தித்து தமது பிரச்சினைகளை கலந்துரையாடுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக... [ மேலும் படிக்க ]

கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்க புதிதாக 20 தொலைக்காட்சி அலைவரிசைகள் – ஊடகத்துறை அமைச்சர் தெரிவிப்பு!

Tuesday, July 13th, 2021
கல்வி சேவைகளுக்காக புதிதாக 20 தொலைக்காட்சி அலைவரிசைகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சரும், ஊடகப்பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த... [ மேலும் படிக்க ]