முக்கிய செய்தி

உரிய பொருளாதார முகாமைத்துவத்தின் ஊடாக மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை – நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவிப்பு!

Sunday, July 18th, 2021
நாட்டை திறப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் முன்னுரிமை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ள நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ உரிய பொருளாதார முகாமைத்துவத்தின் ஊடாக மக்களுக்கு... [ மேலும் படிக்க ]

இலங்கையில் தொடர்ந்தும் ஆயிரத்துக்கும் அதிகமானாருக்கு கொரோனா தொற்றுறுதி!

Sunday, July 18th, 2021
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில்  ஆயிரத்து 452 பேருக்கு கொவிட்19 தொற்று உறுதியாகியுள்ளது. அவர்களில் புத்தாண்டு கொத்தணியுடன் தொடர்புடைய ஆயிரத்து 447 பேர் அடங்குவதாக அரசாங்க தகவல்... [ மேலும் படிக்க ]

முகக்கவசமின்றி பொதுவெளியில் நடமாடினால் 6 மாத சிறைத்தண்டனை – சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண அறிவிப்பு!

Saturday, July 17th, 2021
முகக்கவசம் அணியாதவர்களை கைது செய்வதற்கு இன்றுமுதல் விசேட சுற்றிவளைப்புகளை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண... [ மேலும் படிக்க ]

“’70 ஆண்டு நாணய வழங்கல் மற்றும் முகாமைத்துவப் பயணம்” – விசேட நூலை வெளியிட்டது இலங்கை மத்திய வங்கி !

Saturday, July 17th, 2021
இலங்கை மத்திய வங்கியின் ஓய்வுபெற்ற தொடர்பூட்டல் பணிப்பாளர் செல்வி செலோமி எச் குணவர்த்தன மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஓய்வுபெற்ற மூத்த முகாமையாளர் திரு. டபிள்யு எம் கே வீரகோன்... [ மேலும் படிக்க ]

பருத்தித்துறையில் 6 வர்த்தகர்கள் தலைமறைவு – 70 பேரைக் காணவில்லை என சுகாதாரத் துறையினர் தேடுதல்!

Saturday, July 17th, 2021
பருத்தித்துறை நகர் வர்த்தக தொகுதியில் கோரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 6 வர்த்தகர்கள்  தலைமறைவாகிய நிலையில் அவர்களுடன் பணியாற்றிய 70 பேரைக் காணவில்லை என சுகாதாரத் துறையினர் தேடி... [ மேலும் படிக்க ]

பயங்கரவாத தடை சட்டத்தின் சரத்துக்களை சீரமைப்பதற்காக விசேட குழு நியமனம்!

Saturday, July 17th, 2021
பயங்கரவாத தடை சட்டத்தின் சில சரத்துக்களை சீரமைப்பதற்காக விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு சபையினால் இந்த குழு நியமிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.... [ மேலும் படிக்க ]

மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகம் – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!

Saturday, July 17th, 2021
ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். மகா சங்கத்தினருடன் நேற்று... [ மேலும் படிக்க ]

ஆரம்பமாகவுள்ள நல்லூர் வருடாந்த உற்சவம் – ஆலயச்சூழலில் வாழும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவது தொடர்பில் ஆராய்வு – வைத்தியர் யமுனானந்தா!

Friday, July 16th, 2021
நல்லூர் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பிக்கப்படவுள்ளதனால் ஆலயச்சூழலில் வாழும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக யாழ் போதனா வைத்தியசாலையின்... [ மேலும் படிக்க ]

சிறுவர் பூங்காக்கள், விலங்குகள் சரணாலயங்களை திறப்பதற்கு அனுமதி – சுகாதார அமைச்சு தெரிவிப்பு!

Friday, July 16th, 2021
நாட்டில் தற்போது அமுலாக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகளில் சிலவற்றை தளர்த்தும் நோக்கில் புதிய சுகாதார வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய இன்றையதினத்திலிருந்து அமுலாகும்... [ மேலும் படிக்க ]

கொரோனா அச்சுறுத்தல் இன்னும் நீங்கவில்லை – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!

Friday, July 16th, 2021
நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் இன்னும் நீங்கவில்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்  தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அந்த சங்கத்தின்... [ மேலும் படிக்க ]