முக்கிய செய்தி

சுன்னாகத்தில் தோட்ட கிணற்றில் இருந்து உருக்குலைந்த நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு!

Thursday, July 29th, 2021
சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குட்டிப்புலம் பகுதியில் உள்ள தோட்ட கிணற்றில் இருந்து உருக்குலைந்த நிலையில்  இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சுன்னாகம் மேற்கு... [ மேலும் படிக்க ]

தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டோர் மாத்திரமே பேருந்துகளில் பயணிக்கலாம்!

Thursday, July 29th, 2021
எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தின் பின்னர், தனியார் பேருந்துகளில் கொவிட்-19 தடுப்பூசிகளை ஏற்றிக் கொண்டவர்களை மாத்திரம் ஏற்றிச் செல்வது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை... [ மேலும் படிக்க ]

அரிசி விலையில் மாற்றம் – வர்த்தக அமைச்சர் அறிவிப்பு!

Thursday, July 29th, 2021
அரிசி விலைகளை இந்த வாரத்தில் இருந்து குறைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இது தெர்டர்பில் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து... [ மேலும் படிக்க ]

கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவோருக்கு சிறந்த சேவைகளை நல்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – சுங்க அதிகாரிகளிடம் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச வலியுறுத்து!

Thursday, July 29th, 2021
சேவையாளர்கள் திருப்தியுடன் பணியாற்றுவதற்கு தேவையான வசதிகளை அரசாங்கம் வழங்கியுள்ளதாக கூறியுள்ள நிதி அச்சர் பசில் ராஜபக்ச, கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவோருக்கு சிறந்த சேவைகளை... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு வேலை வாய்ப்பை பெற்றுச் செல்பவர்களுக்கு இராணுவ வைத்தியசாலையில் தடுப்பூசி – இராணுவத் தளபதி தெரிவிப்பு!

Wednesday, July 28th, 2021
வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுச் செல்வோருக்கு இராணுவ வைத்தியசாலையில் தடுப்பூசி ஏற்றப்பட உள்ளதாகவும் நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள இராணுவ வைத்தியசாலையில் இன்றையதினம்முதல்... [ மேலும் படிக்க ]

பரந்தன் இரசாயன நிறுவனத்தால் பயன்படுத்தப்படும் காணியை, குறித்த கம்பனிக்கு நீண்டகாலக் குத்தகைக்கு வழங்க அமைச்சரவை அங்கீகாரம்!

Wednesday, July 28th, 2021
பரந்தனில் பழைய இரசாயனத் தொழிற்சாலை அமைந்துள்ளதும், பரந்தன் கெமிகல்ஸ் கம்பனியால் பயன்படுத்தப்பட்டு வந்ததுமான காணியை, குறித்த கம்பனிக்கு நீண்டகாலக் குத்தகையின் அடிப்படையில்... [ மேலும் படிக்க ]

உத்தேச நிதிச் சீராக்கல் சட்டமூலத்தில் புதிய பல திருத்தங்களை உள்ளீடு செய்வதற்கு நடவடிக்கை – சட்டமா அதிபர் உயர் நீதிமன்றுக்கு அறிவிப்பு!

Wednesday, July 28th, 2021
அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள உத்தேச நிதிச் சீராக்கல் சட்டமூலத்தில் புதிய பல திருத்தங்களை உள்ளீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சட்டமா அதிபர் உயர்... [ மேலும் படிக்க ]

அடுத்தவாரம் மேலும் 40 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் இலங்கைக்கு – பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவிப்பு!

Wednesday, July 28th, 2021
எதிர்வரும் ஓகஸ்ட் முதல் வாரத்தில் மேலும் 40 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் இலங்கை வந்தடையவுள்ளதாக பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது. அரச மருந்தாக்கல்... [ மேலும் படிக்க ]

சிறுவர்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்பில் அறிவிக்க விசேட இலக்கம் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவிப்பு!

Wednesday, July 28th, 2021
கொழும்பு நகரில் சிறுவர்களை பணிக்கு அமர்த்தியுள்ள இடங்களை கண்டறிவதற்காக  நேற்றையதினம் 30 இடங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ்ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா... [ மேலும் படிக்க ]

கோர விபத்து; வீதியில் உறங்கிய 18 தொழிலாளர்கள் உடல் நசுங்கிப் பலி!

Wednesday, July 28th, 2021
உத்தர பிரதேசத்தின் பரபன்கி மாவட்டத்தில் டிரக் - பேருந்து  மோதிக்கொண்ட விபத்தில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தக் கோர விபத்து குறித்து உத்தர பிரதேச பொலிஸ் தரப்பில்... [ மேலும் படிக்க ]