முக்கிய செய்தி

இலங்கையில் அஸ்ட்ராசெனிகா பெற்றுக்கொண்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் வெளியான புதிய தகவல்!

Saturday, July 31st, 2021
அஸ்ட்ரா செனிகா முதலாம் கட்ட தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களின் செயற்திறமை பிறபொருள் எதிரிகள் 16 வாரங்களுக்கு பின்னர் குறிப்பிடத்தக்க அளவில் குறைவடைவதாக சிறி ஜயவர்த்தனபுர... [ மேலும் படிக்க ]

அடிப்படை சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி சகலரும் பொறுப்புடன் செயற்பட்டால் மீண்டும் ஒரு முடக்க நிலையை தவிர்க் முடியும் – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வலியுறுத்து!

Saturday, July 31st, 2021
நாட்டில் தற்போது மீண்டும் நாளாந்தம் இனங்காணப்படும் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் நாட்டை முடக்கினால் மாத்திரமே தொற்று பரவல் தீவிரமடைவதைத் தடுக்க முடியும் என்றால்,... [ மேலும் படிக்க ]

பாஃம் எண்ணெய் இறக்குமதியின் போது அரசாங்கத்திற்கு 613 கோடி ரூபா இழப்பு – அரசாங்க கணக்குகள் பற்றிய குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிப்பு!

Saturday, July 31st, 2021
இரண்டு முன்னணி நிறுவனங்களின் ஊடாக, பாஃம் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்ட போது, அரசாங்கத்திற்கு 613 கோடி ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கோபா எனப்படும் அரசாங்க... [ மேலும் படிக்க ]

மேலும் ஒரு தொகுதி அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள் இன்று பிற்பகல் நாட்டை வந்தடையும் – சுகாதார அமைச்சு தகவல்!

Saturday, July 31st, 2021
உலக சுகாதார ஸ்தாபனத்தினால் கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் வழங்கப்படும், அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள் இன்று பிற்பகல் நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு... [ மேலும் படிக்க ]

நாட்டில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக எவையும் இல்லை – இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவிப்பு!

Saturday, July 31st, 2021
இலங்கையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த அனைத்து பகுதிகளும் விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இன்று... [ மேலும் படிக்க ]

வீதியால் சென்ற என்னை கடத்திச் சென்று தாக்கினர் – கோப்பாய் பொலிஸாருக்கு எதிராக இளைஞர் ஒருவர் மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!

Friday, July 30th, 2021
வீதியால் சென்ற தன்னை கோப்பாய் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் வாகனத்தில் கடத்தி சென்று , கைத்துப்பாக்கியால் தாக்கி , வீதியில் வீசிவிட்டு சென்றதாக இளைஞன் ஒருவர்... [ மேலும் படிக்க ]

அனைத்து சுற்றறிக்கைகளும் இரத்து – ஓகஸ்ட் 2 முதல் அரச சேவை முழுமையாக வழமைக்கு திரும்பும் என ஜனாதிபதியின் செயலாளர் அறிவிப்பு!

Friday, July 30th, 2021
கொரோனா சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டுதல்களின்படி ஓகஸ்ட் 2 ஆம் திகதி  திங்கட்கிழமைமுதல் அனைத்து அரச ஊழியர்களும் வழக்கம் போல பணிக்கு அழைக்கப்பட வேண்டுமென்று ஜனாதிபதியின்... [ மேலும் படிக்க ]

சிறுவர்கள் மீதான துன்புறுத்தல்கள் தொடர்பில் 6 மாதங்களில் 4 ஆயிரத்து 700 முறைப்பாடுகள் – தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தகவல்!

Friday, July 30th, 2021
சிறுவர்கள் மீதான பல்வேறு துன்புறுத்தல்கள் தொடர்பில் வருடத்தின் முதல் 6 மாதங்களில் 4 ஆயிரத்து 700 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை... [ மேலும் படிக்க ]

அனைத்து பாலியல் இணையத்தளங்களுக்கும் தடை – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Friday, July 30th, 2021
இலங்கையில் செயற்படும் அனைத்து பாலியல் ரீதியான இணையத்தளங்களையும் தடை செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் லோகன அபேவிக்ரம இன்று தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு... [ மேலும் படிக்க ]

அவதானத்துடன் செயற்பட வேண்டும் – இல்லையேல் மீண்டும் இறுக்கமான கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும் என இராணுவத் தளபதி எச்சரிக்கை!

Friday, July 30th, 2021
இலங்கையில் நாளாந்தம் பதிவாகும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு மாதத்தின் பின்னர் மீண்டும் அதிகரித்துள்ளதாக கோவிட் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின்... [ மேலும் படிக்க ]