முக்கிய செய்தி

பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் ஆபத்து கிடையாது – உலக சுகாதார ஸ்தாபன நிபுணர் தெரிவிப்பு!

Saturday, August 7th, 2021
பாலூட்டும் தாய்மார்கள் தங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் எந்த ஆபத்தும் இருக்காது என உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் 30 வயதுக்கு மேற்பட்ட 75 வீதமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது – வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், தகவல்!

Saturday, August 7th, 2021
யாழ்ப்பாணத்தில் 30 வயதுக்கு மேற்பட்ட 2 இலட்சத்து 61 ஆயிரத்து 112 பேர், கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸை பெற்றுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன்... [ மேலும் படிக்க ]

மக்களை பாதுகாப்பதற்கே அரசு முன்னுரிமை வழங்குகிறது – பிரதமர் மஹிந்த ராஜபக்ச சுட்டிக்காட்டு!

Saturday, August 7th, 2021
இலங்கை, மக்களுக்கு தடுப்பூசி ஏற்றுவதன் மூலம் மக்களை பாதுகாப்பதற்கு முன்னுரிமை வழங்கி செயற்படுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் கொரோனாவை... [ மேலும் படிக்க ]

பொதுபோக்குவரத்து சேவையை பயன்படுத்துவோர் தொழிலுக்கான அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும் – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அறிவிப்பு!

Saturday, August 7th, 2021
பொது போக்குவரத்து தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் நடைமுறையொன்றை கட்டாயப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம... [ மேலும் படிக்க ]

உலக தடுப்பூசித் திட்டங்களில் குறிப்பிடத்தக்க ஏற்றத்தாழ்வுகள் இன்னமும் தொடர்கிறது – – தடுப்பூசி ஒத்துழைப்பு சர்வதேச மன்றத்தில் அமைச்சர் தினேஸ் சுட்டிக்காட்டு!

Saturday, August 7th, 2021
30 வயதுக்கு மேற்பட்ட 90 வீதமான மக்கள் தொகையினருக்கு தடுப்பூசியை செலுத்தியுள்ள இலங்கை அரசாங்கத்தின் வெற்றியை கோவிட்-19 தடுப்பூசி ஒத்துழைப்பு சர்வதேச மன்றத்தில்முன்னிலைப்படுத்திய... [ மேலும் படிக்க ]

நாட்டில் பால் மாவிற்கு தட்டுப்பாடு இருக்காது – இராஜாங்க அமைச்சர் டீ.பி ஹேரத் அறிவிப்பு!

Saturday, August 7th, 2021
நாட்டில் பால் மாவிற்கு தட்டுப்பாடு இருக்காது என இராஜாங்க அமைச்சர் டீ.பி ஹேரத் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கொவிட்... [ மேலும் படிக்க ]

தடுப்பூசி ஏற்றாவிட்டால் தொலைபேசி துண்டிப்பு – சம்பளமும் இரத்து !

Saturday, August 7th, 2021
தடுப்பூசி செலுத்திக் கொள்ளாவிட்டால் செல்போன் இணைப்பு துண்டிக்கப்படும் என பாகிஸ்தான் அரசாங்கம் அறிவித்துள்ளது. பாகிஸ்தானில் இதுவரையில் 10 இலட்சத்து 58 ஆயிரத்து 405 பேர் கொரோனாவினால்... [ மேலும் படிக்க ]

24 மணிநேரத்தில் 300 இற்கும் அதிகமானோர் பலி – ஆப்கானிஸ்தானில் வேட்டையாடப்படும் தலிபானியர்கள்!

Saturday, August 7th, 2021
ஆப்கானிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 303 தலிபான்கள் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன் ஆப்கானிஸ்தான் இராணுவம் நடத்திய தாக்குதலில் கடந்த 24 மணி... [ மேலும் படிக்க ]

ஊழியர்களை அழைப்பு விடுக்கும் நடைமுறை மீண்டும் திருத்தம் !

Friday, August 6th, 2021
அரச சேவைக்களுக்காக ஊழியர்களை அழைப்பு விடுக்கும் நடைமுறை மீண்டும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் அலுவலகங்களுக்கு சேவைக்காக... [ மேலும் படிக்க ]

நாடு முடக்கப்படாது – இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவிப்பு!

Friday, August 6th, 2021
நாட்டில் நிலவும் கொரோனா நிலைமை குறித்து ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவுடன் நடைபெற்ற முக்கியமான கலந்துரையாடலைத் தொடர்ந்து, நாடு முடக்கப்படாது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக இராணுவ... [ மேலும் படிக்க ]