முக்கிய செய்தி

நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

Sunday, August 8th, 2021
நாடு முழுவதும் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலவுகின்றது. இதனால் நாட்டின் சில பகுதிகளில் இன்று 100 மில்லிமீற்றர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

கர்ப்பிணித் தாய்மார்கள் தடுப்பூசியை ஏற்றிக் கொள்வதே சிறந்தது – வைத்தியர் சஞ்சீவ கொடகந்த தெரிவிப்பு!

Sunday, August 8th, 2021
கர்ப்பிணித் தாய்மார்களின் பாதுகாப்பிற்குத் தடுப் பூசியை ஏற்றிக் கொள்வதே சிறந்தது என சுகாதார சேவைகள் பணியகத்தின் விசேட வைத்தியர் சஞ்சீவ கொடகந்த தெரிவித்துள்ளார். அத்துடன்... [ மேலும் படிக்க ]

எரிவாயு பிரச்சினைக்கு அடுத்த வாரம் தீர்வு – அமைச்சர் லசந்த அழகியவண்ண அறிவிப்பு!

Sunday, August 8th, 2021
அடுத்த வாரத்தினுள் சந்தையிலுள்ள எரிவாயு நெருக்கடிக்கு நிரந்தரத் தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவு சேவைகள் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர்... [ மேலும் படிக்க ]

நாட்டில் சிறுவர்கள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகும் நிலை உச்சத்தை அடைந்துள்ளது – ரிஜ்வே வைத்தியசாலையின் விஷேட வைத்தியர் எச்சரிக்கை!

Sunday, August 8th, 2021
நாட்டில் சிறுவர்கள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகும் நிலை உச்சத்தை அடைந்துள்ளதாக ரிஜ்வே வைத்தியசாலையின் விஷேட வைத்தியர் சன்ன பெரேரா தெரிவித்துள்ளார். கொவிற் 19 தொடர்பிலான... [ மேலும் படிக்க ]

விசா செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது!

Sunday, August 8th, 2021
இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் பெற்றுக்கொண்டுள்ள அனைத்து வகையிலான விசாவின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஆகஸ்ட் 8 ஆம் திகதியுடன் முடிவடையும்... [ மேலும் படிக்க ]

பொருந்தொற்றை கட்டப்படுத்த நாட்டுக்கு பூஸ்டர் தடுப்பூசி வேண்டுமாக இருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் – இராணுவத் தளபதிக்கு ஜனாதிபதி அறிவுறுத்து!

Sunday, August 8th, 2021
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த சில நாடுகள் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்துகின்றன. எமது நாட்டிலும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த குறித்த பூஸ்டர் தடுப்பூசி வேண்டுமாக இருந்தால் நிச்சயம்... [ மேலும் படிக்க ]

நாளைமுதல் பொதுப்போக்குவரத்தில் கட்டாயமாக்கப்படும் புதிய நடைமுறை – மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அறிவிப்பு!

Sunday, August 8th, 2021
பொதுபோக்குவரத்து தொடர்பில்  நாளைமுதல் புதிய நடைமுறையொன்றை கட்டாயப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி பொதுபோக்குவரத்து சேவையை பயன்படுத்துவோர் தங்களின் தொழிலுக்கான... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றாளர்களுக்கு மத்தியில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை!

Saturday, August 7th, 2021
நாட்டில் டெங்கு நோய் தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக விசேட வைத்தியர் ஆர்னல்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில்... [ மேலும் படிக்க ]

வேகமாக பரவுகிறது டெல்டா மாறுபாடு: அரச தகவல் திணைக்களம் விடுத்துள்ள அவசர அறிவிப்பு!

Saturday, August 7th, 2021
பொதுமக்கள் அவசியம் இன்றி வெளியில் செல்ல வேண்டாம் என அரசாங்க தகவல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. நாட்டில் டெல்டா மாறுபாடு வேகமாக பரவி வருவதால் அனைவரும் உடனடியாக தடுப்பூசி போட... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு இராணுவத் தளபதியினால் நிதி உதவி வழங்கிவைப்பு!

Saturday, August 7th, 2021
புலிகள் அமைப்பில் செயற்பட்டு அரசாங்கத்திடம் சரணடைந்து நீண்டகாலமாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்து அண்மையில் விடுதலை செய்யப்பட்ட 15 முன்னாள் புலி... [ மேலும் படிக்க ]