முக்கிய செய்தி

நாட்டில் 94 வீதமானோருக்கு முதலாவது தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது – வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவிப்பு!

Monday, August 9th, 2021
திட்டமிடப்பட்ட இலக்கில் 94 வீதமானோருக்கு முதலாவது தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்இ வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். இதேவேளை... [ மேலும் படிக்க ]

பொதுப் போக்குவரத்துகளைப் பயன்படுத்தும் போதும் தடுப்பூசி ஏற்றிய அட்டை வைத்திருப்பது கட்டாயமாக்குவது தொடர்பில் ஆராய்வு!

Monday, August 9th, 2021
கொவிட் தடுப்பூசி ஏற்றியதை உறுதிப்படுத்தும் அட்டையை வைத்திருப்பதை கட்டாயமாக்குவது தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. பொதுப் போக்குவரத்துகளைப்... [ மேலும் படிக்க ]

மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வரை பாடசாலைகளை திறக்க முடியாது – கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவிப்பு!

Monday, August 9th, 2021
ஏற்கனவெ திட்டமிட்டதன் பிரகாரம் செப்டம்பர் முதல் வாரத்தில் பாடசாலைகளை திறப்பதற்கான சாத்தியம் இல்லை என கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். பெரும்பாலான கல்விசார்... [ மேலும் படிக்க ]

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள வழக்குகளை ஆண்டின் இறுதிக்குள் முடிக்க ஏற்பாடு – நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Monday, August 9th, 2021
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட அல்லது நிலுவையில் உள்ள வழக்குகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடையும் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். 2016 ஆம்... [ மேலும் படிக்க ]

புகையிரதங்களில் சன நெரிசலை குறைக்க விசேட திட்டம்!

Monday, August 9th, 2021
புகையிரதங்களில் நிலவும் நெருக்கடியை குறைப்பதற்காக இன்றுமுதல் விசேட நடைமுறைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில்... [ மேலும் படிக்க ]

நாட்டில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புக்கள் !

Monday, August 9th, 2021
நாட்டில் மேலும் 94 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களம் விடுத்துள்ள... [ மேலும் படிக்க ]

மாகாண எல்லைகளை தாண்டும் பயணிக்கும் பயணிகளிடம் சேவை அடையாள அட்டை சோதனை நடத்தப்படும் – இலங்கை போக்குவரத்து சபை அறிவிப்பு!

Monday, August 9th, 2021
நாடு முழுவதும் உத்தியோகபூர்வ கடமைகளுக்காக மாகாண எல்லைகளைக் கடக்கும் பயணிகளிடையே சேவை அடையாள அட்டை தொடர்பில் இன்றுமுதல் பொலிஸாரினால் கண்காணிக்கப்பட்டுவருவதாக இலங்கை... [ மேலும் படிக்க ]

இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் சந்நிதியான் கொடியேற்றம் சிறப்பாக இடம்பெற்றது!

Monday, August 9th, 2021
தற்போது நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் இறுக்கமான சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மட்டுப்படுத்தப்பட்ட 100  பேரின்  பங்குபற்றலுடன் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற... [ மேலும் படிக்க ]

டோக்கியோ ஒலிம்பிக் 2020 நிறைவு; அமெரிக்கா முதலிடம்!

Monday, August 9th, 2021
டோக்கியோ ஒலிம்பிக்ஸ் 2020′ நிறைவடைந்த நிலையில், இறுதி பெறுபேறுகளுக்கு அமைய அமெரிக்கா முதலிடத்தை பெற்றுள்ளது. அமெரிக்கா 39 தங்கம், 41 வெள்ளி மற்றும் 33 வெண்கலம் ஆகிய பதக்கங்களை பெற்று... [ மேலும் படிக்க ]

யாழ்.கீரிமலையில் பிதிர்க்கடன் செலுத்த ஒன்றுகூடிய மக்களுக்கு அன்டிஜன் பரிசோதனை! சுகாதார நடைமுறையை மீறி அதிகளவானோர் கூடியதால் நடவடிக்கை..

Sunday, August 8th, 2021
ஆடி அமாவாசை தினமான இன்று யாழ்.கீரிமலை பகுதியில் பிதிர்க்கடன் செலுத்த அதிகளவான மக்கள் கூடிய நிலையில் அன்டிஜன் பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுகாதார பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]