முக்கிய செய்தி

இன்றும் சில மாகாணங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Thursday, August 12th, 2021
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

அல்ஜீரியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயால் 65 பேர் உடல் கருகி பலி!

Thursday, August 12th, 2021
அல்ஜீரியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி ராணுவ வீரர்கள் உள்ளிட்ட 65 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.  அல்ஜீரியாவின் வடக்கு பகுதியில் கபிலி (Kabylie) பிரதேசத்தில் உள்ள மலைக்... [ மேலும் படிக்க ]

அழியும் அபாயத்தில் இருக்கும் யானைகளைப் பாதுகாப்பது அனைவரின் பொறுப்பாகும் – சர்வதேச யானைகள் பாதுகாப்பு தினம் செய்தியில் பிரதமர் தெரிவிப்பு!

Thursday, August 12th, 2021
உலகம் முழுவதும் உள்ள மக்கள் மற்றும் கலாசாரம் ஊடாக நேசிக்கப்படும் மற்றும் மதிக்கப்படும் விலங்காகக் காணப்படும் யானைகளின் பாதுகாப்பிற்காக ஒரு அரசாங்கமாக நாம் எப்போதும்... [ மேலும் படிக்க ]

யாழ். கல்லுண்டாயில் பேருந்து விபத்து – 24 பேர் வைத்தியசாலையில்!

Thursday, August 12th, 2021
யாழ்ப்பாணம் - கல்லுண்டாய் பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 24 பேர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்றுகாலை 7.30 மணியளவில் கல்லண்டாய் புதிய... [ மேலும் படிக்க ]

பிசிஆர் பரிசோதனைக்கு 6 ஆயிரத்து 500 : அன்டிஜனுக்கு 2 ஆயிரம் – தனியார் மருத்துவமனைகளுக்கு நிர்ணய விலையை வரையறுத்தது சுகாதார அமைச்சு!

Wednesday, August 11th, 2021
தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் பிசிஆர் சோதனைகளுக்கு அரசாங்கம் அதிகபட்ச விலையை நிர்ணயித்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி... [ மேலும் படிக்க ]

பொதுப்போக்குவரத்துகளில் மட்டுப்பாடு – அலுவலக அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு புகையிரதங்களில் பயணிக்க அனுமதி மறுப்பு!

Wednesday, August 11th, 2021
அலுவலக அடையாள அட்டை அல்லது உரிய ஆவணங்கள் இல்லாதவர்கள் மாகாணங்களுக்கு இடையேயான புகையிரத சேவைகளைப் பயன்படுத்த முடியாது என குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் குறித்த... [ மேலும் படிக்க ]

மொடர்னா, பைசரை விட சினோபார்ம், ஸ்புட்னிக் வீ, அஸ்ட்ராசெனக்கா செயற்திறன் கூடியவை – இலங்கையின் சிரேஸ்ட தொற்று நோயியல் நிபுணர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண!

Wednesday, August 11th, 2021
அவசரமாக உற்பத்தி செய்யப்படும் கொவிட் தடுப்பூசிகள் தரமானவை இல்லை என்று இலங்கையின் சிரேஸ்ட தொற்று நோயியல் நிபுணரும், ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண... [ மேலும் படிக்க ]

இலங்கையில் செலுத்தப்படும் அனைத்து தடுப்பூசிகளும் பாதுகாப்பானவை – அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவிப்பு!

Wednesday, August 11th, 2021
தேவை ஏற்படின் மூன்றாவது டோஸ் தடுப்பூசியை வழங்குவதற்கு இலங்கை தயாராக இருப்பதாக அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தை தொடர்ந்தும் அச்சுறுத்தும் கொரோனா – மூடப்பட்டது அரச வங்கி!

Wednesday, August 11th, 2021
தேசிய சேமிப்பு வங்கியின் பருத்தித்துறை கிளையின் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு கோரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்தக் கிளையில் பணியாற்றும் அனைவரும்... [ மேலும் படிக்க ]

எழுமாற்று அன்டிஜன் பரிசோதனை: சாவகச்சேரியில் 25 பேருக்கு கொரோனா தொற்றுறுதி!

Wednesday, August 11th, 2021
யாழ்.சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நடத்தப்பட்ட எழுமாற்று அன்டிஜன் பரிசோதனையில் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி வரணியில் சமுர்த்தி வங்கி... [ மேலும் படிக்க ]