முக்கிய செய்தி

பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சினால் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!

Saturday, August 14th, 2021
கல்விக்காக ஒதுக்கப்பட்ட 20 தொலைக்காட்சி அலைவரிசைகள், ஆறு புதிய தொலைக்காட்சி அலைவரிசைகள் மற்றும் ஒரு வானொலி அலைவரிசை என்பன அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சர்... [ மேலும் படிக்க ]

கொரோனா அறிகுறிகளைக் கொண்டவர்கள் இரத்த தானம் செய்ய வேண்டாம் – தேசிய இரத்த மாற்று சேவைகளின் பணிப்பாளரான வைத்தியர் அறிவறுத்து!

Saturday, August 14th, 2021
கொரோனா அறிகுறிகளைக் கொண்டவர்கள், கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணியவர்கள் மற்றும் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்தவர்கள் இரத்த தானம்... [ மேலும் படிக்க ]

87 வீதமான ஆசிரியர்களுக்கு முதலாவது தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது: அமைச்சர் பீரிஸ் தெரிவிப்பு!

Saturday, August 14th, 2021
நாட்டில் 87 வீதமான ஆசிரியர்களுக்கு முதலாவது Sinopharm தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அவர்களுக்கான இரண்டாவது தடுப்பூசியை இம்மாத நிறைவிற்குள் ஏற்ற... [ மேலும் படிக்க ]

மாகாணங்களுக்கு இடையில் பொதுப்போக்குவரத்தும் முற்றாக இடைநிறுத்தம் – இலங்கை போக்குவரத்து சபை பிரதி பொது முகாமையாளர் அறிவிப்பு!

Saturday, August 14th, 2021
நாட்டில் மாகாணங்களுக்கு இடையிலான பயணங்களுக்கு நேற்று நள்ளிரவு தொடக்கம் தடை விதிக்கப்பட்டுள்ளன. இதற்கமைவாக மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்தும் இன்று தொடக்கம் தற்காலிகமாக... [ மேலும் படிக்க ]

அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் உள்ள மொத்த நோயாளர் கட்டில்களில் 50 சதவீத கட்டில்களை கொவிட் நோயாளர்களுக்கு ஒதுக்குமாறு சுகாதார அமைச்சு விஷேட சுற்றறிக்கை!

Saturday, August 14th, 2021
உடன் அமுலுக்குவரும் வகையில் அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் உள்ள மொத்த நோயாளர் கட்டில்களில் 50 சதவீத கட்டில்களை கொவிட் நோயாளர்களுக்கு ஒதுக்குமாறு சுகாதார அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை... [ மேலும் படிக்க ]

நுவரெலியா மாவட்டத்தில் பாதுகாப்பற்ற நிலையில் 3 ஆயிரம் சிறார்கள் – பாதுகாக்க முன்வருமாறு மாவட்ட செயலாளர் நந்தன கலகொட கோரிக்கை!

Saturday, August 14th, 2021
நுவரெலியா மாவட்டத்தில் பாதுகாப்பற்ற நிலையில் 3 ஆயிரம் சிறார்கள் உள்ளதாக நுவரெலிய மாவட்ட செயலாளர் நந்தன கலகொட தெரிவித்துள்ளார். நுவரெலிய மாவட்டம் முழுவதும்... [ மேலும் படிக்க ]

மாகாணங்களுக்கு இடையிலான பொதுப்போக்குவரத்து முழுமையாக இடைநிறுத்தம்!

Friday, August 13th, 2021
நாடளாவிய ரீதியிலான முடக்கத்தை அமுல்படுத்தாதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அத்துடன் இன்று நள்ளிரவுமுதல் மாகாணங்களுக்கு... [ மேலும் படிக்க ]

இங்கிலாந்தில் துப்பாக்கிச் சூடு – 5 பேர் பரிதாபமாக பலி!

Friday, August 13th, 2021
இங்கிலாந்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இங்கிலாந்தின் தென்மேற்கில் உள்ள பிளைமவுத் நகரில் மர்ம நபர்... [ மேலும் படிக்க ]

நல்லூர் ஆலயத்திற்கு வருவதை தவிருங்கள் – யாழ் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வலியுறுத்து!

Friday, August 13th, 2021
நல்லூர் ஆலயத்திற்குள்  செல்ல எவருக்கும் அனுமதி இல்லை எனவே ஆலயத்திற்கு வருவதை தவிர்த்துக்கொள்ளுமாறு யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லியனகே... [ மேலும் படிக்க ]

சாரதி அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும் காலம் வருடம் டிசம்பர் 31 ஆம் திகதிவரை நீடிப்பு – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அறிவிப்பு!

Friday, August 13th, 2021
சாரதி அனுமதிப்பத்திர காலாவதி திகதி இந்த வருடம் டிசம்பர் 31 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். போக்குவரத்து... [ மேலும் படிக்க ]