முக்கிய செய்தி

தடுப்பூசி செலுத்தல் செயற்பாட்டுக்கு உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கைக்கு பாராட்டு – ஐரோப்பிய ஒன்றியத்தினூடாக பிராணவாயுவை வழங்குவது குறித்தும் கவனம்!

Saturday, August 21st, 2021
இலங்கையின் தடுப்பூசி செலுத்தும் செயற்பாடுகள் பாராட்டத்தக்கதென உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி அலகா சிங் தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சர் கெஹலிய... [ மேலும் படிக்க ]

கொவிட் தொற்றுக்கு எதிரான உலகின் முதல் மரபணு தடுப்பூசி இந்தியாவில்!

Saturday, August 21st, 2021
இந்தியாவில் 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு செலுத்துவதற்கு ஸைக்கோவ்-டி (ZyCoV-D) தடுப்பூசிக்கு அவசர கால அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஏற்கனவே சீரம் நிறுவனத்தின் கொவிஷீல்ட், பாரத்... [ மேலும் படிக்க ]

ஊரடங்கு நடைமுறையை மீறுவோரைக் கைது செய்ய விசேட நடவடிக்கை – பொலிசார் அறிவிப்பு!

Saturday, August 21st, 2021
தனிமைப்படுத்தல் ஊரடங்கை மீறுவோரைக் கைது செய்வதற்கு விசேட ரோந்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது. குறித்த விசேட... [ மேலும் படிக்க ]

ஆர்ப்பாட்டங்கள் , போராட்டங்களை முன்னெடுக்க இது சரியான நேரம் அல்ல – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க வலியுறுத்து!

Saturday, August 21st, 2021
ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களை முன்னெடுக்க இது சரியான நேரம் அல்ல எனவும் நாட்டை சிக்கலுக்குள் தள்ள வேண்டாம் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார். நாட்டு... [ மேலும் படிக்க ]

இலங்கையில் 7 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா மரணங்கள்!

Saturday, August 21st, 2021
இலங்கையில் கொரோனா தொற்றுறுதியான மேலும் 3 ஆயிரத்து ,835 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா... [ மேலும் படிக்க ]

விரைவுத் தபால் , மருந்து விநியோகத்திற்காக தபால் அலுவலகங்கள் இன்று சேவைமுன்னெடுப்பு!

Saturday, August 21st, 2021
விரைவுத் தபாலில் அனுப்பப்படும் அனைத்து பொருட்கள் மற்றும் அரச வைத்தியசாலைகள் ஊடாக வழங்கப்பட்டுள்ள மருந்துப் பொருட்கள் அனைத்தையும் விநியோகிப்பதற்காக இன்று தபால் மற்றும் உப தபால்... [ மேலும் படிக்க ]

இலங்கைவர தயாராகிறது பிராணவாயுக் கப்பல்!

Friday, August 20th, 2021
இலங்கைக்கு பிராணவாயுவைக் கொண்டுவருவதற்காக, இந்தியாவுக்கு சென்றுள்ள கடற்படைக்கு சொந்தமான கப்பலில், பிராணவாயு அடங்கிய கொள்கலன்களை ஏற்றும் பணிகள் நேற்றிரவு... [ மேலும் படிக்க ]

இலங்கையில் அதிகரித்துச் செல்லும் கொரோனா உயிரிழப்புக்கள் – எச்சரிக்கும் சுகாதார தரப்பு!

Friday, August 20th, 2021
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 186 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய இலங்கையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 790 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை புதிதாக 3... [ மேலும் படிக்க ]

சுகாதார ஊழியர்களுக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க இணக்கம்!

Friday, August 20th, 2021
சுகாதாரத் துறையின் அனைத்து ஊழியர்களுக்கும் மூன்றாவது டோஸ் கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க இணக்கம் காணப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் அரச வைத்திய... [ மேலும் படிக்க ]

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை ஏற்பது குறித்து இலங்கை ஆராய்வு – ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவிப்பு!

Thursday, August 19th, 2021
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை இலங்கை ஏற்குமா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என அமைச்சரவை இணை செய்தித் தொடர்பாளரும் ஊடக அமைச்சருமான டலஸ் அழகப்பெரும... [ மேலும் படிக்க ]