முக்கிய செய்தி

இனிவருங் காலங்களில் நாட்டில் ஹைபிரிட் லொக் – டவுன் நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் – நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ தெரிவிப்பு!

Saturday, August 28th, 2021
ஹைபிரிட் லொக்-டவுன் (Hybrid Lockdown) நடைமுறை தொடர்பில் இனிவரும் காலங்களில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நேற்றையதினம் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

டெல்டா திரிபினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் – கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் எச்சரிக்கை!

Friday, August 27th, 2021
டெல்டா வைரஸ் திரிபினால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு எவ்வித அறிகுறிகளும் வெளிக்காட்டாமல், மாரடைப்பு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மார்பு சிகிச்சை... [ மேலும் படிக்க ]

சீனாவிடமிருந்து மேலும் 20 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் நாளை இலங்கை வந்தடையும்!

Friday, August 27th, 2021
சீனாவிலிருந்து மேலும் 20 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் நாளை இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக இலங்கையிலுள்ள சீன தூதரகம் அறிவித்துள்ளது. இந்த தடுப்பூசிகள் கிடைக்கப்பெறுமானால்,... [ மேலும் படிக்க ]

பயங்கரவாதத் தடை சட்டத்திற்கமைய பரிந்துரைகளை முன்வைப்பதற்கான ஆலோசனை சபை அடுத்தவாரம் கூடுகிறது!

Friday, August 27th, 2021
பயங்கரவாதத் தடை சட்டத்திற்கு அமைய, பரிந்துரைகள் மற்றும் தீர்மானங்களை முன்வைப்பதற்காக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட ஆலோசனை சபை எதிர்வரும் திங்கட்கிழமை... [ மேலும் படிக்க ]

கொரோனா பாதிப்பு குறித்து போலியான தரவுகள் வெளியிடப்படவில்லை – நவம்பர் மாதத்திற்குள் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி – சுகாதார அமைச்சர் தெரிவிப்பு!

Friday, August 27th, 2021
சுகாதார அமைச்சினால் எந்த சந்தர்ப்பத்திலும் போலியான தரவுகள் வெளியிடப்படவில்லை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். சில தொழிநுட்ப மற்றும் கால தாமதம் காரணமாக... [ மேலும் படிக்க ]

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 200 சிறுவர்கள் வைத்தியசாலையில் கிசிச்சை பெறுகின்றனர் – லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் பணிப்பாளர் தகவல்!

Friday, August 27th, 2021
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 200 சிறுவர்கள் கொழும்பு லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என வைத்தியசாலையின் பணிப்பாளர் விஜயசூரிய தெரிவித்துள்ளார். அத்துடன்... [ மேலும் படிக்க ]

தொழிலுக்காக வெளிநாடு செல்லும் நபர்களிடம் இருந்து பதிவுக் கட்டணமாக 16 ஆயிரத்து 416 ரூபா அறவிடப்படும் – வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிப்பு!

Friday, August 27th, 2021
தொழிலுக்காக வெளிநாடு செல்லும் நபர்களிடம் இருந்து பதிவுக் கட்டணமாக 16 ஆயிரத்து 416 ரூபாவினை அறவிட உள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த... [ மேலும் படிக்க ]

தடுப்பூசி ஏற்றல் நடவடிக்கைகயுக்கு இலங்கைக்கு யுனிசெவ் பாராட்டு!

Friday, August 27th, 2021
நாட்டில் தடுப்பூசி ஏற்றல் செயற்பாடு விரைவாகவும் வெற்றிகரமாகவும் முன்னெடுக்கப்படுகின்றமை தொடர்பில் இலங்கைக்கான ஜப்பான் தூதுவரும், யுனிசெவ் அமைப்பின் இலங்கை பிரதிநிதியும்... [ மேலும் படிக்க ]

சமூகப் பொருளாதார அபிவிருத்தி செயற்பாட்டில் இலங்கைக்கு உதவுவதற்கு தயார் – வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிடம் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானினர் உறுதியளிப்பு!

Thursday, August 26th, 2021
சமூகப் பொருளாதார அபிவிருத்தி செயற்பாட்டில் இலங்கைக்கு உதவுவதற்கு அவுஸ்திரேலியா தயாராக இருப்பதாக அந்த நாட்டு உயர்ஸ்தானிகர் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பிரிஸிடம்... [ மேலும் படிக்க ]

சீனி விலையை கட்டுப்படுத்த விரையில் தீர்மானம் – இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவிப்பு!

Thursday, August 26th, 2021
சீனி விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் விரைவில் தீர்மானமொன்றை எடுக்கவுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ஒரு கிலோகிராம் சீனியை 105 ரூபாவுக்கு விற்பனை செய்ய... [ மேலும் படிக்க ]