முக்கிய செய்தி

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணை : மூவரடங்கிய் விசேட மேல்நீதிமன்ற தீர்ப்பாயம் நியமிப்பு!

Wednesday, September 1st, 2021
2019 ஏப்ரல் 21 ஆம் திகதியன்று நடத்தப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான வழக்கை விசாரிக்க மூன்று நீதிபதிகள் கொண்ட விசேட நீதிமன்ற தீர்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளது. ஈஸ்டர் ஞாயிறு... [ மேலும் படிக்க ]

இலங்கை ஒர் இறையாண்மை உள்ள நாடு – தமது நாட்டினை எப்படி நிர்வகிப்பது என்பதை இலங்கை மக்களே தீர்மானிக்க வேண்டும் – இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் தெரிவிப்பு!

Wednesday, September 1st, 2021
இலங்கையின் செழிப்பை உறுதி செய்வதற்கும் ஊக்குவிப்பதற்கும், அனைத்து குடிமக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காகவும் இலங்கை அரசாங்கத்துடன் தொடர்ந்தும் இணைந்து... [ மேலும் படிக்க ]

அனர்த்த நிலையை கருத்தில் கொண்டு இரத்த தானம் செய்வதில் கூடுதல் கவனம் செலுத்துங்கள் – பொதுமக்களிடம் தேசிய இரத்த மாற்று நிலையத்தின் பணிப்பாளர் கோரிக்கை!

Wednesday, September 1st, 2021
எதிர்நோக்கப்படும் அனர்த்த நிலையை கருத்தில் கொண்டு பொதுமக்கள் இரத்த தானம் செய்வதில் கூடுதல் கவனம் செலுத்துமாறு தேசிய இரத்த மாற்று நிலையம் நன்கொடையாளர்களை தேசிய இரத்த மாற்று... [ மேலும் படிக்க ]

புதிய வைரஸ் திரிபுகளால் நாட்டுக்கு பிரச்சினை ஏற்படாவிட்டால் ஒக்டோபர் இறுதியில் கொரோனா மரணங்கள் குறைவடையும் – வைத்திய கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவிப்பு!

Wednesday, September 1st, 2021
புதிய வைரஸ் திரிபுகளினால் நாட்டுக்கு பிரச்சினை ஏற்படாவிட்டால் ஒக்டோபர் இறுதியில் கொரோனா மரணங்கள் குறைவடையும் சாத்தியம் உள்ளதாக வைத்திய கலாநிதி சந்திம ஜீவந்தர... [ மேலும் படிக்க ]

சந்தையில் சீனி தொடர்பாக மதிப்பாய்வு செய்ய நடவடிக்கை – நுகர்வோர் அதிகார சபையி அறிவிப்பு!

Wednesday, September 1st, 2021
சீனி களஞ்சியசாலைகள் உள்ள பகுதிகள் மற்றும் சந்தையில் சீனி தொடர்பான மதிப்பாய்வு நடவடிக்கை நுகர்வோர் அதிகார சபையினால் முன்னெடுக்கப்படவுள்ளன. இதற்கமைய. தமது அதிகார சபையின் கீழ்... [ மேலும் படிக்க ]

ஒட்சிசன் இன்றி எந்த ஒரு நோயாளியும் மரணிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கப் பொவதில்லை – சுகாதார அமைச்சர் உறுதி!

Wednesday, September 1st, 2021
ஒட்சிசன் இன்றி எந்த ஒரு நோயாளியும் மரணிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். நாட்டின் ஒட்சிசன் தேவை... [ மேலும் படிக்க ]

ஐ.நாவில் இம்முறை சாதகமான முடிவுகிட்டும் – வெளிவிவகார அமைச்சர் பீரிஷ் நம்பிக்கை!

Tuesday, August 31st, 2021
ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்டத்தொடரில் ஒவ்வொரு வருடமும் இலங்கை மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஷ்... [ மேலும் படிக்க ]

இந்திய உயர்ஸ்தானிகராக மிலிந்த பொறுப்பேற்றார் – இலங்கை – இந்திய உறவுகளை மேலும் வலிமையாக்க பாடுபடவுள்ளதாகவும் தெரிவிப்பு!

Tuesday, August 31st, 2021
இந்தியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக மிலிந்த மொறகொட நேற்று புதுடில்லியில் தனது பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இந்தப் பதவிக்கு அவர் நியமிக்கப்பட்டு சுமார் ஒரு வருடத்தின் பின்னரே... [ மேலும் படிக்க ]

தொடர்ந்தும் ஊரடங்கை நீடிப்பது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை – இராணுவத் தளபதி தெரிவிப்பு!

Tuesday, August 31st, 2021
நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை 6ஆம் திகதியுடன் நீக்குவதா? நீடிப்பதா? என்பது தொடர்பான தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என இராணுவ தளபதி... [ மேலும் படிக்க ]

சாதாரணதர மற்றும் உயர்தர மாணவர்களுக்கு முதற்கட்டமாக கொரோனா தடுப்பூசி வழங்க நடவடிக்கை – கல்வி அமைச்சு தெரிவிப்பு!

Tuesday, August 31st, 2021
கொரோனா தடுப்பூசியை முதற்கட்டமாக, கல்வி பொதுத் தராதர சாதாரண தர மற்றும் உயர் தர மாணவர்களுக்கு செலுத்துவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர்... [ மேலும் படிக்க ]