முக்கிய செய்தி

இலங்கையில் 4 இலட்சத்து 71 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா – 10 ஆயிரத்து 504 பேர் உயிரிழப்பு!

Wednesday, September 8th, 2021
இலங்கையில் மேலும் 184 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில் 30 வயதுக்கு குறைவான 4 பேரும் 60 வயதுக்கு... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மேலும் 674 பேர் கைது – பொலிசார் தகவல்!

Wednesday, September 8th, 2021
தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 67 ஆயிரத்து 342 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த வருடம் ஒக்டோபர் மாதம்முதல் இதுவரை... [ மேலும் படிக்க ]

பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் இத்தாலி வியஜம் – தற்போதைய நிலைமைகள் குறித்தும் பரிசுத்த பாப்பரசரிடம் தெளிவுபடுத்தப்படும் என அமைச்சர் ரமேஷ் பதிரண தெரிவிப்பு!

Wednesday, September 8th, 2021
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் ஆகியோர் இத்தாலிக்கு விஜயம் செய்யவிருப்பதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கலாநிதி ரமேஷ் பதிரண... [ மேலும் படிக்க ]

அரச பெருந்தோட்ட அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான காணியில் வர்த்தக ரீதியான பால் பண்ணைகளை அமைப்பதற்கு நடவடிக்கை – அமைச்சரவை அங்கீகாரம்!

Wednesday, September 8th, 2021
பாரியளவிலான வர்த்தக ரீதியான பால் பண்ணைகளை அமைப்பதற்காக தனியார்துறை முதலீட்டாளர்களுக்கு நீண்டகாலக் குத்தகை அடிப்படையில் அரச பெருந்தோட்ட அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான காணி... [ மேலும் படிக்க ]

க.பொ.த சாதாரணதர, உயர்தர பரீட்சைகள் தொடர்பில் மீண்டும் வெளியாகியுள்ள தகவல்!

Wednesday, September 8th, 2021
இலங்கையில் க.பொ.த சாதாரணதர மற்றும் உயர்தர பரீட்சைகளை திட்டமிட்ட தினங்களில் நடத்துவதில் சந்தேகம் எழுந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. நாட்டில் நிலவி வரும் கோவிட்... [ மேலும் படிக்க ]

உலக சாதனையாளர் உள்ளிட்ட வீரர்கள் நாட்டை வந்தடைந்தனர் – விமான நிலையத்தில் மகத்தான வரவேற்பு!

Wednesday, September 8th, 2021
பரா ஒலிம்பிக் போட்டித் தொடரில் பதக்கம் வென்று இலங்கைக்கு பெருமை சேர்த்த வீரர்கள் நேற்று மாலை நாட்டை வந்தடைந்தனர். நாட்டிற்கு கௌரவத்தை தேடித்தந்த குறித்த வீரர்களுக்கு மகத்தான... [ மேலும் படிக்க ]

தடுப்பூசி பெற்றுக்கொண்டாலும் அலட்சியமாக செயற்படாதீர்கள் – வடக்கு மக்களுக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் கேதீஸ்வரன் அறிவுறுத்து!

Tuesday, September 7th, 2021
தடுப்பூசி பெற்றுக்கொண்டாலும்  அலட்சியமாக செயற்படாதீர்கள்  என பொதுமக்களிடம் வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். தற்போதைய  வட மாகாண கொரோனா ... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தின் அதிகாரங்கள் தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் அறிவிப்பு!

Tuesday, September 7th, 2021
பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்துக்கு குறித்தொதுக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவிப்பொன்றை... [ மேலும் படிக்க ]

ஆசிரியர் கலாசாலைகளின் இறுதி ஆண்டு பரீட்சை காலவரையறையின்றி ஒத்திவைப்பு – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்!

Tuesday, September 7th, 2021
2020 மற்றும் 2021 ஆசிரியர் கலாசாலைகளின் இறுதி ஆண்டு பரீட்சை, காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித தெரிவித்துள்ளார். அத்துடன் நாட்டில்... [ மேலும் படிக்க ]

சுயதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் ஒரு இலட்சத்து 10 ஆயிரம் பயனாளிகள் அடையாளம் – இராஜாங்க அமைச்சர் மஹிந்த அறிவிப்பு!

Tuesday, September 7th, 2021
சுயதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் ஒரு இலட்சத்து 10 ஆயிரம் பயனாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என இராஜாங்க அமைச்சர் மஹிந்த சமரசிங்ஹ... [ மேலும் படிக்க ]