முக்கிய செய்தி

பட்டதாரிகளின் பயிற்சிக் காலத்தை மேலும் 6 மாதங்கள் நீடிக்க நடவடிக்கை!

Monday, September 13th, 2021
அரச துறையில் சேர்க்கப்பட்டுள்ள 60 ஆயிரம் பட்டதாரிகளுக்கான பயிற்சி காலம் மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி இந்த முடிவை... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக 200 வீடுகளை நிர்மாணிக்க பிரதமர் யோசனை முன்மொழிவு!

Monday, September 13th, 2021
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக 200 வீடுகளை நிர்மாணிப்பதற்கான யோசனை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவால் முன்வைக்கப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி மற்றும் வீட்டுத் திட்ட அமைச்சர் என்ற வகையில்... [ மேலும் படிக்க ]

“பெரும் போகத்தை வெற்றி கொள்வோம்” – வேலைத்திட்டம் முன்னெடுப்பு!

Monday, September 13th, 2021
“பெரும்போகத்தை வெற்றி கொள்வோம்" எனும் வேலைத் திட்டத்தின் கீழ் விசேட விவசாய ஊக்குவிப்பு வாரத்தினை முன்னிட்டு, அம்பாறை மாவட்ட மாகாண இடை பிரதேசங்களில் பல்வேறு வேலைத்திட்டங்கள்... [ மேலும் படிக்க ]

ஓட்டமாவடியில் டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் செயற்றிட்டம் முன்னெடுப்பு!

Monday, September 13th, 2021
நாட்டில் பருவபெயர்ச்சி மழை பெய்து வந்த நிலையில் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் வகையில் வீடு வீடான பரிசோதனை நடவடிக்கைகள் சுகாதார... [ மேலும் படிக்க ]

குழந்தையுடன் யாசகம் பெற்று வந்த பெண் , யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு கடுமையாக எச்சரிக்கப்பட்டு சொந்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்!.

Monday, September 13th, 2021
யாழ். நகரின் மத்திய பகுதி மற்றும் நகரை அண்டிய பகுதிகளில் பெண்ணொருவர் குழந்தையுடன் யாசகம் பெற்று வந்த நிலையில்  இன்றையதினம் பொலிசாரால் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்ட... [ மேலும் படிக்க ]

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாவது பகுதி நவம்பர் 15 ஆம் திகதிக்குள் பொதுமக்கள் பாவனைக்கு திறக்கப்படும் – அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ!

Monday, September 13th, 2021
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாவது பகுதி, நவம்பர் 15 ஆம் திகதிக்குள் பொதுமக்கள் பாவனைக்கு திறக்கப்படும் என நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். அத்துடன்... [ மேலும் படிக்க ]

புதிய அரசியலமைப்பு நவம்பர் இறுதியில் ஜனாதிபதியிடம் கையளிப்பு!

Sunday, September 12th, 2021
புதிய அரசியலமைப்பு பற்றிய வரைவு எதிர்வரும் நவம்பர் மாத இறுதியில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் இது குறித்து அமைக்கப்பட்ட குழு மேலும் 3 மாதகால... [ மேலும் படிக்க ]

மின் கட்டணம் செலுத்த தாமதமானாலும் மின்சார இணைப்புகள் துண்டிக்கப்படாது – துறைசார் அமைச்சு அறிவிப்பு!

Sunday, September 12th, 2021
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள காலப்பகுதியில் மின் கட்டணத்தை செலுத்த தாமதமாகினாலும் மின்சார இணைப்பு துண்டிக்கப்படமாட்டாதென மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே... [ மேலும் படிக்க ]

எரிபொருளை விநியோகிப்பதில் எந்தவிதப் பிரச்சினையும் இல்லை – அமைச்சின் செயலாளர் கே.டி.ஆர்.ஒல்கா அறிவிப்பு!

Sunday, September 12th, 2021
எரிபொருளை விநியோகப்பதில் பிரச்சினை இல்லை என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. எரிபொருள் களஞ்சியசாலை சேவையாளர்களில் ஒரு பகுதியினர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுகின்ற போதும்... [ மேலும் படிக்க ]

இடியுடன் கூடிய மழை – பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

Sunday, September 12th, 2021
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் வடமேல் மாகாணத்தில்... [ மேலும் படிக்க ]