முக்கிய செய்தி

மின்கட்டணங்கள் செலுத்தப்படாமையினால் மின்சாரம் விநியோகிப்பதில் பாரிய நெருக்கடி – மின்சக்தி அமைச்சர் காமினி லொகுகே அறிவிப்பு!

Friday, September 17th, 2021
மின்சார விநியோகத்துக்கான கட்டணமாக இலங்கை மின்சார சபைக்கு கிடைக்க வேண்டிய சுமார் 44 பில்லியன் ரூபா, இன்னமும் கிடைக்கப்பெறாதுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொகுகே... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு ஆதரவான பல்வேறு நாடுகளின் அரச தலைவர்களுடன் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச விரைவில் சந்திப்பு – நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவது ஆராய்வு!

Friday, September 17th, 2021
நாட்டின் மனித உரிமை தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள முன்னேற்றகரமான நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டு அமர்வில் உரையாற்றவுள்ளார் என... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

Friday, September 17th, 2021
கொரோனா தொற்றிலிருந்து மேலும் ஆயிரத்து 336 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக... [ மேலும் படிக்க ]

நெருக்கடியான சூழ்நிலைகளில் ஒரே படகில் பயணிக்கும் நாம் ஒருவருக்கு ஒருவர் உதவ வேண்டியது மிகவும் அவசியம் – தெற்காசிய கூட்டுறவு மேம்பாட்டு மையம் தொடர்பில் சீனத்துவர் தெரிவிப்பு!

Friday, September 17th, 2021
கொரோனா தொற்றின் புதிய அலையை கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து தெற்காசிய நாடுகள் எதிர்கொள்கின்றன. இதனால் இலங்கை முன்பை விட மிகவும் மோசமான விளைவுகளை எதிர்க்கொண்டுள்ளது என தெரிவித்துள்... [ மேலும் படிக்க ]

இலங்கை – காரைக்கால் இடையே பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் தமிழ் நாட்டில் ஆராய்வு!

Friday, September 17th, 2021
இலங்கை மற்றும் காரைக்கால் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்தினை வடக்கு மற்றும் கிழக்கினை மையப்படுத்தி ஆரம்பிப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

இலங்கை – உக்ரேனிய இராஜாங்க அமைச்சர்களுக்கிடையில் விசேட சந்திப்பு – இரு நாடுகளுக்கிடையேயான பொருளாதார ஒத்துழைப்பு குறித்தும் ஆராய்வு!

Friday, September 17th, 2021
இலங்கையின் சுற்றுலா துறையின் ஊக்குவிப்புப் பிரசாரத்தில் பங்கேற்பதற்காகவும், இரு நாடுகளுக்கிடையேயான பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து... [ மேலும் படிக்க ]

இலங்கையின் மூத்த எழுத்தாளர் நந்தினி சேவியர் காலமானார்!

Thursday, September 16th, 2021
இலங்கையின் மூத்த எழுத்தாளர் நந்தினி சேவியர் தமது 72 ஆவது வயதில் திருகோணமலையில் காலமானார். கடந்த சில நாட்களாக காய்ச்சால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று காலை காலமானதாக... [ மேலும் படிக்க ]

மன்னாரில் கனிய எண்ணெய் வளம் தொடர்பில் தரவு சேகரிப்பு ஆரம்பம்!

Thursday, September 16th, 2021
மன்னார் மற்றும் காவிரி பள்ளத்தாக்கில் கனிய எண்ணெய் வளம் தொடர்பான ஆய்வுகளுக்காக முதற்தடவையாக விமானங்களை பயன்படுத்தி தரவுகளை சேகரிக்கும் பணிகள்... [ மேலும் படிக்க ]

‘GSP +’ சலுகையை மீளாய்வு செய்ய ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் இலங்கை வருகை!

Thursday, September 16th, 2021
இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள ‘GSP +’ சலுகையை நீடிப்பது தொடர்பில் முடிவெடுக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு இம்மாதம் நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக வெளிவிவகார... [ மேலும் படிக்க ]

பாலர் பாடசாலைகள் மற்றும் தரம் 6 வரையான வகுப்புக்களை கொண்ட பாடசாலைகளை அடுத்த மாதம்முதல் திறக்க நடவடிக்கை – சுகாதார அமைச்சர் தெரிவிப்பு!

Thursday, September 16th, 2021
சுகாதார வழிகாட்டிகளுக்கு அமைவாக பாடசாலைகளை மீண்டும் விரைவில் ஆரம்பிப்பது தொடர்பில் சுகாதார அமைச்சில் நடைபெற்ற கலாந்துரையாடலில் கூடுதலான கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார... [ மேலும் படிக்க ]