முக்கிய செய்தி

டொலர் பற்றாக்குறையே அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியாமைக்கு காரணம் – மத்தியவங்கி ஆளுநர் தெரிவிப்பு!

Tuesday, September 21st, 2021
வெளிநாடுகளிலிருந்து அத்தியாவசிய பொருட்களையும் சமையல் எரிவாயுவினையும் இறக்குமதி செய்ய முடியாதமைக்கு டொலர் பற்றாக்குறையே காரணம் என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால்... [ மேலும் படிக்க ]

6 மாத காலம் கட்டணத்தை செலுத்தாத அனைவருக்கும் நீர் வெட்டு – அடையாளம் காணப்பட்டுள்ள 73 ஆயிரம் பேரில் 100 பேர் மட்டுமே செலுத்தியுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவிப்பு!

Tuesday, September 21st, 2021
ஆறு மாதங்களுக்கு மேலாக கட்டணத்தை செலுத்தாத 73 ஆயிரம் பேருக்கு நீர்விநியோகத்தை நிறுத்த தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தீர்மானித்துள்ளது. குறித்த 73 ஆயிரம் பேரிடம்... [ மேலும் படிக்க ]

30 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசி பெற்றுக்கொள்வதற்கு ஒருவாரகால அவகாசம் – அரசாங்கம் அறிவிப்பு!

Tuesday, September 21st, 2021
30 வயதிற்கு மேற்பட்டவர்கள் இந்த வாரத்திற்குள் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என அரசாங்கம் காலக்கெடு விதித்துள்ளது. குறித்த வயதுடையவர்களுக்காக தொடர்ந்தும் தடுப்பூசி... [ மேலும் படிக்க ]

நாட்டு மக்களுக்கான மூன்றாவது தடுப்பூசியாக பைசர் தடுப்பூசியை வழங்க தீர்மானம் – அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் அறிவிப்பு!

Tuesday, September 21st, 2021
நாட்டு மக்களுக்கான மூன்றாவது தடுப்பூசியை வழங்குவதற்காக தடுப்பூசிகள் முற்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதற்காக தேவைப்படும் 14... [ மேலும் படிக்க ]

கிராமிய மட்டத்தில் பாரிய அபிவிருத்தி – ஒரு கிராம சேவகர் பிரிவிற்கு 20 கோடி நிதியை ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை என உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவிப்பு!

Monday, September 20th, 2021
கிராமிய மட்டத்திலான அபிவிருத்தி நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படும் நிதியை மாவட்ட செயலாளர்களிடம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

அடுத்த ஆறு மாதங்களை இலக்காகக் கொண்ட பொருளாதார திட்டம் வகுக்கப்பட்டுள்ளது – மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவர்ட் கப்ரால் தெரிவிப்பு!

Monday, September 20th, 2021
மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவர்ட் கப்ரால் அடுத்த ஆறு மாதங்களை இலக்காகக் கொண்டு நாட்டுக்கான ஒரு பொருளாதார திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். நாட்டின் அனைத்து... [ மேலும் படிக்க ]

ஆசிரியர் – அதிபர்களுக்குரிய 5000 ரூபா மேலதிக கொடுப்பனவுக்கான சுற்றுநிருபம் வெளியானது – கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!

Monday, September 20th, 2021
ஆசிரியர் - அதிபர்களுக்கான 5 ஆயிரம் ரூபா மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா... [ மேலும் படிக்க ]

தனக்கு தானே தீ மூட்டி பரிதாபமாக உயிரிழந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு – யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் சம்பவம்!

Monday, September 20th, 2021
தவறான முடிவெடுத்து தனக்கு தானே குடும்பஸ்தர் ஒருவர் தீ மூட்டியதில் அவர் உயிரிழந்துள்ளார். அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தை சேர்ந்த  48 வயதுடைய சோமசுந்தரம் ரவிச்சந்திரம் என்ற 10... [ மேலும் படிக்க ]

அரசாங்கத்திடம் பணமில்லாவிடின் வீட்டிலிருந்து வேலைசெய்யும் அரச ஊழியர்களுக்கு எவ்வாறு ஊதியம் வழங்க முடியும் – சுட்டிக்காட்டுகிறார் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ!

Sunday, September 19th, 2021
எமது அரசாங்கம் வங்குரோத்து நிலையை அடையவில்லை. அரசிடம் பணம் இருக்கிறது. பணமில்லாவிட்டால் வீட்டில் இருந்து வேலை செய்யும் அரசாங்க ஊழியரின் சம்பளத்தை எப்படி கொடுக்க முடியும் என... [ மேலும் படிக்க ]

இலங்கை ஜனாதிபதியின் பரந்துபட்ட செயற்பாடுகள் தொடர்பில் மகிழ்ச்சியடைகிறோம் – ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவிப்பு!

Sunday, September 19th, 2021
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் மற்றும் அவர்கள் மீதான வழக்குகள் குறித்து ஆராய்ந்து பார்க்க ஆலோசனை குழுவொன்று... [ மேலும் படிக்க ]