முக்கிய செய்தி

அடுத்த வாரம்முதல் அனைத்து வீட்டுக்கும் இலவச ஆயுர்வேத மருந்துப் பொதி வழங்க நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி அறிவிப்பு!

Thursday, September 23rd, 2021
கொரோனாவிலிருந்து ஒவ்வொருவரையும் பாதுகாக்கும் பொருட்டு ஒவ்வொரு வீட்டுக்கும் உள்ளூர் மருந்துப் பெட்டி விநியோகிக்கும் திட்டம் அடுத்த வாரம்முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுதேச... [ மேலும் படிக்க ]

தேர்தல் முறைமை திருத்தம் குறித்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அமைச்சர் பசில்மற்றும் ஹக்கீம் ஆகியோர் இணைப்பு!

Thursday, September 23rd, 2021
தேர்தல் முறைமை திருத்தங்கள் தொடர்பான விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு புதிதாக இரு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்கா... [ மேலும் படிக்க ]

கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்களை அச்சுறுத்தினால், அவர்களுக்கு எதிராக சட்டத்தினை கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை!

Thursday, September 23rd, 2021
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட சில ஆசிரியர்களை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் விசாரிப்பது தொடர்பாக சில தரப்பினர் தன் மீது சுமத்துகின்ற குற்றச்சாட்டுகளை, கடுமையாக மறுப்பதாக... [ மேலும் படிக்க ]

விரைவில் மாகாண சபை தேர்தலை நடத்த சட்டமா அதிபரிடம் ஆலோசனை!

Thursday, September 23rd, 2021
மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவது தொடர்பில் அரசாங்கத்தின் அலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பில் சட்டரீதியிலாக உள்ள... [ மேலும் படிக்க ]

வாழ்க்கை செலவு குழு நாளை கூடுகின்றது – பால்மா விலை நிர்ணயம் தொடர்பில் நாளை இறுதித் தீர்மானம் வெளியாகும் எனவும் எதிர்பார்ப்பு!

Thursday, September 23rd, 2021
வாழ்க்கை செலவு குழு நாளை முற்பகல் 10 மணியளவில் அலரி மாளிகையில் கூடவுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார். அத்துடன் பால்மா விலை... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவர்களுக்கு நாளைமுதல் தடுப்பூசி வழங்க நடவடிக்கை – சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல அறிவிப்பு!

Thursday, September 23rd, 2021
பாடசாலை மாணவர்களுக்கு நாளைமுதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் 12 முதல் 19 வயதுக்குட்பட்ட பாடசாலை... [ மேலும் படிக்க ]

ஒக்ரோபர் 15 ஆம் திகதிமுதல் பாடசாலைகளில் ஆரம்பப் பிரிவுகளை மீண்டும் முன்னெடுக்க முடியும் – கல்வி அமைச்சின் செயலாளர் நம்பிக்கை !

Thursday, September 23rd, 2021
தரம் 5 மற்றும் அதற்கு கீழ் உள்ள 200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை ஒக்டோபர் 15 ஆம் திகதிமுதல் மீண்டும் திறக்க முடியும் என கல்வி அமைச்சு நம்புவதாக கல்வி அமைச்சின் செயலாளரான... [ மேலும் படிக்க ]

பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த நாடு முழுவதும் ஆயுதம் ஏந்திய படையிர் கடமையில் * ஜனாதிபதியின் விசேட உத்தரவு!

Wednesday, September 22nd, 2021
பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முகமாக நாடு முழுவதும் ஆயுதம் ஏந்திய படையினரை கடமைகளில் ஈடுபடுத்தும் வகையிலான விசேட கட்டளையொன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ... [ மேலும் படிக்க ]

சிறைச்சாலைகள் சம்பவம் தொடர்பில் விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதியொருவரை நியமிக்க நடவடிக்கை!

Wednesday, September 22nd, 2021
வெலிக்கடை மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலைகளில் பதிவான இராஜாங்க அமைச்சர் ஒருவரின் செயற்பாடு தொடர்பான சம்பவங்கள் தொடர்பில் விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரை நியமிக்க அமைச்சரவை... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றில் கோப் குழுவின் விசேட கூட்டம் – எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்வு!

Wednesday, September 22nd, 2021
அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் கோப் குழுவின் விசேட கூட்டம் அதன் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் தலைமையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இதன்போது குறித்த குழுவின்... [ மேலும் படிக்க ]