முக்கிய செய்தி

அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்படும் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

Tuesday, September 28th, 2021
அடுத்த வாரம்முதல் தேசிய கண் வைத்தியசாலையிலும் சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அடுத்த சில வாரங்களில் அனைத்து பாடசாலை... [ மேலும் படிக்க ]

யாரையும் வலுக்கட்டாயப்படுத்தி தடுத்து வைத்திருக்க எமக்கு எந்த ஒரு தேவையும் கிடையாது – பிரதமர் சுட்டிக்காட்டு!

Tuesday, September 28th, 2021
நாட்டில் தற்போதைய அரசாங்கத்தில் இணைந்துள்ள சிறு அரசியல் கட்சிகள் அரசாங்கத்தை விட்டு வெளியேற யோசனை இருந்தால், அவர்கள் எந்த நேரத்திலும் அத்தகைய தீர்மானத்தை எடுக்க முடியும் என... [ மேலும் படிக்க ]

16 வாரங்களின் பின்னர் நாளொன்றில் ஆயிரத்துக்கும் குறைவான தொற்றாளர்கள் பதிவு – சுகாதார அமைச்சு!

Tuesday, September 28th, 2021
நாட்டில் 112 நாட்களின் பின்னர் நாளொன்றில் ஆயிரத்துக்கும் குறைவான கொரோனாத் தொற்றாளர்கள் நேற்று பதிவாகியுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய... [ மேலும் படிக்க ]

2022 ஆம் ஆண்டுக்கான முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி!

Tuesday, September 28th, 2021
2022ம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொவிட்-19 பரவல் காரணமாக இந்த முறையும் இணையவழி காணொளி ஊடாக அமைச்சரவை கூட்டம்... [ மேலும் படிக்க ]

நாட்டை மீள திறக்க சுகாதார பரிந்துரைகளை முன்வையுங்கள் – அனைத்து பிரிவினருக்கும் ஜனாதிபதி பணிப்புரை!

Tuesday, September 28th, 2021
தனிமைப்படுத்தல் ஊரடங்கை ஒக்டோபர் முதலாம் திகதி தளர்த்துவதற்கு தேவையான உரிய சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய பரிந்துரைகளை முன்வைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அனைத்து... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் அடுத்த மாதம் வெளியாகும் – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு!

Tuesday, September 28th, 2021
பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான வெட்டுப்புள்ளிகள் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

நாட்டை மீண்டும் திறப்பது குறித்து இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை – அடுத்த இரு தினங்களில் அறிவிக்கப்படும் என இராணுவத் தளபதி தெரிவிப்பு!

Tuesday, September 28th, 2021
ஒக்டோபர் முதலாம் ஆம் திகதி நாடு திறக்கப்பட்ட பிறகு  நிறுவனங்கள் மற்றும் போக்குவரத்து சேவைகள் பராமரிக்கப்படும் நடைமுறைகளை உருவாக்க கோவிட் செயலணி சம்பந்தப்பட்ட... [ மேலும் படிக்க ]

சிறுவர்கள் பயமின்றி வைத்திய ஆலோசனையுடன் பைசர் தடுப்பூசியை பெற முடியும் – குழந்தைகள் வைத்திய நிபுணர் அருள்மொழி தெரிவிப்பு!

Sunday, September 26th, 2021
சிறுவர்கள் தமக்கு வழங்கப்படுகின்ற பைசர் தடுப்பூசியை எவ்வித பயமுமின்றி வைத்திய ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள முடியும் என யாழ் போதனா வைத்தியசாலையில் குழந்தைகள் சிறப்பு வைத்திய நிபுணர்... [ மேலும் படிக்க ]

17 ஆயிரம் பேருந்து உரிமையாளர்களுக்கான நிவாரணங்களை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை ஆரம்பம் – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு!

Sunday, September 26th, 2021
கொரோனா பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கான நிவாரணங்களை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர்... [ மேலும் படிக்க ]

மூன்று வலயங்களாக வகைப்படுத்து பேருந்து சேவைகளை முன்னெடுக்க முடியும் – விசேட யோசனையை முன்வைத்துள்ளது தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்!

Sunday, September 26th, 2021
நோயாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் 9 மாகாணங்களையும் சிவப்பு, மஞ்சள், பச்சை ஆகிய வர்ண வலயங்களாக வகைப்படுத்தி பேருந்து சேவைகளை முன்னெடுப்பது தொடர்பிலான யோசனை ஒன்றை தனியார்... [ மேலும் படிக்க ]