2022 ஆம் ஆண்டுக்கான முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி!
Tuesday, September 28th, 2021
2022ம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொவிட்-19 பரவல் காரணமாக இந்த முறையும் இணையவழி காணொளி ஊடாக அமைச்சரவை கூட்டம் இடம்பெறுகின்றது.
இதன்போது பல்வேறு முக்கியமான விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படுகிறது.
அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
அரசின் அலட்சியத்தினால் தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு பூட்டு!
நாடாளுமன்ற வளாகத்தில் மற்றொரு சந்தேக நபர்!
அடுத்த மாதம் எரிபொருளுக்கும் டிசம்பரில் மின்கட்டணத்திற்கும் நிவாரணம் அமைச்சர் அமைச்சர் காஞ்சன விஜேசே...
|
|
|


