முக்கிய செய்தி

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதிய 207 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகளை இடைநிறுத்த நடவடிக்கை – பரீட்சைகள் திணைக்களம் !

Thursday, September 30th, 2021
இம்முறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதிய 207 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகளை இடைநிறுத்த பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. உரிய பரீட்சார்த்திகளுக்கு பதிலாக வேறொருவர்... [ மேலும் படிக்க ]

ஒக்டோபர் 2 ஆம் திகதி இலங்கை வருகிறார் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் !

Thursday, September 30th, 2021
இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக  இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியா- இலங்கை நாடுகளுக்கு... [ மேலும் படிக்க ]

அடுத்தவாரம் 5 நாட்களுக்கு நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறும்!

Thursday, September 30th, 2021
அடுத்தவார நாடாளுமன்ற அமர்வுகள் ஐந்து நாட்களுக்கு இடம்பெறும் என ஆளும்கட்சியின் பிரதான அமைப்பாளர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அதற்கமைய, எதிர்வரும் 4 ஆம் திகதிமுதல் 8 ஆம்... [ மேலும் படிக்க ]

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் 51 வீத பங்குகளை அதானி நிறுவனத்திற்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்து!

Thursday, September 30th, 2021
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் 51 வீத பங்குகளை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்குவதற்கான உடன்படிக்கை இன்று 30 ஆம் திகதி முற்பகல் கொழும்பில்... [ மேலும் படிக்க ]

காலாவதியான சகல சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது – வர்த்தமானி ஊடாக போக்குவரத்து அமைச்சு அறிவிப்பு!

Thursday, September 30th, 2021
காலாவதியாகும் சகல சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பில் போக்குவரத்து... [ மேலும் படிக்க ]

இலங்கையில் நாளாந்தம் 5 ஆயிரம் மெட்ரிக் தொன் உணவுப் பொருட்கள் வீணடிக்கப்படுகின்றன – சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டு!

Thursday, September 30th, 2021
நாட்டில் நாளொன்றில் 5 ஆயிரம் மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் கழிவாக வீசப்படுவதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். உணவுக் கழிவுகள் மற்றும் உணவு மாசடைவதைக்... [ மேலும் படிக்க ]

ஊரடங்கு நீக்கப்பட்டாலும் பயணக் கட்டுப்பாட்டை தொடர்ந்தும் அமுலில் வைக்க தீர்மானம் – இராணுவத் தளபதி தெரிவிப்பு!

Thursday, September 30th, 2021
நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு நாளை(01) அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படவுள்ள நிலையில், பயணக் கட்டுப்பாட்டை தொடர்ந்தும் அமுலில் வைக்க... [ மேலும் படிக்க ]

வடமாகாணத்தில் 12 முதல் 19 வயது பிரிவினருக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம் – மாகாண சுகாதார பணிப்பாளர் தெரிவிப்பு!

Thursday, September 30th, 2021
வடமாகாணத்தில் 12 வயது தொடக்கம் 19 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கேதீஸ்வரன்... [ மேலும் படிக்க ]

மீன்பிடித் துறைமுகங்களில் முதலீடுகளை மேற்கொள்ள தனியார் முதலீட்டாளர்களுக்கான அனுமதிப் பத்திரங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கிவைப்பு!

Thursday, September 30th, 2021
மீன்பிடித் துறைமுகங்களில் முதலீடுகளை மேற்கொண்டு துறைமுகத்தின் செயற்பாடுகளை வினைத்திறனுடன் மேற்கொள்வதற்காக தெரிவு செய்யப்பட்ட தனியார் முதலீட்டாளர்களுக்கான அனுமதிப்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ஆலோசனை – எதிர்வரும் முதலாம் திகதியுடன் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தளர்வு – இராணுவத் தளபதி அறிவிப்பு!

Wednesday, September 29th, 2021
நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் முதலாம் திகதி அதிகாலை 4 மணி முதல் நீக்கப்படவுள்ளதாக  இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின்... [ மேலும் படிக்க ]