முக்கிய செய்தி

மாணவர்களுக்கான தடுப்பூசி தொடர்பில் பெற்றோர்களின் அனுமதி கட்டாயம் பெறப்பட வேண்டும் – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Saturday, October 23rd, 2021
நாடளாவிய ரீதியில் 16 முதல் 18 வயதுக்கு இடைப்பட்ட, அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் தடுப்பூசி ஏற்றப்படும்போது, பெற்றோர்களின் அனுமதி கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு... [ மேலும் படிக்க ]

உரிய சுகாதார வழிமுறைகளை பின்பற்றுமாறு பொதுமக்களிடம் வலியுறுத்து – டெல்டா ப்ளஸ் திரிபடைந்த வைரஸ் குறித்தும் எச்சரிக்கை!

Saturday, October 23rd, 2021
இந்தியாவிலும் உலகின் பல பாகங்களிலும் பரவி வருவதாகக் கூறப்படும் கொவிட் -19 வைரஸின் 'டெல்டா பிளஸ் பிறழ்வு' இலங்கையில் இதுவரையிலும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று ஸ்ரீ ஜயவர்த்தனபுர... [ மேலும் படிக்க ]

இரு இளைஞர்களை தாக்கிய பொலிஸ் அதிகாரி பணி நீக்கம் – பொலிசாரின் செயலை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு!

Saturday, October 23rd, 2021
மட்டக்களப்பில் இரண்டு இளைஞர்களை தாக்கிய சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸ் அதிகாரி பணியிடை நீக்கம்  செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். ஏறாவூர் பொலிஸ்... [ மேலும் படிக்க ]

நிதி அமைச்சு அனுமதி – நவம்பர் முதலாம் திகதிமுதல் தனியார் வகுப்புகளை ஆரம்பிக்க நடவடிக்கை!

Saturday, October 23rd, 2021
எதிர்வரும் நவம்பர் 1 ஆம் திகதிமுதல் தனியார் கல்விநிலையங்களில் வகுப்புகளை நடத்துவதற்கு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அனுமதி வழங்கியுள்ளதாக அகில இலங்கை நிபுணத்துவ விரிவுரையாளர்கள்... [ மேலும் படிக்க ]

திட்டமிட்டபடி 98 வீதமான பாடசாலைகளை மீண்டும் திறக்கப்பட்டன – திங்கள்முதல் மாணவர்கள், ஆசிரியர்களின் வருகை அதிகரிக்கும் – கல்வி அமைச்சர் தெரிவிப்பு!

Saturday, October 23rd, 2021
அடுத்த வாரம் பாடசாலைகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை அதிகரிக்கும் என நம்புவதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அறிக்கை... [ மேலும் படிக்க ]

ஆரம்ப பிரிவுகளை திங்கள்முதல் ஆரம்பிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் தயார் – கல்வி அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!

Saturday, October 23rd, 2021
நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளினதும் ஆரம்ப பிரிவுகளை எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் ஆரம்பிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

வீதித்தடைகளில் முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு பொலிசாருக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அறிவுறுத்து!

Friday, October 22nd, 2021
மாகாணங்களுக்கு இடையிலான எல்லைப் பகுதிகளில் வீதித்தடைகளில் முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக... [ மேலும் படிக்க ]

நடத்துனர்களின்றி பேருந்து போக்குவரத்தை முன்னெடுக்க யோசனை முன்வைப்பு – தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தகவல்!

Friday, October 22nd, 2021
பேருந்து நடத்துனர் அல்லது சாரதி உதவியாளர்களின்றி பயணிகள் போக்குவரத்திற்காகப் பேருந்துகளைப் பயன்படுத்தக்கூடிய வகையில் மோட்டார் வாகன கட்டளைச் சட்டத்தைத் திருத்துமாறு இலங்கை... [ மேலும் படிக்க ]

ஒக்டோபர் 31ஆம் திகதி அதிகாலைமுதல் நீக்கப்படுகின்றது மாகாணங்களிடையேயான பயணக்கட்டுப்பாடு – இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவிப்பு!

Friday, October 22nd, 2021
இலங்கையில்   கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதிலும் அமுல்படுத்தப்பட்டுவரும் மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை எதிர்வரும் 31 ஆதம் திகதியுடன் நீக்கப்படுவதாக... [ மேலும் படிக்க ]

ஆசிரியர்கள் மாகாணங்களின் எல்லையை கடக்க அதிபரின் குறுந்தகவல் போதுமானது – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Friday, October 22nd, 2021
நாட்டில் 200 மாணவர்களுக்கு உட்பட்ட பாடசாலைகள் நேற்று 21 ஆம் திகதிமுதல் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன. பாடசாலைகளுக்குச் செல்லும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு அமுலிலுள்ள மாகாணப்... [ மேலும் படிக்க ]