முக்கிய செய்தி

ஆண்டு இறுதிக்குள் 280 மில்லியன் கிலோ தேயிலை உற்பத்தி – இலக்கை அடைய முடியும் என ஏற்றுமதியாளர் சங்கம் நம்பிக்கை!

Tuesday, November 9th, 2021
தேயிலை தொழில்துறை இந்த ஆண்டு இறுதிக்குள் 1.3 பில்லியன் டொலர் என்ற நிர்ணயிக்கப்பட்ட வருமான இலக்கை அடைய முடியும் என தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கம் நம்பிக்கை... [ மேலும் படிக்க ]

முகக்கவசம் அணியாத இருவருக்கு 22 ஆயிரத்து 500 ரூபா அபராதம் – பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் தீர்ப்பு!

Tuesday, November 9th, 2021
பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் ஊரடங்கு நேரம் நடமாடிய இருவருக்கு 22 ஆயிரத்து 500 ரூபாய் அபராதமாக பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் விதித்துள்ளது. முன்பதாக நாட்டில் கொரோனா ஊரடங்கு... [ மேலும் படிக்க ]

வலுக்கிறது தாழமுக்கம் – தொடரும் கனமழை – தத்தளிக்கின்றது வடக்கு மாகாணம்!

Tuesday, November 9th, 2021
வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் தற்போது பெய்துகொண்டிருக்கும் செறிவான மழைவீழ்ச்சி மேலும் தொடரும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது. ஆயினும் இன்றிலிருந்து எதிர்வரும் 13 ஆம்... [ மேலும் படிக்க ]

எல்லாமே தவறாக நடப்பது போன்றே தற்போது தோன்றலாம் – பொறுமையோடு என்னில் நம்பிக்கை வையுங்கள் – புரட்சிகரமான மாற்றத்தை நிச்சயமாக பெற்றுத்தருவேன் – ஜனாதிபதி அதெரிவிப்பு!

Tuesday, November 9th, 2021
இன்று என்னை விமர்சிப்பவர்கள் இரண்டு தரப்பினர் உள்ளனர். ஒரு தரப்பு கடந்த 02 வருடங்களைப்பற்றி புரிந்து கொள்ளாதவர்கள். அவர்கள் நினைக்கிறார்கள் கடந்த இரண்டு வருடங்கள் சாதாரணமான... [ மேலும் படிக்க ]

தொடரும் கனமழை – சங்கானை பிரதேச செயலர் பிரிவில் இதுவரை 118 போர் பாதிப்பு – யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தகவல்!

Tuesday, November 9th, 2021
யாழ் மாவட்டத்தில் நேற்று இரவுமுதல் பெய்து வரும் அதிகமான மழைவீழ்ச்சி காரணமாக சங்கானை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 38 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த... [ மேலும் படிக்க ]

தொடரும் மோசமான வானிலை: ஆறு பேர் உயிரிழப்பு – இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை!

Tuesday, November 9th, 2021
நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இரண்டு வாரங்களில் ஆறு மரணங்கள் பதிவாகியுள்ளன. அத்துடன் இதுவரை ஆயிரத்து 836 குடும்பங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்து 167 பேர்... [ மேலும் படிக்க ]

முரண்பாடுகளுக்கு உள்ளக பேச்சுவார்த்தை மூலமே தீர்வுகாண முடியும் அமைச்சர் ஜி.எல் பீரிஸ் தெரிவிப்பு!

Tuesday, November 9th, 2021
அரசாங்கத்திற்குள் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு உள்ளக பேச்சுவார்த்தை ஊடாக மாத்திரமே தீர்வுகாண முடியும் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். கூட்டணி... [ மேலும் படிக்க ]

வேலைவாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளவர்களுக்கான அறிவிப்பு!

Monday, November 8th, 2021
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கீழ், பதிவு செய்யாமல் வேலை வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளர்கள், மீண்டும் தம்மை குறித்த பணியகத்தின் கீழ் பதிவுசெய்து... [ மேலும் படிக்க ]

6-9 தரங்களுக்கான கல்விநடவடிக்கை குறித்து இரண்டு வாரங்களில் முடிவு – இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு!

Monday, November 8th, 2021
தரம் ஆறு முதல் 09 ஆம் வகுப்பு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பது குறித்து அடுத்த இரண்டு வாரங்களில் தீர்மானிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த... [ மேலும் படிக்க ]

சுகாதார வழிகாட்டல்களை உரியவாறு பின்பற்றுங்கள் – தவறின் நாட்டை மீண்டும் முடக்க நேரிடும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை!

Monday, November 8th, 2021
பொதுமக்கள், சுகாதார வழிகாட்டல்களை உரியவாறு பின்பற்றாவிட்டால், பாடசாலைகளையும், நாட்டையும் மீண்டும் மூடவேண்டிய நிலை ஏற்படக்கூடும் எனப் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்,... [ மேலும் படிக்க ]