முக்கிய செய்தி

யாழில் மீண்டும் கொரோனா அபாயம் – தென்மராட்சியில் 16 நாள்களில் 04 மரணங்கள்; 118 பேர் பாதிப்பு – செவ்வாயன்று அவசரமாக கூடுகிறது கொரோனா ஒழிப்பு செயலணி!

Friday, November 19th, 2021
இலங்கையில் கொரோனா வைரஸின் புதிய டெல்ட்டா திரிபு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய நிபுணர்கள் பிரிவு அறிவித்துள்ளது. அதற்கமைய இலங்கையில் அண்மையில் அடையாளங்காணப்பட்ட... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது – அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவிப்பு!

Friday, November 19th, 2021
அரசாங்கம் என்ற வகையில் கொரோனா தொற்றுக்கான அனைத்து விடயங்களையும் செய்துள்ளோம் என்றும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அத்துடன் இதுவரை நூற்றுக்கு 75... [ மேலும் படிக்க ]

தற்போது நாடு எதிர்நோக்கும் பல பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு – நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச அறிவிப்பு!

Friday, November 19th, 2021
தற்போது நாடு எதிர்நோக்கும் பல முக்கிய பிரச்சினைகளுக்கு எதிர்வரும் காலங்களில் தீர்வு காணப்படும் என தெரிவித்துள்ள நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச அதற்கான உரிய ஏற்பாடுகள்... [ மேலும் படிக்க ]

பிரதமரின் பிறந்த தினத்தை முன்னிட்டு நாராஹேன்பிட அபயராமயவில் இடம்பெற்ற தானம் வழங்கும் புண்ணிய நிகழ்வு!

Thursday, November 18th, 2021
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷசின் பிறந்த தினத்தை முன்னிட்டு நாராஹேன்பிட அபயராமயவில் வருடாந்தம் நடைபெறும் கிரி அம்மா தானம் வழங்கும் புண்ணிய நிகழ்வு இன்று (18) முற்பகல்... [ மேலும் படிக்க ]

தொடரும் சீரற்ற வானிலை – வடக்கிலும் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு!

Thursday, November 18th, 2021
தொடரும் கனமழை காரணமாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மரக்கறிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் வடக்கில் மரக்கறிகளின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதாக வடக்கு... [ மேலும் படிக்க ]

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் பொருட்களின் விலைப் பிரச்சினை தீர்க்கப்படும் – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம நம்பிக்கை!

Thursday, November 18th, 2021
2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் பொருட்களின் விலைப் பிரச்சினை தீர்க்கப்படும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய மருந்துகள் சிலவற்றுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் – அதிக விலையில் விற்பனை செய்தால் தெரிவிக்குமாறும் கோரிக்கை!

Thursday, November 18th, 2021
அத்தியாவசிய மருந்துகள் சிலவற்றுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள... [ மேலும் படிக்க ]

காய்ச்சல், இருமல் இருக்கும் சிறுவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் – பெற்றோரிடம் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி கோரிக்கை!

Thursday, November 18th, 2021
மாணவர்களின் கல்வி நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதற்கு பொதுமக்கள் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணாண்டோபுள்ளே... [ மேலும் படிக்க ]

பதவிக் காலத்தின் இரண்டு ஆண்டுகளை பூர்த்திசெய்தார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ!

Thursday, November 18th, 2021
ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டு இன்றுடன் இரண்டாவது ஆண்டு பூர்த்தியாகின்றது. 2019 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன... [ மேலும் படிக்க ]

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டமையால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது – நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவிப்பு!

Wednesday, November 17th, 2021
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என உறுதியளிக்க முடியும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எனவே, எண்ணெய் தட்டுப்பாடு தொடர்பில் தேவையற்ற அச்சம்கொள்ளத்... [ மேலும் படிக்க ]