முக்கிய செய்தி

யாழ்ப்பாணத்திலுள்ள பனை அபிவிருத்தி சபை கொழும்புக்கு மாற்றப்படாது – பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரண உறுதி!

Sunday, November 28th, 2021
யாழ்ப்பாணத்தில் உள்ள பனை அபிவிருத்திச் சபை ஒருபோதும் கொழும்புக்கு மாற்றப்படாது. அது தொடர்ந்தும் யாழ்ப்பாணத்திலேயேதான் செயற்படும் என்று பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரண... [ மேலும் படிக்க ]

முப்படை மற்றும் பொலிஸார் இணைந்து அம்பாறையிலும் ரோந்து நடவடிக்கை!

Sunday, November 28th, 2021
முப்படை மற்றும் பொலிஸார் இணைந்து ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவதுடன் பரிசோதனை செயற்பாட்டினையும் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் முன்னெடுத்துள்ளனர். இலங்கையின் அனைத்து... [ மேலும் படிக்க ]

சிங்கப்பூர் பிரவேசிக்க இலங்கையர்களுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி!

Sunday, November 28th, 2021
இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளிலிருந்து வருகைதரும், இரு கொவிட் தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டவர்களுக்கு, தனிமைப்படுத்தலின்றி தமது நாட்டுக்குள் நுழைய அனுமதி வழங்கப்படவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

சான்றளிக்கப்பட்ட நகல்களை வழங்குவதில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்க்க நடவடிக்கை – நீதிச் சேவை ஆணைக்குழு அறிவிப்பு!

Sunday, November 28th, 2021
சான்றளிக்கப்பட்ட நகல்களை வழங்குவதில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து நீதிமன்றங்களுக்கும் நீதிச் சேவை ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.... [ மேலும் படிக்க ]

8 அமைச்சுக்களின் செயலாளர்களின் நியமனத்துக்கு அனுமதி !

Saturday, November 27th, 2021
8 அமைச்சுக்களின் செயலாளர்களின் நியமனத்துக்கு நாடாளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக... [ மேலும் படிக்க ]

மோசமன நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரிப்பு – பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழு தகவல்!

Saturday, November 27th, 2021
இலங்கையில் மிக மோசமன நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளதாக பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழு தெரிவித்துள்ளது. இதில் அரச நிறுவனமான... [ மேலும் படிக்க ]

வறுமைக்கோட்டுக்குட்பட்ட குடும்பம் ஒன்றிற்கு இராணுவத்தினரின் உதவியில் கட்டப்பட்ட யாழ் மாவட்ட கட்டளை தளபதியால் வீடு கையளிப்பு!

Saturday, November 27th, 2021
யாழ் மாவட்ட கட்டளைத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் கோப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஜே 278 புத்தூர் கிராம அலுவலர் பிரிவில் வறுமைக் கோட்டுக்குட்பட்ட குடும்பம் ஒன்றிற்கு... [ மேலும் படிக்க ]

எத்தகைய விமர்சனங்கள் எழுந்தாலும் நாட்டின் நலனை முன்னிறுத்தியே தீர்மானங்கள் எடுக்கப்படும் – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!

Saturday, November 27th, 2021
உலகளாவிய ரீதியில் பொருளாதாரச் சவால்களை வெற்றிகொண்டு நாட்டை முன்னேற்றுவதற்காக, எதிர்காலங்களில் பல்வேறு தீர்மானங்களை எடுக்க வேண்டி இருக்குமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

பண்டிகை காலப்பகுதியில் கொரோனா பரவும் வகையில் மக்கள் செயற்பட்டால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் – சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் எச்சரிக்கை!

Saturday, November 27th, 2021
பண்டிகை காலப்பகுதியில் கொரோனா தொற்று பரவும் வகையில் மக்கள் செயற்பட்டால் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்க நேரிடும் என சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத்... [ மேலும் படிக்க ]

உலகை அச்சுறுத்தும் ‘ஒமிக்ரோன்’ தொற்று – 6 நாடுகளுக்கு பயணத்தடையை அறிவித்தது இலங்கை!

Saturday, November 27th, 2021
மிகவும் வீரியமான தன்மையுடன் அடையாளம் காணப்பட்டிருக்கும் 'ஒமிக்ரோன்' கொவிட் வைரஸ் திரிபு உலகளாவிய அச்சுறுத்தல் நிலையை ஏற்படுத்தியுள்ள நிலையில் பல உலக நாடுகள் பயணத்தடையை அறிவித்து... [ மேலும் படிக்க ]