சிங்கப்பூர் பிரவேசிக்க இலங்கையர்களுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி!
Sunday, November 28th, 2021
இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளிலிருந்து வருகைதரும், இரு கொவிட் தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டவர்களுக்கு, தனிமைப்படுத்தலின்றி தமது நாட்டுக்குள் நுழைய அனுமதி வழங்கப்படவுள்ளதாக சிங்கப்பூர் சிவில் விமான சேவைகள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அதற்கமைய, பூரண தடுப்பூசி பெற்ற இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளிலிருந்து செல்பவர்கள், எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதிமுதல் தனிமைப்படுத்தலின்றி சிங்கப்பூருக்கு பிரவேசிக்க முடியும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
போலிப் பிரசாரம் செய்யும் சிகரட் உற்பத்தி நிறுவனங்கள்!
வடக்கு மாகாணத்தில் தபால் அலுவலகங்கள் இன்மை - விரைவில் தீர்வு காணப்படும் என்கிறார் அமைச்சர் டலஸ் அழகப...
இருதரப்பு ஒப்பந்தங்கள் பல கைச்சாத்து - பொதுவான சவால்களை எதிர்கொள்வதில் சீன அரசாங்கத்துடன் நெருக்கமாக...
|
|
|


